Author : Dr. N. Somash Kurukkal

இறைவழிபாட்டின் மகத்துவம் !

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இறைவழிபாட்டின் மகத்துவம் ! இப்பகுதியில் கடவுள் வழிபாடுகளின் முக்கியத்துவம் பற்றியும் நல்ல பல ஆன்மீகக் கருத்துகளையும் ஆன்மீகப் பெரியார்கள் சொல்வதை நாம் திரட்டி தொகுத்து பதிந்து வருகிறோம்! நண்பர்கள் பலரும் அவற்றை படித்து பார்த்து வருவது நாம் அறிந்தது!!! முதலில் இறைவனை நாம் ஏன் வழிபடவேண்டும்’ என்பதற்கான பதிலைத் தெரிந்து கொள்வோம்!! நீங்கள்தான் இறைவனை வழிபட வேண்டும். `வேண்டுதல் வேண்டாமை இலான் […]

தீபம் ஏற்றி வழிபடுவோம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தீபம் ஏற்றி வழிபடுவோம்! தீப வழிபாடுகள் சைவ மக்கள் மத்தியில் மிக மிக பிரதானமான ஒன்று. அது ஆலயத்தில் என்றால் என்ன வீட்டில் என்றால் என்ன தீப வழிபாடு இல்லாமல் எந்த விடயங்களும் இல்லை நண்பர்களே! இன்று சற்று நிதானித்து பார்த்தீர்கள் என்றால் சிலரது வீடுகளிலேயே தீபம் ஏற்றி வழிபாடு செய்வது குறைந்துதான் காணப்படுகிறது!!! நீர் இல்லாமல் இந்த உலகம் இல்லை, […]

குங்குமம் அணிவதன் முக்கியத்துவமும் அதன் பலன்களும்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இரு தினங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் திருநீறு அணிவதன் முக்கியவத்தை பார்த்தோம்!!! இன்று குங்குமத்தின் முக்கியத்துவம் அதன் மகிமையை பார்ப்போம்! நாம் எல்லோரும் திருமண், விபூதி, குங்குமம் என்று நெற்றியில் வைப்பது வழக்கம். அவற்றை எப்படி வைப்பது, எப்போது வைப்பது, எதை வைப்பது என்றெல்லாம் நம் சாஸ்திரம் மிக அருமையாக வகுத்துக் கொடுத்துள்ளது. ஆனால் இன்று குங்குமம் படிப்படியாக பல […]

திருநீறு என்று அழைக்கப்பெறும் விபூதியின் மகிமை!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருநீறு என்று அழைக்கப்பெறும் விபூதியின் மகிமை!!! மற்ற மற்ற சமயத்தினரை பார்த்தீர்கள் என்றால் தமது சமய அடையாளங்களை லேசில் மறைக்க மாட்டார்கள்! எங்களில் சிலர் என்ன செய்வார்கள்? திருநீறு பூச மாட்டார்கள், அப்படி பூசினால் அழித்து விடுவார்கள்! பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு திருநீறின் மகிமையை முக்கியத்துவத்தை அவர்கள் வளரும் போதே சொல்லிக் கொடுங்கள்!!! நிலையான செல்வம், தீவினைகளை விலகி ஓடச் […]

மகா சாஸ்தா போற்றி. அஷ்டோத்திரம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மகாசாஸ்தா போற்றி!!! ஐயப்ப விரத வழிபாடுகள் நடைபெறும் இந்த நேரத்தில் எங்களின் பகிர்வு பலருக்கும் நன்மை பயக்கும் என்று நம்புகிறோம்! பாவங்கள் விலகும் புண்ணியம் பெருகும்! சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள். ‘தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா’ – தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம். மகா சாஸ்தா, மேரு […]

சோமவாரம்! கார்த்திகைத்திங்கள் பற்றி அறிவோம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சோமவாரம்! கார்த்திகைத்திங்கள் பற்றி அறிவோம்! சோமன் என்றால் சந்திரன்! பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றாலும் சோமன்! சந்திரன் கார்த்திகை மாத சுக்ல பட்ஷ அஷ்டமியில் அவதரித்தவர்! சந்திரன் தோன்றிய இந்த கார்த்திகை மாத திங்கள், மேலும் சிவபெருமான் தனது திருமுடியில் சந்திரனை தாங்கிய தினம் ஆகிய முக்கிய காரணங்களினால் கார்த்திகைத் திங்கட் கிழமை பெருமை மிகு சோமாவாரமாகிறது!!! சோமவாரம் என்பது […]

கடவுளையும் பண்டிகைகளையும் நிந்திப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆன்மீக நண்பர்களே, அன்பர்களே! எம்மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் இந்துப் பண்டிகைகள் வரும் போது அது தீபாவளியாக இருக்கலாம் , சூர சம்ஹாரமாக இருக்கலாம், சிவராத்திரியாக இருக்கலாம், ஆடிப் பூரமாக இருக்கலாம், சித்திரைப் புத்தாண்டாக இருக்கலாம் , ஒரு சிறு கூட்டம் வன்மம் கக்கத் தொடங்கி விடும்! அந்தக் கூட்டம் கடவுள் இல்லை என்று சொல்லும் அதனூடாக வந்த பண்டிகைகள் போய் என்று சொல்லும்! அவற்றை புறம் தள்ளுங்கள்! பார்க்க முடியாததை நம்ப மாட்டேன் […]

பைரவ மூர்த்தியை க்ஷேத்ரபாலகர் எனப் போற்றுவது ஏன்?

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பைரவ மூர்த்தியை க்ஷேத்ரபாலகர் எனப் போற்றுவது ஏன்? வைரவர் என்றும் பைரவர் என்றும் ஷேத்ர பாலகர் என்றும் பலவாறு வைரவப் பெருமானை வணங்குகிறோம். `பைரவா’ என்று கூப்பிட்டதும் ஓடிவந்து காக்கக்கூடிய கடவுள் பைரவர் ஸ்வாமி. நம் பயத்தைப் போக்கி அமைதி தரக்கூடியவர் பைரவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் நன்மை அடைய வேண்டி, அர்ச்சகர்பெருமக்களால் ஆலயம்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. […]

விரதம் எப்படி இருக்க வேண்டும்?

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கட்டுரை- நன்றி: ஸ்ரீகர. சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்கள், சுவிஸில் இருந்து! விரதம் எப்படி இருக்க வேண்டும் “லங்கணம் பரம் ஒளஷதம்” “லங்கணம் பரம் ஒளஷதம்” என்று நம் முன்னோர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதன் பொருள் உபவாசம் இருப்பது உடலுக்கு மிகப்பெரிய மருந்து” என்பது தான். உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே […]

Scroll to top