நினைவஞ்சலி

அஞ்சலி சிவஸ்ரீ பிரேமச்சந்திரக் குருக்கள்.

கண்ணீர் அஞ்சலி: சிவஸ்ரீ அ.பிறேமச்சந்திரக்குருக்கள் அவர்கள் இன்று முன்னிரவு இறைபதமடைந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைய தினம் ( செவ்வாய் – 18 /04 / 2023 ) கோப்பாய் வதிவிடத்தில் இடம்பெற்று தகனத்திற்காக துன்னாலை தியான்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்று அன்னாரின் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனை பிரார்த்திக்கிறோம். Modern Hindu Culture நிறுவன தலைமையகம், சுன்னாகம். சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள், […]

கண்ணீர் அஞ்சலி: மாவிட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் , யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீர பத்திரர் சிவன் கோவில் முன்னாள் பிரதம குருவும், கொழும்பு அளுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ நாகேந்திர குருக்கள் பாலசுப்ரமணிய குருக்கள்

கண்ணீர் அஞ்சலி: மாவிட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் , யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீர பத்திரர் சிவன் கோவில் முன்னாள் பிரதம குருவும், கொழும்பு அளுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ நாகேந்திர குருக்கள் பாலசுப்ரமணிய குருக்கள் இன்று 30/04/2023 சிவபதம் அடைந்தார். இவர் சிவசாயுஜ்ய சேதுபதி அம்மா அவர்களின் அன்பு கணவரும் ஆவார். அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலைச் சிவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி […]

பிரம்மஸ்ரீ பரமசாமி ஐயர்.

எங்கள் அருமை மணிமாமாவுக்கு கண்ணீர் அஞ்ஜலி. அனலைதீவினைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை நாகவத்தையில் நெடுங்காலமும், பின்னர் கல்முனை பாண்டிருப்பிலும் வாழ்ந்து வந்த எமது மாமா பிரம்மஶ்ரீ: ந. பரமசாமி ஐயர்(மணிஐயா) அவர்கள் இன்று காலை புளியந்தீவு நாகேஸ்வரன் திருவடியில் அமைதி கொண்டார். அமரர்: ஶ்ரீமதி கிருஷ்ணவேணி அம்மாவின் துணைவரும், பண்டாரவளை மணிஅண்ணா, மணிமாமா எனவும் உறவுகளால் அழைக்கப்பெற்றவரும், புளியந்தீவு நாகேஸ்வரன் கோவில், பண்டாரவளை நாகவத்தை சுப்ரமணியசுவாமி கோவில், கல்முனை மாமாங்கப் பிள்ளையார் கோவில் என்பவற்றில் நீண்டகாலம் அரும் பணியாற்றிய […]

அஞ்சலி:திருச்சி /சித்தங்கேணி பிரம்மஸ்ரீ தியாகராஜ ஐயர் சந்திரசூடாமணி சர்மா

கண்ணீர் அஞ்சலி. திருச்சி /சித்தங்கேணி பிரம்மஸ்ரீ தியாகராஜ ஐயர் சந்திரசூடாமணி சர்மா( ஓய்வுநிலைஅரச உத்தியோகஸ்தர்) அவர்கள் இன்று இந் தியாவில் இறைபதம் அடைந்த தகவல் ஆறாத்துயரைத் தந்துள்ளது. அன்னார் சித்தங்கேணி ஸ்ரீமஹாகணபதிப்பிள்ளையார் கோவில் ஸ்ரீமதி ஜெகதீஸ்வரி அம்மாவின் அருமைக்கணவரும். லண்டன் வேல்ஸ் ஸ்ரீ கற்பக விநாயகர்கோவில் ஸ்தாபகர் லம்போதர குமாரசாமிக் குருக்கள்.. ஷண்முகப்பிரதக்குருக்கள்.சித்தஙகேணி மதுசூதனக்குருக்கள். பத்மினி யசோ. வித்தியா ஆகியோரின் தந்தையுமாவார். மற்றும் விபரங்கள் பின்னர் தரப்படும். அமரரின் ஆன்மா சாந்திய டைய சுன்னாக ம் ஸ்ரீ […]

அஞ்சலி:நாகமுத்து ஐயர் ஹரிகர சர்மா அவர்கள்

கண்ணீர் அஞ்சலி: காரைநகரை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு நிலை அஞ்சல் திணைக்கள அதிகாரி பிரம்மஸ்ரீ நாகமுத்து ஐயர் ஹரிகர சர்மா அவர்கள் இன்று கனடாவில் சிவபதம் அடைந்தார். அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சுன்னாகம் கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் . MHC தலைமையகம்,சுன்னாகம். சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள். சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்.

அஞ்சலி:ஸ்ரீமதி.பரமேஸ்வரியம்மா (வேதம் அம்மா) தண்டாயுதபானிக் குருக்கள் அவர்கள்

கண்ணீர் அஞ்சலி ————————— எமது மதிப்பிற்குரிய ஸ்ரீமதி.பரமேஸ்வரியம்மா (வேதம் அம்மா) தண்டாயுதபானிக் குருக்கள் அவர்கள் 29.01.2022 இன்று மாத்தளையில் இறையடிசேர்ந்தார்கள். அம்மையார் சுவிஸ் சரஹணபவானந்த குருக்கள் (சர்மா), சுவிஸ் சடான் சர்மா ஆகியோரின் தாயாரும், மாத்தளை சிவானந்தக் குருக்களின் மாமியாருமாவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவனைப் பிரார்த்திப்பதுடன் அயரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி! தலைமையகம்.சுன்னாகம். 390 People reached 17 Engagements -2.9x lower Distribution score Boost […]

Scroll to top