கடமைகளை செய்தால் பித்ரு சாபம் என்றோ பிதுர் தோஷம் என்று சஞ்சலப் பட வேண்டாமே!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பித்ரு சாபம் என்றோ பிதுர் தோஷம் என்றோ சஞ்சலப் பட வேண்டாமே! எம்மை இந்த உலக்கிற்கு அறிமுகப் படுத்திய தாய் தந்தையரை கௌரவிப்போம் !! அவர்கள் மறைந்த பின் அவர்களை நினைவில் கொண்டால் ஏன் நாம் சஞ்சலப் பட வேண்டும்??? என் உயிர் பிரிந்த நாளில் என் நினைவோடு அன்னதானம் செய். நீயும் உனது குடும்பத்தாரும் செழிப்படைவீர்கள். அதை கடமையாகக் கருதி செயல்படவேண்டும்’ என அறிவுறுத்தி மறைந்தார் தந்தை. அவர், தனக்காக அன்னதானம் […]