தம்பதிகளாக , குடும்பத்துடன் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து வழிபடுவோம்!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தம்பதிகளாக , குடும்பத்துடன் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து வழிபடுவோம்!!! ஆன்மிகத் தலங்களுக்குச் செல்லும் போது, முடிந்த அளவு தம்பதி சமேதராக சென்று சங்கல்பம் செய்து வழிபடுவதுதான் சிறந்தது! தாம்பத்தியத்தில் இருவரின் சேர்க்கையில் இன்பம் காண்கிறோம். இருவரின் சேர்க்கையிலேயே வாரிசை உருவாக்குகிறோம். இன்ப-துன்பங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். அப்படியிருக்க, இருவரும் சேர்ந்து சங்கல்பம் செய்வதே சிறப்பு. எதிர்பாராத சூழலில் கணவன் வர இயலாது போனாலோ, தெய்வாதீனமாக அவர் வருவது தடைப்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு வழிபாட்டில் […]