கட்டுரை

சோமவாரம்! கார்த்திகைத்திங்கள் பற்றி அறிவோம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சோமவாரம்! கார்த்திகைத்திங்கள் பற்றி அறிவோம்! சோமன் என்றால் சந்திரன்! பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றாலும் சோமன்! சந்திரன் கார்த்திகை மாத சுக்ல பட்ஷ அஷ்டமியில் அவதரித்தவர்! சந்திரன் தோன்றிய இந்த கார்த்திகை மாத திங்கள், மேலும் சிவபெருமான் தனது திருமுடியில் சந்திரனை தாங்கிய தினம் ஆகிய முக்கிய காரணங்களினால் கார்த்திகைத் திங்கட் கிழமை பெருமை மிகு சோமாவாரமாகிறது!!! சோமவாரம் என்பது […]

கடவுளையும் பண்டிகைகளையும் நிந்திப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆன்மீக நண்பர்களே, அன்பர்களே! எம்மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் இந்துப் பண்டிகைகள் வரும் போது அது தீபாவளியாக இருக்கலாம் , சூர சம்ஹாரமாக இருக்கலாம், சிவராத்திரியாக இருக்கலாம், ஆடிப் பூரமாக இருக்கலாம், சித்திரைப் புத்தாண்டாக இருக்கலாம் , ஒரு சிறு கூட்டம் வன்மம் கக்கத் தொடங்கி விடும்! அந்தக் கூட்டம் கடவுள் இல்லை என்று சொல்லும் அதனூடாக வந்த பண்டிகைகள் போய் என்று சொல்லும்! அவற்றை புறம் தள்ளுங்கள்! பார்க்க முடியாததை நம்ப மாட்டேன் […]

பைரவ மூர்த்தியை க்ஷேத்ரபாலகர் எனப் போற்றுவது ஏன்?

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பைரவ மூர்த்தியை க்ஷேத்ரபாலகர் எனப் போற்றுவது ஏன்? வைரவர் என்றும் பைரவர் என்றும் ஷேத்ர பாலகர் என்றும் பலவாறு வைரவப் பெருமானை வணங்குகிறோம். `பைரவா’ என்று கூப்பிட்டதும் ஓடிவந்து காக்கக்கூடிய கடவுள் பைரவர் ஸ்வாமி. நம் பயத்தைப் போக்கி அமைதி தரக்கூடியவர் பைரவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் நன்மை அடைய வேண்டி, அர்ச்சகர்பெருமக்களால் ஆலயம்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. […]

விரதம் எப்படி இருக்க வேண்டும்?

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கட்டுரை- நன்றி: ஸ்ரீகர. சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்கள், சுவிஸில் இருந்து! விரதம் எப்படி இருக்க வேண்டும் “லங்கணம் பரம் ஒளஷதம்” “லங்கணம் பரம் ஒளஷதம்” என்று நம் முன்னோர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதன் பொருள் உபவாசம் இருப்பது உடலுக்கு மிகப்பெரிய மருந்து” என்பது தான். உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே […]

வழிபாடுகளில் பூக்களின் அவசியம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எந்த பூஜையாக இருந்தால் என்ன , வழிபாடுகளாக இருந்தால் என்ன பூக்களின் அவசியம் என்ன? பூக்கள் இல்லாமல் பூஜையும் இல்லை வழிபாடுகளும் இல்லை!!! `புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு’ என்பது திருஞான சம்பந்த சுவாமிகளின் திருவாக்கு. நம் கர்மவினைகள் எல்லாம் நீங்கி, நாம் எல்லாம்வல்ல சிவபெருமானை அடைய, நீரும் பூவும் அவசியம் என்பது திருஞானசம்பந்தரின் வழிகாட்டல். பூக்களை மேல்நோக்கியே சார்த்தவேண்டும். கவிழ்ந்து இருப்பது போல் சார்த்தக் கூடாது. அர்ச்சனை போன்ற தருணங்களில் கவிழ்ந்து […]

கார்த்திகை சோமவாரம் – திங்கட்கிழமை

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். · தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கார்த்திகை அண்மிக்கிறது! ஆன்மீக நண்பர்களுக்கு கார்த்திகை மாதம் என்றவுடன் கார்த்திகைத் திங்கள் -சோமவாரம் ஞாபகத்துக்கு வரும்! கார்த்திகை மாதத்தில் முக்கியமான விரதங்களில் கார்த்திகை மாத சோமவாரம் விரதம் சிறப்பான விரதமாகும். கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே அன்றைய நாள் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று பொருள். சோமன் என்றால் […]

செவ்வாய் கிரகத்தின் மகிமையை அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! செவ்வாய் கிரகத்தின் மகிமையை அறிவோம்! இன்றும் ஜாதகத்தில் செவ்வாயை கண்ட உடன் தலை தெறிக்க ஒடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண் பெண் ஜாதகங்களைஒப்பிடும் போது செவ்வாய் எப்படி இருக்கிறது , எதனுடன் சேர்ந்திருக்கிறது ,இது சரிவருமா சரிவராதா என்று பார்க்க முன்பே இது செவ்வாய்க் குற்றம் என்று தள்ளி வைக்கும் சோதிடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!!! நவக்கிரகங்களில் தனியிடம் பெற்றவன் செவ்வாய். இவனுக்கு ‘குஜன்’ என்றும் பெயர் உண்டு. ‘கு’ என்றால் பூமி; ‘ஜன்’ […]

கும்பாபிஷேகம் — வாரியார் விளக்கம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவனுக்கு கும்பாபிஷேகம் ஏன், அதன் தாத்பரியம் என்ன என்பதற்கு வாரியார் சுவாமிகள் அற்புதமாக விளக்கம் தருகிறார். தெரிந்து கொள்வோம்! எங்கும் நிறைந்த இறைவன் ஜோதி வடிவானவன் என்கின்றன வேதங்கள். அப்படி, ஜோதி வடிவான இறைவனை, திடவடிவமான கல்லில் வடிப்பது வழக்கம். குற்றமற்ற கருங்கல்லால் சிலை உருவாக்கப்பட்டு, அதை தான்ய வாசம், தன வாசம், ஜல வாசம், ரத்ன வாசம், புஷ்ப வாசம், வஸ்திர வாசம், சயன வாசம் என முறையாக வைத்திருப்பர். அதிலும் […]

காகத்துக்கு ஏன் அன்னம் இடுகிறோம்???

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஏன் காகத்துக்கு அன்னம் இடுகிறோம்??? எத்தனையோ பறவைகள் இருக்க ஏன் காகத்திற்கு மட்டும் உணவு வழங்க வேண்டும் ??? அதற்கு காஞ்சி மஹாபெரியவர் அளித்த விளக்கம்: தினமும் காகத்துக்கு அன்னம் இட்டு பின்னர் சாப்பிடும் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். ஆமாவாசையின் போது காகத்துக்கு அன்னமிடும் பலர் இருக்கிறார்கள்! இதன் அர்த்தம் புரியாமல் கேலி பண்ணும் நபர்களும் இருக்கிறார்கள்!!! எத்தனையோ பறவைகள் இருக்க […]

விஜயதசமி- மானம்பு- வாழை வெட்டு – அம்பு போடல் திருவிழா

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் ·  தெரிந்து கொள்வோம்நண்பர்களே! நன்றி: தியாக. மயூரகிரி சிவாச்சாரியார் , நீர்வேலி , இலங்கை. விஜயதசமி- மானம்பு- வாழை வெட்டு – அம்பு போடல் திருவிழா — இப்பெருவிழா பற்றிச் சிக்கலான சில கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த அளவில் பதில் அளிக்க விழைகிறேன். — 1. இந்த திருவிழா இலங்கையில் மட்டுமா நிகழ்கிறது? இல்லை. இது பாரத தேசமெங்கும் நிகழ்கிறது. அதிலும் ஆகம வழிபாடு நிகழ்கிற […]

Scroll to top