Author : Dr. N. Somash Kurukkal

இந்தியாவுக்கு ராமேஸ்வரம்… இலங்கைக்கு நகுலேஸ்வரம்!!!! – கீரிமலை தீர்த்தம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே; இந்தியாவுக்கு ராமேஸ்வரம்… இலங்கைக்கு நகுலேஸ்வரம்!!!! தமிழகத்தின் ராமேஸ்வரம் போன்று, அதற்கு இணையாக இலங்கையில் சிறப்புற்றுத் திகழ்கிறது நகுலேஸ்வரம். இந்தத் தலத்திலுள்ள ஆலயம், கிருதயுகத்தில் தோன்றியதாகப் புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. இலங்கையில் உள்ள பஞ்சேஸ்வரங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர் இங்கே நீராடி வழிபட்டு, தனது கீரி முகம் நீங்கி நலம்பெற்றாராம். இதனால், இத்தலம் கீரிமலை என்றும் நகுலேஸ்வரம் என்றும் […]

சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம்!!! எந்த மங்கலகரமான நிகழ்வாக இருந்தாலும் சூரிய வழிபாடு மிக அவசியமாகிறது! காலம் காலமாக நடைபெற்று வரும் வழிபாடுகளில் ஒன்று, சூரியனை வழிபடும் முறை. தைப் பொங்கல் திருநாளன்று, பயிர்களையும், உயிர்களையும் காக்கும் கதிரவனுக்கு விழா எடுக்கின்றோம். ஆனால், மற்ற நாட்களில் மறந்து விடுகின்றோம். நமஸ்காரம்’ என்பது அகங்காரத்தைக் குறைக்கும் செயல். நம் செயல் என்று எதுவுமில்லை. […]

தெட்சணாமூர்த்தி வேறு குரு பகவான் வேறு! குருபகவான் என்றவுடன் சிலர் தெட்சணாமூர்த்தியை வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தெட்சணாமூர்த்தி வேறு குரு பகவான் வேறு! குருபகவான் என்றவுடன் சிலர் தெட்சணாமூர்த்தியை வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம்! ”’குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸீ குருவே நம:”’ என்ற ஸ்லோகத்தில் குரு என்ற வார்த்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று அர்த்தம். ஆனால் குரு என குறிப்பிடப்படுவதால் குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நவகிரகங்கள் என்பது […]

காமாக்ஷி விளக்கின் வழிபாட்டின் மகிமை:

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! காமாக்ஷி விளக்கின் வழிபாட்டின் மகிமை: ஆலய வழிபாடுகள் , திருமணங்கள், கிருகப்பிரவேசம், இன்னும் பல மங்கல நிகழ்வுகளில் இந்த காமாக்ஷி விளக்கின் முக்கியத்துவத்தைப் பார்த்திருப்பீர்கள். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்படும்போது, அந்த இடத்தில் அம்பிகையின் அருளாற்றல் நிறைகிறது. ‘காம’ என்றால், ஆசை – விருப்பம் என்று பொருள். நம்முடைய நியாயமான விருப்பங்களை ஆள்பவளும் நிறைவேற்றுபவளும் அன்னை காமாட்சி. கா’ என்றால் […]

தேர்த்திருவிழா — ஓர் அலசல்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தேர்த்திருவிழா – அறிவோம்!!! அண்மைக் காலங்களில் பார்த்திருப்பீர்கள், சைவ சமய /இந்து மத விரோதிகள் சிலர் தேர்த் திருவிழாவின் போது அடியார்களின் நேர்த்திக்கடன், தேங்காய் உடைப்பது பற்றி பரிகாசங்கள் செய்வதை அவதானித்து இருப்பீர்கள்! இத்தனை தேங்காய் உடைப்பது ஏன் என்றும் தேர்த்திருவிழா பற்றியும் கேள்விகள் எழுப்பி இருந்தார்கள். ஆலயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கிரியைகள் நம் ஒருவருக்கானவை மட்டுமல்ல. உலக மக்கள் […]

இறை வழிபாடுகளில் ஒரு வகை – சோடச உபசாரம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறை வழிபாடுகள்! கடவுளுக்கு பதினாறு விதமான உபசார பூஜைகள் செய்ய வேண்டும். இதற்கு சோடச உபசாரம் என்று பெயர். சோடசம் என்றால் பதினாறு ஆகும். உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும், இன்பமாக வாழ்ந்து இறுதியில் முக்தி பெற வேண்டும் என்ற அடிப்படையில், ஆகம விதிகளின்படி சோடச உபசார பூஜைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரர் இந்த பூஜை முறைகளை தனது நூலில் விரிவாக […]

சிவாகமங்கள் என்னென்ன, அவற்றுள் திருக்கோயில் வழிபாடுகள் மற்றும் நியதிகள் குறித்து வழிகாட்டும் ஆகமம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சிவாகமங்கள் என்னென்ன, அவற்றுள் திருக்கோயில் வழிபாடுகள் மற்றும் நியதிகள் குறித்து வழிகாட்டும் ஆகமம் எது? `சிவ நிக்வஸிதம் வேதா: வாக் ரூபாஸ்ச சிவாகமா:’ என்று சிவபெருமானுடைய மூச்சுக்காற்று வேதமாகவும் அவருடைய வார்த்தைகளே சிவாகமங்களாகவும் உள்ளன என்கின்றனர். சிவாகமங்களில் 28 மூல ஆகமங்களும் 207 உப ஆகமங்களும் உள்ளன. 1) காமிகம் 2) யோகஜம் 3) சிந்த்யம் 4) காரணம் 5) அஜிதம் 6) தீப்தம் 7) ஆக்ஷமம் சகஸ்ரம் 9) அம்சுமான் 10) […]

ஆலய தரிசனம்/ கோபுர தரிசனம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலய தரிசனம்/ கோபுர தரிசனம்! தரிசனம் என்பது இறைவனை தரிசிப்பது மட்டும்தானே… அப்படியிருக்க கோபுரம், துவஜ ஸ்தம்பம், மலை போன்றவற்றை தரிசிப்பது எப்படி தரிசனமாகும்? என்பது பலரின் சிந்தனையாக இருப்பதை அவதானிக்க முடிகிறது! ‘”த்ருச்’” எனில் பார்த்தல், தரிசனம் எனில் இறைவனின் சக்தி உறைந்திருக்கும் இடங்களில் எல்லாம் அவரை தரிசித்து, இறை அனுபூதியைப் பெற்று நம்முடைய உண்மை நிலையினை அறிதல். சிவாகமங்கள் சிவலிங்கத் திருமேனியை மட்டுமல் லாது, கொடிமரம் பலிபீடம் போன்றவற்றையும் சூட்சும […]

பாலாலயம் / பாலஸ்தாபனம் – சிறு குறிப்பு!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பாலாலயம் / பாலஸ்தாபனம் – சிறு குறிப்பு! கும்பாபிஷேகம் செய்து 12 வருடங்கள் ஆகும் போதும் , ஆலயங்களில் திருப்பணி வேலைகள் ஏதும் நடைபெற வேண்டும் என்ற நிலைமை ஏற்படும் பாலாலயம் என்ற இளங்கோயில் அமைக்கப்படும்! அடியவர்களின் வழிபாடுகளுக்கும் நித்திய பூஜைகளுக்கும் எந்த வித இடையூறுகளும் இருக்கப்படாது என்ற எண்ணத்தில் பாலாலயம் என்ற இளங்கோயில் அமைக்கப் பெற்று கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய மூல ஆலய புனருத்தான வேலைகள் ஆரம்பிக்கப் படுகின்றன!!! ஆலயங்கள் எப்படிப் […]

Scroll to top