Author : Dr. N. Somash Kurukkal

வழிபாடுகளில் பூக்களின் அவசியம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எந்த பூஜையாக இருந்தால் என்ன , வழிபாடுகளாக இருந்தால் என்ன பூக்களின் அவசியம் என்ன? பூக்கள் இல்லாமல் பூஜையும் இல்லை வழிபாடுகளும் இல்லை!!! `புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு’ என்பது திருஞான சம்பந்த சுவாமிகளின் திருவாக்கு. நம் கர்மவினைகள் எல்லாம் நீங்கி, நாம் எல்லாம்வல்ல சிவபெருமானை அடைய, நீரும் பூவும் அவசியம் என்பது திருஞானசம்பந்தரின் வழிகாட்டல். பூக்களை மேல்நோக்கியே சார்த்தவேண்டும். கவிழ்ந்து இருப்பது போல் சார்த்தக் கூடாது. அர்ச்சனை போன்ற தருணங்களில் கவிழ்ந்து […]

கார்த்திகை சோமவாரம் – திங்கட்கிழமை

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். · தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கார்த்திகை அண்மிக்கிறது! ஆன்மீக நண்பர்களுக்கு கார்த்திகை மாதம் என்றவுடன் கார்த்திகைத் திங்கள் -சோமவாரம் ஞாபகத்துக்கு வரும்! கார்த்திகை மாதத்தில் முக்கியமான விரதங்களில் கார்த்திகை மாத சோமவாரம் விரதம் சிறப்பான விரதமாகும். கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே அன்றைய நாள் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று பொருள். சோமன் என்றால் […]

செவ்வாய் கிரகத்தின் மகிமையை அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! செவ்வாய் கிரகத்தின் மகிமையை அறிவோம்! இன்றும் ஜாதகத்தில் செவ்வாயை கண்ட உடன் தலை தெறிக்க ஒடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண் பெண் ஜாதகங்களைஒப்பிடும் போது செவ்வாய் எப்படி இருக்கிறது , எதனுடன் சேர்ந்திருக்கிறது ,இது சரிவருமா சரிவராதா என்று பார்க்க முன்பே இது செவ்வாய்க் குற்றம் என்று தள்ளி வைக்கும் சோதிடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!!! நவக்கிரகங்களில் தனியிடம் பெற்றவன் செவ்வாய். இவனுக்கு ‘குஜன்’ என்றும் பெயர் உண்டு. ‘கு’ என்றால் பூமி; ‘ஜன்’ […]

கும்பாபிஷேகம் — வாரியார் விளக்கம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவனுக்கு கும்பாபிஷேகம் ஏன், அதன் தாத்பரியம் என்ன என்பதற்கு வாரியார் சுவாமிகள் அற்புதமாக விளக்கம் தருகிறார். தெரிந்து கொள்வோம்! எங்கும் நிறைந்த இறைவன் ஜோதி வடிவானவன் என்கின்றன வேதங்கள். அப்படி, ஜோதி வடிவான இறைவனை, திடவடிவமான கல்லில் வடிப்பது வழக்கம். குற்றமற்ற கருங்கல்லால் சிலை உருவாக்கப்பட்டு, அதை தான்ய வாசம், தன வாசம், ஜல வாசம், ரத்ன வாசம், புஷ்ப வாசம், வஸ்திர வாசம், சயன வாசம் என முறையாக வைத்திருப்பர். அதிலும் […]

காகத்துக்கு ஏன் அன்னம் இடுகிறோம்???

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஏன் காகத்துக்கு அன்னம் இடுகிறோம்??? எத்தனையோ பறவைகள் இருக்க ஏன் காகத்திற்கு மட்டும் உணவு வழங்க வேண்டும் ??? அதற்கு காஞ்சி மஹாபெரியவர் அளித்த விளக்கம்: தினமும் காகத்துக்கு அன்னம் இட்டு பின்னர் சாப்பிடும் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். ஆமாவாசையின் போது காகத்துக்கு அன்னமிடும் பலர் இருக்கிறார்கள்! இதன் அர்த்தம் புரியாமல் கேலி பண்ணும் நபர்களும் இருக்கிறார்கள்!!! எத்தனையோ பறவைகள் இருக்க […]

விஜயதசமி- மானம்பு- வாழை வெட்டு – அம்பு போடல் திருவிழா

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் ·  தெரிந்து கொள்வோம்நண்பர்களே! நன்றி: தியாக. மயூரகிரி சிவாச்சாரியார் , நீர்வேலி , இலங்கை. விஜயதசமி- மானம்பு- வாழை வெட்டு – அம்பு போடல் திருவிழா — இப்பெருவிழா பற்றிச் சிக்கலான சில கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த அளவில் பதில் அளிக்க விழைகிறேன். — 1. இந்த திருவிழா இலங்கையில் மட்டுமா நிகழ்கிறது? இல்லை. இது பாரத தேசமெங்கும் நிகழ்கிறது. அதிலும் ஆகம வழிபாடு நிகழ்கிற […]

ஓம் எனப்படும் பிரணவ மந்திர மகிமையை பார்ப்போம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! இன்று ஓம் எனப்படும் பிரணவ மந்திர மகிமையை பார்ப்போம்! எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலி தான் பிரணவம் என்றழைக்கப்படுகிறது. நம் வாயைத் திறந்து உள்ளிருந்து மூச்சுக் காற்றை வெளியிடும் போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலியானது பிறக்கின்றது. அந்த ஒலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது. இப்படி பிறக்கும் ”ஓம் – ஓம்” என்ற ஒலியை தான் பிரவணம் என்று கூறுகிறார்கள். இந்த […]

பாலிகை பூஜை பற்றி அறிந்து கொள்வோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நவராத்திரி பூஜை வழிபாடுகள் சமயத்தில் பாலிகை பூஜை பற்றி அறிந்து கொள்வோம். ஆகமங்களில் பாலிகை பூஜை மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. அனைத்து யாகங்களிலும் ரோகிணி, கிருத்திகாவுடன் சந்திரனையும், அவரைச் சுற்றிலும் பாலிகைகளில் 12 சூரியரையும் வளர்ச்சியின் அடையாளமாக வழிபடுவது மரபு. திருமணம் முதல் ஆலய வழிபாடுகள், உபநயனம் உட்பட்ட அனைத்து சுபகாரியங்களிலும் வளர்ச்சியின் குறியீடாக முளைப்பாலிகை வைத்து அவரவர் மரபுப்படி பூஜை செய்யும் வழக்கம் உள்ளது. நாம் நன்றாக இருக்கவேண்டும்; ஆரம்பித்த காரியம் […]

ஆலயத்தில் உள்ள கொடிமரம் பற்றிய ஓர் குறிப்பைப் பார்ப்போம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயத்தில் உள்ள கொடிமரம் பற்றிய ஓர் குறிப்பைப் பார்ப்போம்! கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். […]

மஹாளயபட்சம் சில குறிப்புகள்.

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நன்றி:-Balagurusamysarma Gopalakrishna Kurukkal மஹாளயபட்சம் சில குறிப்புகள். ————————————– மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்துவிட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும். • பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு […]

Scroll to top