வழிபாடுகளில் பூக்களின் அவசியம்!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எந்த பூஜையாக இருந்தால் என்ன , வழிபாடுகளாக இருந்தால் என்ன பூக்களின் அவசியம் என்ன? பூக்கள் இல்லாமல் பூஜையும் இல்லை வழிபாடுகளும் இல்லை!!! `புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு’ என்பது திருஞான சம்பந்த சுவாமிகளின் திருவாக்கு. நம் கர்மவினைகள் எல்லாம் நீங்கி, நாம் எல்லாம்வல்ல சிவபெருமானை அடைய, நீரும் பூவும் அவசியம் என்பது திருஞானசம்பந்தரின் வழிகாட்டல். பூக்களை மேல்நோக்கியே சார்த்தவேண்டும். கவிழ்ந்து இருப்பது போல் சார்த்தக் கூடாது. அர்ச்சனை போன்ற தருணங்களில் கவிழ்ந்து […]