Author : Dr. N. Somash Kurukkal

ஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்;

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்; எம்மவர்கள் பலர் தமது வாழ்க்கையில் ஒரு தடவை என்றாலும் காசிக்கு போய் கடமைகள் செய்து வழிபட வேண்டும் என்ற பெரு விருப்பத்துடன் இருப்பதை பல இடங்களில் காணக்கூடியதாய் உள்ளது!!! அப்படியான காசி பற்றிய சிலபல விடயங்களைப் பற்றி அறிவோம்! சிவனும் பார்வதியும் மணம் முடித்து பூமிக்கு வந்த போது பிரளய காலத்திலும் அழியாத […]

மாங்கல்யத்தில் (தாலி) குங்குமம் இட்டு வழிபடும் தாற்பரியம் என்ன? அறிவோம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மாங்கல்யத்தில் (தாலி) குங்குமம் இட்டு வழிபடும் தாற்பரியம் என்ன? அறிவோம்!!! நமது சமயத்தில் அனைத்திலும், அனைத்து வழிபாட்டிலும் தெய்வத்தைக் காண்பது மரபு தொன்று தொட்டு வருகிறது! `”’யா தேவீ சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா”’ எனும்படி உலகில் உள்ள அனைத்திலும் சக்தியானவள் பரவியிருந்து, அந்தப் பொருள்களுக்கும், உயிர்களுக்கும் ஆற்றல் தருகிறாள். திருமாங்கல்யம் என்பது ஒரு பெண்ணுக்கும் அந்தப் பெண்ணின் […]

தேங்காய் உடைத்து நிவேதனம் பண்ணல் , குத்து விளக்கு ஏற்றல், அதன் அர்த்தங்கள்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எந்த வழிபாடு செய்யும் போதும் ஆலய வழிபாடுகள் திருமணங்கள் போன்ற விடயங்கள் என்று எதை எடுத்தாலும் தேங்காய் உடைத்து நிவேதனம் செய்தல், நைவேத்தியம் செய்தல், போன்ற முறைகள் கட்டாயம் இருக்கும். அவற்றின் தத்துவங்களைப் பார்ப்போம்!!! பூஜை, வழிபாடு என்ற வந்தாலே நிவேதனம் செய்து, குத்து விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து, தூப தீபம் காண்பித்து வழிபடுகிறோம். ஏன் இவ்வாறு செய்கிறோம். அதனைப் […]

சிவ வழிபாட்டில் மலர் வழிபாடுகளின் முக்கியத்துவத்தை அறிவோம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சிவ வழிபாட்டில் மலர் வழிபாடுகளின் முக்கியத்துவத்தை அறிவோம்! `புண்ணியம் செய்வாருக்குப் பூவுண்டு நீருண்டு, அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்’ என்கிறது திருமந்திரம். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனாகவே இப்பிறப்பில் இறைவனைப் பூக்களால் பூசிக்கும் பேறு கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். கைகளைப் பெற்றிருப்பது பூக்கள் தூவி இறையை வழிபடுவதற்காகவே என்பது திருநாவுக்கரசரின் வழிகாட்டல். `கைகாள் கூப்பித் தொழீர் கடிமா மலர்தூவி நின்று’ […]

நந்தி வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நந்தி வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்!!! பெற்றோர்களே, நண்பர்களே, எங்கள் பிள்ளைகள் சிறார்களின் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்றால் நீங்கள் அவர்களுக்கு ஆன்மீக கருத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள்! பிள்ளைகளின் எதிகால நல்வாழ்வில் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது! சிவனாரின் சீடர்! நந்தி என்றால் ஆனந்தம், ஞானம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். `ஊர்தி வால்வெள்ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப…’ […]

ஆலய வழிபாடுகளிலும் வேறு பல பூஜை நிகழ்வுகளிலும் ஏற்றப்படும் விளக்குகள் பற்றி அறிவோம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலய வழிபாடுகளிலும் வேறு பல பூஜை நிகழ்வுகளிலும் ஏற்றப்படும் விளக்குகள் பற்றி அறிவோம்! இப்போதுள்ள இந்த நவ நாகரீக காலத்தில் பீங்கான் விளக்குகள் , கண்ணாடி விளக்குகள் என்று விதம் விதமாக வியாபாரத்துக்கு வந்துள்ளதை நீங்கள் காணலாம்! இவை அலங்கார தேவைகளுக்கு மட்டுமே! பூஜை தேவைகளுக்கு பயன் படுத்த முடியாதவை! ஆலய வழிபாடுகள், பூஜைக்கு என்று சான்றோர்களினால் சொல்லபட்ட விதிகள் உண்டு […]

ஆலய வழிபாடு முறைகளை, ஆகம வழிபாட்டு விதிகளை அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆலய வழிபாடு முறைகளை, ஆகம வழிபாட்டு விதிகளை அறிவோம்! உதாரணமாக பக்தர்கள் சிலர் நந்தி எம்பருமானின் காதில் ஏதும் சொல்வார்கள், சிலர் ஆலய விக்கிரகத்தை தொட்டு வழிபாடு செய்வார்கள். இவை தவறு!!! ஆகமங்களில் இறைவனை எப்படி வழிபட வேண்டுமென்ற விளக்கங்கள் பல உள்ளன. ஒரு கைபேசியில் நாம் ஒருவரிடம் பேசுவதற்கு, இந்த முறையில் வைத்துப் பேசவேண்டும் என்று நியதி இருக்கும். அப்படியே நாமும் பயன்படுத்துவோம். அதேபோன்று விதிகள் நிறைந்தவைதான் நமது தர்மங்கள். விதிகளில் […]

ஆலயம் சென்று வழிபடுவோம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆலயத்துக்கு சென்று வழிபடுவோம்!!! இன்றைய கால கட்டம் சவால் நிறைந்தது குறிப்பாக பெற்றோர்களுக்கு!!! பிள்ளைகளுக்கு வேறு வேறு புலன்கள் மடை மாற்றங்கள் , கூடாத நட்புகள், தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி அவற்றை சரியான முறையில் பயன் படுத்தாமல் பிழையான வழியில் செயல்படல் இப்படி இன்னோரன்ன காரணங்கள் ஆலயங்களுக்கு செல்ல விடாமல் தடுக்கின்றன! பெற்றோர்கள் இவற்றை கணக்கில் எடுத்து பிள்ளைகளை ஊக்கப்படுத்தி ஆலயங்களுக்கு […]

சிராத்தம் எப்போது செய்ய வேண்டும்?

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.  ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆன்மீக நூல்களில் இருந்தும் ஆன்மீகப் பெரியவர்கள் அருளிய விடயங்களில் இருந்தும் தொகுத்து சைவ மக்கள் பலரும் நன்மை அடைய வேண்டும் என்று அவற்றை தொகுத்து Modern Hindu Culture Face Book இல் பதிவிட்டு உடனடியாக இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவன இணையதளத்தில் www.modernhinduculture.com இணைக்கப் பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் இரு தினங்களுக்கு முன்பு அமாவாசை […]

அமாவாசை விரத வழிபாட்டின் முக்கியத்துவத்தை அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! அமாவாசை விரத வழிபாட்டின் முக்கியத்துவத்தை அறிவோம்! காலம் காலமாய் நம் வாழ்வு செழித்திருக்க தெய்வப் பலமும் முன்னோர் ஆசியும் அவசியம் தேவை. இந்தப் பேறுகளைப் பெற, அவசியமான சில வழிபாடு களைச் செய்யச் சொல்கின்றன நம் ஞான நூல்கள். அவற்றில் ஒன்றுதான் அமாவாசை. வருடத்தில் மூன்று அமாவாசை தினங்கள் முக்கியத் துவம் பெறும். அவற்றில் ஒன்று உத்தராயனப் புண்ணிய காலத் தொடக்கமான தைமாதத்தில் வரும் அமாவாசை. மகத்துவம் நிறைந்த இந்த நாளில் செய்ய […]

Scroll to top