கட்டுரை

ம்ருயுஞ்ஜய ஹோமம் என்றால் என்ன?

எங்கள் வாழ்க்கையில் நாம் நலமாக சுபீட்சமாக இருக்க பல வழிபாடுகள், ஹோமங்கள் என்று செய்து இறைவனை வழிபட்டிருப்போம், வழிபட்டுக் கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் ம்ருயுஞ்ஜய ஹோமம் பற்றி பார்ப்போம். ம்ருயுஞ்ஜய ஹோமம் என்றால் என்ன? இதனை எப்போது செய்ய வேண்டும்? ம்ருத்யு என்றால் மரணம், ஜயம் என்றால் வெற்றி, ம்ருத்யுஞ்ஜயன் என்றால் மரணத்தை வெற்றி கொள்பவன் என்று பொருள். இந்த சொல் பரமேஸ்வரனைக் குறிக்கும். ஆயுள் விருத்தி, இளம் வயதிலேயே உடல்நிலை பாதிப்பிற்கு உள்ளாவது, ஜாதகத்தில் […]

ஆலயத்தில் தரப்படும் விபூதியை வீட்டுக்கு கொண்டு வாருங்கள்!

பலரை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள், ஆலயத்தில் தரப்படும் விபூதியை எங்கே என்றாலும் வீசி விட்டு செல்வார்கள். அல்லது எங்கும் ஒரு பக்கத்தில் போட்டு விடுவார்கள். இது மிகவும் தவறான செயலாகும். ஆலயத்தில் தரப்படும் விபூதியை அணிந்து விட்டு மிகுதி இருந்தால் அவசியம் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும்!!! கொண்டு வர வேண்டும். ‘சிவன் சொத்து குல நாசம், எனவே சிவாலயத்தில் இருந்து வரும்போது கையில் எதையும் கொண்டு வரக்கூடாது ’என்று சொல்லப்படும் விதி விபூதிக்குப் பொருந்தாது. அது […]

ஆமாவாசைக்கும் போதாயான ஆமாவாசைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

நம்மில் பலர் அமாவாசை விரதம், விசேடமாக ஆடி அமாவாசை விரதம் என்று விரதம் அனுஷ்டிப்போம். முன்னோர் வழிபாடு செய்வோம். பஞ்சாங்கத்தில் சிலசமயம் சில விடயங்கள் குறிபிட்டிருப்பார்கள் , அந்த சந்தேகங்களை போக்கவே இதை பதிகிறோம் ! அமாவாசை, போதாயன அமாவாசை , இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? பொதுவாக, அபரான்ன காலம் என்று நிர்ணயிக்கப்படுகின்ற மதியம் 2 மணி சுமாருக்கு என்ன திதி இருக்கின்றதோ, அதுவே அன்றைய சிராத்த திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒருநாளில் பகல் 2 […]

கரி நாள் என்றால் என்ன?

நல்ல பல விடயங்களை ஆரம்பிக்கும் போது சிலசமயம் இன்றைக்கு நாள் சரியில்லை, கூடாது, கரிநாள் என்று சொல்லி சற்று தள்ளிப் போடுகிறோம். அது என்ன கரிநாள்? ஏன் கரிநாளில் நாம் பெரிதாக நல்ல விடயங்களை முன் எடுப்பதில்லை? ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே. அதாவது அன்றைய தேதியில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். நமது […]

சிவன் சொத்து குலநாசம் என்று குறிப்பிடுவது ஏன்?

சிவன் சொத்து குலநாசம் என்று குறிப்பிடுவது ஏன்? சிவன் சொத்தில்தான் நாம் கை வைக்கப் படாது, மற்ற மற்ற தெய்வ சொத்துக்களை நாம் எப்படியும் கையாடலாம் என்று பொருள் கொள்ள வேண்டாம் நண்பர்களே! இங்கே சிவம் என்று குறிப்பிடப்படுவது பரமேஸ்வரனை மாத்திரம் அல்ல. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் நிறைந்த இறை சக்தி என்று பொருள். விநாயகர், சுப்ரமணியர், பரமேஸ்வரன், துர்க்கை, விஷ்ணு, மஹாலக்ஷ்மி என அனைத்து தேவதைகளுக்கு உரிய அஷ்டோத்தர நாமாவளிகளில் ‘சிவாயை நமஹ’ என்ற […]

முன்னோர் வழிபாடு பற்றி………………………………………….

முன்னோர் வழிபாடு பற்றி நாம் இந்த எங்கள் இணைய தளம் மூலம் பல பதிவுகளை தந்துள்ளோம். இன்னும் இந்த சந்தர்ப்பத்தில் ,அதாவது ஆடி அமாவாசை சந்தர்ப்பத்தில் விரிவாக பார்ப்போம். சாஸ்திரம் என்ன வரையறுத்துள்ளது என்பதை அறிவோம்! எங்கள் இணைய தளத்தை பார்வை இடுங்கள்! பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்! வணங்குதல் வேறு, வழிபடுதல் வேறு. பொதுவாக நம்முடைய போற்றுதலுக்கு உரியவர்கள் மூவர் – தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் என்று வரிசைப்படுத்தலாம். தேவர்களையும், ரிஷிகளையும் நாம் நேரடியாகக் […]

புண்யாஹவாசனம் என்பது ஸ்தல சுத்திக்காகச் செய்யப்படுவது

இந்துக்கள்,சைவர்கள் எந்த ஒரு விடயத்தை தொடங்குமுன் புண்யாஹவாசனம் என்று ஓர் சடங்கு செய்துதான் ஆரம்பிப்போம் , அது பற்றிய சிறு விளக்கத்தை இன்று பார்ப்போம். புண்யாஹவாசனம் என்பது ஸ்தல சுத்திக்காகச் செய்யப்படுவது. அது மாத்திரமல்ல, இடம், பொருள், ஆத்மா என அனைத்தையும் சுத்தமாக்கும் சக்தி கொண்டது இந்த புண்யாஹவாசனம். “ஹிரண்யவர்ணா சுசய:” என்று துவங்கும் மந்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஹிரண்யம் என்றால் தங்கம் என்று பொருள். சுத்தமான நீர் தங்கம் போல் பிரகாசிக்கும் தன்மை கொண்டது […]

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் காட்டுகிறோம்?

சுப நிகழ்ச்சிகளில் வாழை மரம் கட்டுவது என்பது காலம் காலமாக நடைபெறும் ஓர் முக்கிய விடயம். இன்றும் இந்த வழமை உள்ளது. ஏன் அப்படி செய்கிறோம்? வாழையடி வாழையாக வையகத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும்’ என்று வாழ்த்துவார்கள். வாழையடி வாழை என்பது பரம்பரையைக் குறிக்கும் சொல். வாழை ஒன்றுதான் தனது நிழலுக்குக் கீழேயே மற்றொரு கன்றையும் உற்பத்தி செய்யக்கூடியது. எனவேதான் திருமணம் முதலான மங்கலச் சடங்குகளுக்கு வாயிலில் பூவும் தாருமாக, குலையுடன் கூடிய வாழைமரங்களைக் கட்டுவதை வழக்கமாகக் கொள்ளப் […]

ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள்

நன்றி: மதிப்புக்குரிய தில்லை – கார்த்திகேயசிவம் அவர்கள். ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள் மாதொருபாகனார்க்கு வழி வழி அடிமைசெய்யும் சிவவேதியர்கள்.சிவபூஜைக்காகவே தோன்றியவர்கள். ஆதிசைவர்கள் சைவசமத்தின் முதல் நூல்களாக விளங்கும் வேதங்களை பொதுவாகவும், ஆகமங்களை சிறப்பாகவும் கொண்டு சிவபூஜை செய்பவர்கள்.அதோடு தேவார திருமுறைகளை போற்றி ஓதி வருபவர்கள். இன்றும், பல கோயில்களில் சிவாச்சாரியார்கள் பூஜையின் நிறைவில் வேத ஆகமங்களை ஓதுவதோடு, திருமுறைகளையும் அவர்களே ஓதி பூஜையை நிறைவு செய்கின்றனர். சிவாச்சாரியார்கள் சிறு கணபதி ஹோமம் செய்தாலும் தேவாரம் ஓதாமல் நிறைவு […]

‘மந்திரம்’ என்றவுடன் அதை புரிந்து கொள்ளாதவர்கள்,………………………………………

ஆன்மிக பெரியவர்கள் சொல்லிய விடயங்கள், ,ஆன்மிக நூல்கள் பலவற்றில் திரட்டிவை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல நல்ல விடயங்களை தாங்கி வருவதுதான் இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவன முகநூல். www.modernhinduculture.com என்ற இணையதளத்தில் பல விடயங்கள் உண்டு ,பாருங்கள். அந்த வகையில் இன்று நாம் ‘மந்திரம்’ என்ற விடயத்தை பார்ப்போம். இன்று ‘மந்திரம்’ என்றவுடன் அதை புரிந்து கொள்ளாதவர்கள், புரிந்து கொள்ள முயலாதவர்கள் பலர் தமது வாயில் வந்ததை பேசுவதை அவதானித்துள்ளோம். மந்திரங்களை படிக்கும் […]

Scroll to top