Author : Dr. N. Somash Kurukkal

நல்லன அருளும் நந்தி தரிசனம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நல்லன அருளும் நந்தி தரிசனம்! நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இவர் ஒரு சித்தர். இளமையும் திட்பமும் வாய்ந்தவர். சாந்தமான குணம் படைத்தவர். தர்மத்தின் வடிவமாய்த் திகழ்பவர். ஒப்புவமை இல்லாத பெருமை நிறைந்தவர். இந்திராதி தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றி துதிக்கப்படுபவர். சிவாயநம’ எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவர். அதாவது, பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத […]

மாவிலை தோரணத்தின் மகிமையும் அவசியமும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மாவிலை தோரணத்தின் மகிமையும் அவசியமும்!!! ஆலய விழாக்களிலும் வீட்டு விசேடங்களிலும் மாவிலை தோரணங்களின் அவசியங்களைப் பார்ப்போம்! மாவிலையில் லட்சுமியும், வேப்பிலையில் ஆதிசக்தியும் குடியிருக்கிறார்கள் என்பது ஐதீகம். மாவிலை நேர்மறையான எண்ணத்தை உண்டாக்க வல்லது. காற்றிலிருக்கும் கார்பன் -டை-ஆக்சைடையும், வேப்பிலை காற்றிலிருக்கும் நஞ்சையும் உறிஞ்சும் சக்தி கொண்டது. இவையெல்லாம் ஆன்மீக குறிப்புகள் எனில், அறிவியல் ரீதியாக மாவிலையை வீட்டின் வாயிலில் கட்டுவது ஏன் ? என்ற கேள்விக்கு, மாவிலை கார்பன்டை ஆக்சைட் வாயுவை உள்ளிழுத்து […]

மஹா கும்பாபிஷேகமும் கங்கா தீர்த்த சங்கிரஹணமும்!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மஹா கும்பாபிஷேகமும் கங்கா தீர்த்த சங்கிரஹணமும்!! மஹாகும்பாபிஷேக காலத்தில் கங்கா நீரை எடுத்து வந்து வழிபாடுகளில் பயன்படுத்துவதை அவதானித்து இருப்பீர்கள்! இதனுடைய முக்கியத்துவத்தை பார்ப்போம்! சிவன் சிரசில் வாசம் செய்யும் கங்காதேவி, இறைவனின் தலையில் இருந்தே உருவாவதாக, புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. உயிர்கள் வாழ ஆதாரமான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு பிரதானமானது, நீர். இறைவனிடம் இருந்து உருவாகும் கங்கை […]

சிவலிங்கத்தத்துவம் பற்றி அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சிவலிங்கத்தத்துவம் பற்றி அறிவோம்!!! சிவம்’ என்றால் மங்கலம். ‘லிங்கம்’ என்றால் அடையாளம். மங்கல வடிவம் அது. மங்கலம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையைச் சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. ‘நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும்’ என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தேஸ்மைகாமா:). சிவத்தின் இணைப்பால், உமா தேவிக்கு […]

பவித்திரம் (தர்ப்பை ) அணிவது ஏன்??

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பவித்திரம் (தர்ப்பை ) அணிவது ஏன்?? இது வலது கை மோதிர விரலில் அணியப்படுவது ஏனெனில் உடலில் இருக்கின்ற நரம்புகள் அனைத்தின்னுடைய தொடர்பும் இவ் விரலில் பிரம்ம முடிச்சாக சேர்ந்திருப்பதால் இதில் தருப்பை இடுகின்ற பொருட்டு உடலில் முழுப்பகுதியும் சுத்தமாக்கப்படுகின்றது. சகல பகுதிகளிலும் இனணந்து பலன் ஏற்படுகின்றது. தர்மசாஸ்திரத்தைச் செயல்படுத்தும்போது, கையில் தர்ப்பை (பவித்ரம்) அணிய வேண்டும். ‘பவித்ரம்’ என்றால் தூய்மை! […]

ஆதாரமில்லாத , அனாவசிய நம்பிக்கைகள் வேண்டாமே!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆதாரமில்லாத , அனாவசிய நம்பிக்கைகள் வேண்டாமே!!! எங்கு சென்றாலும் மூன்று பேராகச் செல்லக் கூடாது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இதற்கு ஆன்மீக ரீதியிலோ விஞ்ஞான ரீதியிலோ எந்த ஆதாரங்களும் இருப்பதாக தெரியாவில்லை !!! ராமன், லட்சுமணன், சீதை – மூவரும் சேர்ந்து வனவாசம் சென்றனர். ராமன், லட்சுமணன், விஸ்வாமித்திரர் மூவரும் வேள்விக்காக சேர்ந்து சென்றனர். தேவகி, வசுதேவர், கம்சன் […]

இந்து மதம் கூறும் நான்கு விதமான வாழ்க்கை முறைகள்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இந்து மதம் கூறும் நான்கு விதமான வாழ்க்கை முறைகள்! மனித வாழ்க்கையை நான்காக பிரித்து ஒவ்வொரு நிலையிலும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை இந்துதர்ம நூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. ஒருநிலையில் அவன் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் மற்றொரு நிலையில் ஒத்திருப்பதில்லை. ஆனால் எல்லா நிலைகளில் தர்மநெறியைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியமாக உள்ளது. முதலாவது:- பிரம்மச்சரியம் […]

எவருடைய வழிபாட்டையும் மறுக்கும் உரிமை நமக்கில்லை!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே: கணவரை இழந்த பெண்ணாக இருந்தால் என்ன மனைவியை இழந்த ஆணாக இருந்தால் தத்தமது ஆயுள் விருத்தி ஆரோக்கிய வழிபாடுகளை செய்வதில் எந்த வேறுபாடும் இருக்க வேண்டியதில்லை நண்பர்களே!!! அறுபது வயது நிரம்பியவர், ஆயிரம் பிறைகளைக் கண்டவர் அத்தனைபேரும் ஆண் – பெண் பேதமின்றி, அந்த இரண்டு சடங்குகளையும் தெய்வ வழிபாடாக நடைமுறைப்படுத்தலாம். இந்த சாந்தி வழிபாடுகள் வயதின் அளவை வைத்து […]

கஷ்டங்கள் தீர்க்கும்… பைரவ தரிசனம்! (வைரவர் வழிபாடு)

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கஷ்டங்கள் தீர்க்கும்… பைரவ தரிசனம்! (வைரவர் வழிபாடு) சிவ வடிவங்களில் ஒன்று பைரவ வடிவம். பைரவர் என்றால் அச்சம் தருபவர் என்று பொருள். அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர். ஸ்ரீபைரவ அவதாரம் குறித்து புராணங்களில் மிக அற்புதமான கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சிலவற்றை இங்கு பார்ப்போம்! சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் […]

மலர்கள் கிடைக்கவில்லை என்றாலும் வழிபாடு இயற்றலாம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மலர்கள் கிடைக்கவில்லை என்றாலும் வழிபாடு இயற்றலாம்!!! பூஜை புனஸ்காரங்களின் போது மலர்கள் அவசியமானவை. அவசரத்துக்கு பூக்கள் கிடைக்காவிட்டால் அந்த பூஜைகளை நிறுத்தவும் முடியாது. நிறுத்தவும் கூடாது, நாளை என்று பின் போடவும் கூடாது. எங்கள் வழிபாட்டு முறைகளில் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட மாற்றுவழிகள் பல உண்டு நண்பர்களே!!! துளசி, தாமரை, வில்வம் இவை மூன்றைத் தவிர மற்ற மலர்களைக் கண்டிப்பாக மீண்டும் […]

Scroll to top