சுப காரியங்களின்போது, நாழி நிறைய விதை நெல் வைத்திருப்பார்கள். விதை நெல்லுக்குப் பதிலாக அரிசி நிரப்பி வைக்கலாமா? இதற்கான தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சுப காரியங்களின்போது, நாழி நிறைய விதை நெல் வைத்திருப்பார்கள். விதை நெல்லுக்குப் பதிலாக அரிசி நிரப்பி வைக்கலாமா? இதற்கான தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!! ஆலய உத்சவங்கள், விவாகம், புது மனை குடிபுகல், போன்ற அனைத்து சுபகாரியங்களுக்கும் ,விதை நெல்தான் வைக்க வேண்டும். அரிசியை வைக்கக் கூடாது. நாம் செய்யும் சுப காரியங்கள் வளர்ந்தோங்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் விதை நெல்லை வைக்கிறார்கள். நெல் விதைத்தாலும் அரிசிதான் முளைக்கும். உமி தானாகவே அகன்றுவிடும். […]