புது மணப்பெண் வருகையும் நெல்லும்!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! புது மணப்பெண் வருகையும் நெல்லும்!!! நண்பர் ஒருவர் கேட்டிருந்தார் பின்வருமாறு:- திருமணமாகி மணமக்கள் வீட்டினுள் நுழையும்போது வாசலில் மணமகள் நிறைநாழியை காலால் தட்டிவிட்டு வருவது எதைக் குறிக்கிறது ??? இது தமிழர்களின் பண்பாடு / கலாச்சாரம் அல்ல! இந்த வழக்கம் இலங்கையிலோ , ஈழத்திலோ, அல்லது தமிழ் நாட்டிலோ இல்லை!!! இது முழுக்க முழுக்க வட இந்திய கலாச்சாரம்! பிரதானமாக மகாராஷ்டிர மாநில மக்களின் கலாச்சாரம். அந்த நெல்லை அப்படி பரப்பி விதைத்தால் […]