Author : Dr. N. Somash Kurukkal

Modern Hindu Culture . Org நிறுவனருக்கு திருமண தின நல் வாழ்த்து!!!

திருமண தின நல் வாழ்த்து!!! ஆஸி வேண்டுகிறோம்!! 02/11/2025 – எங்களுடைய ஆசான், வழிகாட்டி, குருநாதர் அன்புக்கும் , பெரு மதிப்பிற்கும், போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரிய , சைவ மகா உலகத்தின் தலை சிறந்த சிரேஷ்ட சிவாச்சாரியர், இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தின் ஸ்தாபகர் ( Modern Hindu Culture.Org) பீஷ்மபிதாமகர், ஆயிரம் பிறை கண்ட உத்தமர் , அதி வந்தனத்துக்குரிய, சிவாகம கலாநிதி சிவஸ்ரீ Dr. சோமாஸ்கந்த சிவாச்சாரியர் அவர்கள் தமது பாரியார் […]

ஒரு தேங்காயை நைவேத்தியம் செய்து உடைப்பதற்கும் சிதறு தேங்காய் உடைப்பதற்கும் என்ன வித்தியாசம்? அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஒரு தேங்காயை நைவேத்தியம் செய்து உடைப்பதற்கும் சிதறு தேங்காய் உடைப்பதற்கும் என்ன வித்தியாசம்? அறிவோம்!!! நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம். கடவுளுக்குப் பார்வையிலேயே திருப்தி வரும். த்ருஷ்ட்வா த்ருப்தி. சாப்பிட்டால்தான் திருப்தி என்பதில்லை. அதனால் அவர் முன்பாக வைத்தால் போதும். இன்றைய சமூக வலைத்தள பிரகிருதிகள் , கடவுள் சாப்பிடுகிறாரா? ஏன் இப்படி படைக்க வேண்டும் என்று அரை குறை அறிவு கொண்ட […]

கோபுரக் கலசங்களும் அதன் எண்ணிக்கைகளும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கோபுரக் கலசங்களும் அதன் எண்ணிக்கைகளும்!!! இன்று கோபுரங்கள் இல்லாத ஆலயங்கள் குறைவு! ஈழத்தில் கடந்த 10 வருடங்களில் கோபுரம் இல்லாத பல ஆலயங்கள் இன்று அழகிய கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருவதைப் பார்த்திருப்பீர்கள்!!! கோபுரக் கலசம் மட்டும் அல்ல; ஆலயங் களின் அமைப்புகளே எல்லா இடங்களிலும் மாறு படும். நாங்கள் நினைத்தபடி கோபுரக் காலசங்களின் எண்ணிக்கைகளை மாற்றி அமைக்க முடியாது நண்பர்களே!!! கஜ பிருஷ்டம் என்று ஓர் உருவ அமைப்பு உண்டு. கோபுரம் […]

ஆம்’ வேண்டாம்… ‘ஓம்’ சொல்லுங்கள்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ‘ஆம்’ வேண்டாம்… ‘ஓம்’ சொல்லுங்கள்!!! ஒருவரது கருத்துக்கு நமது உடன்பாட்டைத் தெரிவிக்க, ‘ஆம்’ போடுவோம். சிலர், இரண்டு ‘ஆம்’களைச் சேர்த்து ‘ஆமாம்’ போடுவார்கள்! இது எவ்வளவு காலமாக வழக்கத்தில் இருக்கிறது? சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியமான பரிபாடலில், ‘ஆமாம்’ என்ற சொல் கையாளப்பட்டிருக் கிறது. என்றாலும், பேச்சு வழக்கில் இந்தச் சொல்லை கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டு காலமா கத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். முற்காலத்தில் ‘ஆம்’ என்பதற்குப் பதிலாக […]

பூணூல் / இடது தோளில் / முப்புரி நூல் – அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பூணூல் / இடது தோளில் / முப்புரி நூல் – அறிவோம்!!! பூணூல் இடது தோளில் அணிய வேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. எப்போதும் பூணூல் இடது தோளில் இருக்க வேண்டும். இடது தோளில் பூணூல் இருக்கும்போது அதற்கு ‘உபவீதி’ என்று சிறப்புப் பெயர். உபவீதியாக எப்போதும் இருக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் (ஸதோப வீதினா பாவ்யம்) சொல்கிறது. தேவர்களுக்கு பணிவிடை செய்யும் வேளையில் பூணூல் இடது தோளில் இருக்க வேண்டும். […]

ஆதி சாஸ்தாவின் அவதாரங்கள்!!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! ஆதி சாஸ்தாவின் அவதாரங்கள்!!!! நான்கு யுகங்களுக்கும் அதிபதி சுவாமி ஐயப்பன். அரிஹர புத்திரனாகிய இவர் தர்மசாஸ்தாவின் அவதார அம்சம். ஆதிசாஸ்தா எட்டு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கல்யாண வரத சாஸ்தா. இவர், பிரம்மனின் புதல்விகளான பூரணை- புஷ்கலை ஆகியோரை மணம் செய்த கதையை புராணங்களில் காணலாம் (பூரணை- புஷ்கலை தேவியர் குறித்து பல்வேறு கதைகள் உண்டு). இந்த அவதாரத்துக்குப் பிறகே இவர், சுவாமி ஐயப்பனாக அவதரித்து, பிரம்மச்சரிய விரதம் […]

நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?? அறிவோம் !!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?? அறிவோம் !!! பொதுவாக இந்த தரிசனம் நமது ஆலயங்களில் மிக மிக குறைவு! யார் அதிகாலை எழும்பி இந்த தரிசனம் பார்க்க ஆலயம் செல்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி!!! ஆனால் இந்த வழிபாடு , கேரளாவில் மிக மிக பிரசித்தம்!!! நிர்மால்ய தரிசனம் என்பது, முதல் நாள் அணிவித்த பூக்களோடு ஸ்வாமியை தரிசிப்பதுதான் அது. ஒரு ராத்திரி தாண்டினால்தான் அது நிர்மால்யம். எனவே, மறு நாள் பூஜையின்போது […]

சிராத்தமும், மஹாளயமும் பிண்டமும் காகமும் ………… அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சிராத்தமும், மஹாளயமும் பிண்டமும் காகமும் ………… அறிவோம்!!! எப்பவும் எங்கேயும் காக்கை வராது என்பது அபத்தம். காக்கை இல்லாத ஊரே இல்லை. ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பிரதேசங்களிலும் அவை உண்டு. எங்களுக்குத்தான் தெரியவில்லை! செடி- கொடிகளும் மரங்களும் அதிகம் இல்லாத பட்டணங்களில்கூட மாட- மாளிகைகள் மற்றும் கோபுரங்களில் கூட்டம் கூட்டமாக காக்கைகளைக் காணலாம். கிராமங்களில் அவற்றின் அட்டகாசம் சகிக்காது. அவை மின்சாரக் கம்பிகளில் வரிசையாக உட்கார்ந்திருக்கும். உறைபனிப் பிரதேசத்தில் ஒருவேளை, அவை […]

கோயில் சுவர்களில் காவியும், வெள்ளையும் கலந்து அடிப்பதன் தாத்பரியம் என்ன? அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கோயில் சுவர்களில் காவியும், வெள்ளையும் கலந்து அடிப்பதன் தாத்பரியம் என்ன? அறிவோம்! வெண்மை- ஸத்வ குணத்தைக் குறிக்கும். சிவப்பு- ரஜோ குணத்தைக் குறிக்கும். ஸத்வ குணம் அமைதியை அளிக்கும். ரஜோ குணம் செயல்படத் தூண்டும். உலக வாழ்க்கைக்கு இரண்டும் தேவை. மனத் தெளிவு வேண்டும். அதைப் பெற நல்ல செயல்பாடு வேண்டும். கடவுளை மனதில் நிறுத்தியோ, பணிவிடை செய்தோ வழிபடலாம். பிரம்மோத்ஸவம், தேர்த்திருவிழா போன்ற கோலாகலமான வழிபாடுகளும் உண்டு. உணவு- ஊக்கமின்றி பஜனையோடும் […]

அசுப காரியங்களுக்கு மற்றும் சிராத்தம் போன்ற நிகழ்வுக்கு வாழைக்காயைப் பயன்படுத்துவதற்கான காரணம்!!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!! அசுப காரியங்களுக்கு மற்றும் சிராத்தம் போன்ற நிகழ்வுக்கு வாழைக்காயைப் பயன்படுத்துவதற்கான காரணம் பற்றி அறிவோம் நண்பர்களே!!! உள்ளத்தையும், உடலையும் கெடுக்காத பொருள்களைப் பரிந்துரைக்கும் தர்ம சாஸ்திரம். மனத் தூய்மை, செயல்பாட்டைச் சிறப்பிக்கும். கண்ணன் கீதையில் சாத்விக உணவைப் பரிந்துரைக்கிறார். அதில் பல உண்டு! அதில் ஒன்று வாழைக்காய். வாழை முழுவதும் பயனளிக்கும். இலை, தண்டு, பூ, காய் அத்தனையும் மருத்துவ குணம் பெற்றவை. சுகாதாரத்துக்கும், தூய்மைக்கும் தேவைப் படுகிறது. அநேகமான வீடுகளில் வாழை […]

Scroll to top