Author : Dr. N. Somash Kurukkal

இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்? காயத்திரி மந்திரத்தை மிக இலகுவாக மனப் பாடம் செய்து தினமும் இறைவனை வழிபடுவோம். மன அமைதியை பேணுவோம்.! “ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயான: ப்ரசோதயாத்” என்பது காயத்ரி மந்திரம். ஓங்காரப் பரம்பொருள் ஆன ‘எந்த பரமாத்மா நம்முடைய புத்தியையும், சக்தியையும் தூண்டுகிறாரோ, அந்த அனைத்தையும் படைக்கின்ற பகவானுடைய சிறந்த ஜ்யோதி ஸ்வரூபத்தை விடாமல் தொடர்ந்து […]

அஞ்சலி -கண்ணீர் அஞ்சலி : சுன்னாகம் மயிலணி ஸ்ரீமதி ஜெகதாம்பிகை குகதாஸசர்மா அவர்கள் .

கண்ணீர் அஞ்சலி : சுன்னாகம் மயிலணி ஸ்ரீமதி ஜெகதாம்பிகை குகதாஸசர்மா அவர்கள் இறைவனடி சேர்ந்த தகவல் அறிந்தோம் . அன்னாரின் ஆன்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீகதிரமலைச் சிவன் பாதம்பணிந்து அமரரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி MHC தலைமையகம் சுன்னாகம் .

நாதஸ்வரமும், தவிலும் மேலும் பல இசைக்கருவிகள் ஏன் இசைக்கப் படுகின்றன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! நாதஸ்வரமும், தவிலும் மேலும் பல இசைக்கருவிகள் நம் ஆலயங்களில், திருமணங்களில் , மேலும் பல மங்கல நிகழ்ச்சிகளில் இசைக்கப் படுகிறது! வாத்தியக் கருவிகளை திருமணத்தில் ஏன் இசைக்கிறோம் ? வாத்தியக் கருவிகள் அனைத்தும் இசைக்கப்படுகின்ற இடத்தைச் சுற்றியுள்ள தீயசக்திகளை விரட்டி, இறை சாந்நித்தியத்தை முழுமையாகக் கொண்டு வர உபயோகப்படுகின்றன. மேலும், நம் இந்துமத திருமணங்களில் மணமக்களை இறைசக்திகளின் அம்சங்களாகவே பாவிக்கிறார்கள். உதாரணத்திற்கு ‘சீதா கல்யாண வைபோகமே… ராமா கல்யாண வைபோகமே..’, ‘ஆனந்தம் ஆனந்தம் […]

சிந்தாந்தபண்டிதர் சைவப்புலவர் சமயச்சொற்பொழிவாளர் சிவஶ்ரீ.பால.வசந்தன் குருக்கள் ஸ்ரீமதி. ஶ்ரீவித்யா தம்பதிகள்

மணிவிழா வாழ்த்து. ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி காணும் ( 08.01.2022 சனிக்கிழமை ) லண்டன் ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான பிரதம குருக்கள் சிந்தாந்தபண்டிதர் சைவப்புலவர் சமயச்சொற்பொழிவாளர் சிவஶ்ரீ.பால.வசந்தன் குருக்கள் ஸ்ரீமதி. ஶ்ரீவித்யா தம்பதிகள் சகலசெல்வங்களுடன் நீடூழிகாலம் மகிழ்ந்துவாழ சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவன் அருளுடன் வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன். MHC. தலைமையகம் சுன்னாகம்

பிறந்த நாளை நட்சத்திரப்படிதான் கொண்டாட வேண்டும். எப்போது?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பிறந்த நாள்!!! பிறந்த நாளை நட்சத்திரப்படிதான் கொண்டாட வேண்டும். ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற பழக்கங்களில் ஒன்றாக, நாம் இன்னமும் பிறந்த நாளை ஆங்கில தேதியின்படி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அவரவர் ஜென்ம நட்சத்திரத்தின்படியே பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடினால்தான் இறைவனின் அனுக்கிரகம் எங்களுக்கு கிட்டும்! உதாரணத்திற்கு ஒருவர் ஆடி மாதம் பூர நட்சத்திர நாளில் பிறந்திருக்கிறார் என்றால் ஒவ்வொரு வருடத்திலும் வருகின்ற ஆடிமாதம் பூர நட்சத்திர நாள் அன்று பிறந்தநாளைக் கொண்டாட […]

கண்ணீர் அஞ்சலி: ஓய்வு நிலை வைத்தியர் பிரம்மஸ்ரீ இராசையாக்குருக்கள் கணேசமூர்த்தி சர்மா அவர்கள்

கண்ணீர் அஞ்சலி: ஓய்வு நிலை வைத்தியர் பிரம்மஸ்ரீ இராசையாக்குருக்கள் கணேசமூர்த்தி சர்மா அவர்கள் மட்டக்களப்பு ,காரைதீவில் சிவபதம் அடைந்தார். அமரரின் குடும்பதினருக்கு இரங்கல் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். அமரர் கணேசமூர்த்தி சர்மா அவர்கள் கனடா Scarborough மேருபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு, சிவஸ்ரீ லிங்க. சுரேஷ் குருக்களின் பாரியார் ஸ்ரீமதி ஷோபனா சுரேஷ் குருக்களின் தந்தையாவார். அனுதாபம் தெரிவிக்க : 416 […]

ஆச்சாரிய அபிஷேக வாழ்த்து ( குருப்பட்டாபிஷேகம்) 19.01.2022 புதன்கிழமை அன்று மாதகலில் நடைபெற்ற குருப்பட்டாபிஷேக தம்பதிகள், மாதகல் சிவன் கோவில் ஆதீன இளவரசு பிரம்மஸ்ரீ.மாணிக்க சிவப்பிரிய சர்மா ஸ்ரீமதி.ஜானகி தம்பதிகளுக்கு

ஆச்சாரிய அபிஷேக வாழ்த்து ( குருப்பட்டாபிஷேகம்) 19.01.2022 புதன்கிழமை அன்று மாதகலில் நடைபெற்ற குருப்பட்டாபிஷேக தம்பதிகள், மாதகல் சிவன் கோவில் ஆதீன இளவரசு பிரம்மஸ்ரீ.மாணிக்க சிவப்பிரிய சர்மா ஸ்ரீமதி.ஜானகி தம்பதிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். குருக்களின் குத்துவப் பணியும், ஆன்மீகப் பணியும் சிறப்புற சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டுகின்றோம். இறையருளோடு வாழ்க வளமுடன்! MHC நிறுவன தலைமையகம் , சுன்னாகம். சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக்குருக்கள், சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் […]

அஞ்ஜலிபிரம்மஶ்ரீ சுந்தர ஐயர் பாலசுப்பிரமணிய ஐயர் ,

விழிநீர் அஞ்ஜலிபிரம்மஶ்ரீ சுந்தர ஐயர் பாலசுப்பிரமணிய ஐயர் , (அப்பையா கடை பாலன் ஐயா) இன்று 20.1.22, வியாழன் மாலை சுவீடனில் சிவசாயுஜ்யம் அடைந்தார் . அன்னார் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தர ஐயர் அன்னபூரணி அம்மா அவர்களி ன் புதல்வரும் ,காலம் சென்ற இராமச்சந்திர ஐயா (புடவை கடை சந்திரன் ) அவர்களினது பாசமிகு சகோதர ரும், லோகநாயகி அம்மாவினது துணைவரும் . பிரம்மஶ்ரீ சுந்தர ராஜ சர்மா (ஓல்டன் மனோன்மணி அம்பாள் ஆலயம்) ரவீந்திர சர்மா(சுவீடன் […]

Scroll to top