Author : Dr. N. Somash Kurukkal

அஞ்சலி-சிவஸ்ரீ,இரத்தின.கேதீஸ்வரநாதக் குருக்கள் அவர்கள்

கண்ணீர் அஞ்சலி: சுன்னாகம், மயிலணி ஸ்வர்க்கஸ்ரீ மு. சிவகடாட்சக் குருக்கள் அவர்களின் மருமகனும் , ஆனைக்கோட்டை வரதவிக்ன விநாயகர் (சம்பந்தப் பிள்ளையார்) ஆலய பிரதம குருவுமான , சிவஸ்ரீ,இரத்தின.கேதீஸ்வரநாதக் குருக்கள் அவர்கள் இறையடிசேர்ந்தார்கள். அன்னாரின் ஆத்மா சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தி அடைய சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கிறோம். MHC தலைமையகம், சுன்னாகம். சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள். சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள். 2,652 People reached 363 […]

ஆகமவிற்பன்னர், கவிஞர்,வில்லிசை வேந்தர் , கலைமாமணி டாக்டர் . சாம்பசிவ சோமஸ்கந்த குருஜீ அவர்களுக்கு

இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தின் வாழ்த்து: ஈழத் திருநாட்டிலே யாழ்ப்பாணத்து நாயன்மார்க்கட்டிலே உதித்த சூரியன்! கலைஞானி , ஆகமச்சித்திரங்கள் 9 பாகங்கள் உட்பட ,15 க்கும் மேற்பட்ட ஆகம நூல்களை எழுதிய ஆகமவிற்பன்னர், கவிஞர்,வில்லிசை வேந்தர் , கலைமாமணி டாக்டர் . சாம்பசிவ சோமஸ்கந்த குருஜீ அவர்களுக்கு அவரின் ஆகம, சமய கலைத் தொண்டினை பாராட்டி மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் டாக்டர் சோமாஸ்கந்த குருஜீ அவர்களுக்கு ” சிவஞான கலாநிதி ” என்ற […]

அஞ்சலி-சிவஸ்ரீ.மார்க்கண்டேய நித்தியானந்தக் குருக்கள்

கண ண்ணீர் அஞ்சலி துன்னாலைதாமரைக்குளத்தடிபூர்வீகமாகவும் திருகோணமலை வாழ்விடமாகவும் கொண்ட சிவஸ்ரீ.மார்க்கண்டேய நித்தியானந்தக் குருக்கள் இன்று காலை இயற்கை அடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறோம் குடும்பத்தினருடன் கவலையில் பங்கு கொண்டு ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிவோம் இவர் சிவஸ்ரீ சேக்கிழார் குருக்கள். சிவஸ்ரீ தேவரா ஜக் குருக்க ள் இந்துமதி.லோஜினி. தயாபரசர்மா ஆகியோரின் தந்தையாராவார். அமரனின் குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . ஓம் சாந்தி. MHC தலைமையகம்.சுன்னாகம்

அஞ்சலி-ஊரெளு/சிலாபம் பிரம்மஸ்ரீ முருகேசுஐயர் தியாகராஜ ஐயர் ( ஓய்வுநிலை தபால் தந்தி திணைக்களம் உயர்அதிகாரி அவர்கள்

ஆயிரம் பிறைகண்ட அந்தணாளருக்கு M HC நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி ஊரெளு/சிலாபம் பிரம்மஸ்ரீ முருகேசுஐயர் தியாகராஜ ஐயர் ( ஓய்வுநிலை தபால் தந்தி திணைக்களம் உயர்அதிகாரி அவர்கள் சிலாபம் இல்லத்தில் காலமான துயரத் தகவல் அறிந்தோம். இவர் கருணாகடா க்ஷி யின் (பாப்பா) அன்புக் கணவரும், ஸ்ரீமதிதேன்மொழி வாமதேவக் குருக்கள் ஸ்ரீமதி ஜெயந்தி விஜயகுமார ஐயாமணிக் குருக்கள் முருகானந்தக் குருக்கள்.ஸ்வர்கஸ்ரீ ஆனநதசர்மா.கருணானந்தக்குருக்கள்.வித்தியானந்த சர்மா தயானந்தசர்மா.ஜெயானந்தக்குருக்கள்.ஆகியோரின்தந்தையுமாவார. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய சுன்னா கம் ஸ்ரீ கதிரமலை சிவனைப் பணிந்து […]

அஞ்சலி-யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்ட இரத்தினசபாபதிக்குருக்கள் சந்தானகோபால சர்மா

கண்ணீர் அஞ்சலி யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்ட இரத்தினசபாபதிக்குருக்கள் சந்தானகோபால சர்மா இன்று 16-12-2021 வியாழக்கிழமை காலை அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார். முன்னாள் புகையிரதநிலைய உத்தியோகத்தரும், காட்டுத்துறை பிள்ளையார் ஆலய குருவாக பல வருடங்களாக சேவையாற்றியவர். காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்பு துணைவரும், கிரிஜாம்பிகை ( France), காலஞ்சென்ற ஜம்புகேஸ்வரன், குமாரசாமிசர்மா, பகவதீஸ்வர சர்மா (France) ஆகியோரின் அன்பு சகோதர ரும் ஆவார்.அன்னாரது ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவனை வேண்டுகின்றோம். அமரரின் குடும்ப […]

ஹரஹரா என்பதன் திரிபுச் சொல்லே அரோகரா.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, சில இடங்களில் சிலசமயம் ‘ அரோகரா’ என்ற வார்த்தையை கேலியாக பயன்படுத்துவதை அவதானித்து இருப்பீர்கள். யாருக்கும் ஏதும் கஷ்டம் வருகிறது அல்லது வரப் போகிறது என்றால் கேலியாக ” அரோகரா” என்று சிலர் சொல்வதை அவதானித்து உள்ளோம். அதை தவிர்ப்போமே! ஹரஹரா என்பதன் திரிபுச் சொல்லே அரோகரா. ஹரன் என்பது பரமேஸ்வரனைக் குறிக்கும். ஹரன் என்றால் சிவன். சிவசிவா என்று சொல்கிறோம் அல்லவா, அது போல ஹரன் + ஹரன் = […]

Scroll to top