Author : Dr. N. Somash Kurukkal

அஞ்சலி:திருச்சி /சித்தங்கேணி பிரம்மஸ்ரீ தியாகராஜ ஐயர் சந்திரசூடாமணி சர்மா

கண்ணீர் அஞ்சலி. திருச்சி /சித்தங்கேணி பிரம்மஸ்ரீ தியாகராஜ ஐயர் சந்திரசூடாமணி சர்மா( ஓய்வுநிலைஅரச உத்தியோகஸ்தர்) அவர்கள் இன்று இந் தியாவில் இறைபதம் அடைந்த தகவல் ஆறாத்துயரைத் தந்துள்ளது. அன்னார் சித்தங்கேணி ஸ்ரீமஹாகணபதிப்பிள்ளையார் கோவில் ஸ்ரீமதி ஜெகதீஸ்வரி அம்மாவின் அருமைக்கணவரும். லண்டன் வேல்ஸ் ஸ்ரீ கற்பக விநாயகர்கோவில் ஸ்தாபகர் லம்போதர குமாரசாமிக் குருக்கள்.. ஷண்முகப்பிரதக்குருக்கள்.சித்தஙகேணி மதுசூதனக்குருக்கள். பத்மினி யசோ. வித்தியா ஆகியோரின் தந்தையுமாவார். மற்றும் விபரங்கள் பின்னர் தரப்படும். அமரரின் ஆன்மா சாந்திய டைய சுன்னாக ம் ஸ்ரீ […]

இறைவனுக்கு எப்படி நன்றி கூற வேண்டும்?

எங்களை இப்படி நல்லபடியாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு எப்படி நன்றி கூறவேண்டும்? தடுக்கி விழப் போன எங்களை யாரும் கை கொடுக்க எத்தனித்தால் உடனே நன்றி என்கிறோம். இறைவனுக்கு??? நிவேதனம், பிரசாதம் என்பதெல்லாம் என்ன? நமக்காக நன்மைதரும் வேலையை ஒருவர் செய்தாரென்றால் அதற்காக மகிழ்ந்து நாம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்; அல்லது ஏதேனும் அன்பளிப்பை அவருக்கு அளித்து நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். ஏன், வீட்டிலேயே சின்னப் பையன்களுக்கு அவர்கள் ஏதாவது வீட்டுவேலையை சிறப்பாகச் செய்தார்களென்றால், சாக்லெட், […]

அஞ்சலி:நாகமுத்து ஐயர் ஹரிகர சர்மா அவர்கள்

கண்ணீர் அஞ்சலி: காரைநகரை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு நிலை அஞ்சல் திணைக்கள அதிகாரி பிரம்மஸ்ரீ நாகமுத்து ஐயர் ஹரிகர சர்மா அவர்கள் இன்று கனடாவில் சிவபதம் அடைந்தார். அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சுன்னாகம் கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் . MHC தலைமையகம்,சுன்னாகம். சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள். சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்.

அஞ்சலி:ஸ்ரீமதி.பரமேஸ்வரியம்மா (வேதம் அம்மா) தண்டாயுதபானிக் குருக்கள் அவர்கள்

கண்ணீர் அஞ்சலி ————————— எமது மதிப்பிற்குரிய ஸ்ரீமதி.பரமேஸ்வரியம்மா (வேதம் அம்மா) தண்டாயுதபானிக் குருக்கள் அவர்கள் 29.01.2022 இன்று மாத்தளையில் இறையடிசேர்ந்தார்கள். அம்மையார் சுவிஸ் சரஹணபவானந்த குருக்கள் (சர்மா), சுவிஸ் சடான் சர்மா ஆகியோரின் தாயாரும், மாத்தளை சிவானந்தக் குருக்களின் மாமியாருமாவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவனைப் பிரார்த்திப்பதுடன் அயரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி! தலைமையகம்.சுன்னாகம். 390 People reached 17 Engagements -2.9x lower Distribution score Boost […]

புது வீட்டுக்கு ஏன் பால் காய்ச்சுகிறோம்?

புது வீட்டுக்கு போகிறோம், பால் காய்ச்சுகிறோம் என்று சொல்வோம். இந்த பால் காய்ச்சும் வைபவத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இளைய சமுதாயத்தினர் இவற்றை அறிந்து கொள்ள வேண்டும்! கடவுளை வழிபடுவோர் நிச்சயம் இதை புரிந்து கொள்வார்கள் நண்பர்களே!!! ‘க்ஷீரே சுக்ராய நம:’ என்கிறது வேத மந்திரம். க்ஷீரம் என்ற வார்த்தைக்கு பால் என்று பொருள். பசும்பாலினில் சுக்கிரனின் அம்சம் நிறைந்துள்ளது என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தம். ஆனந்த வாழ்வினையும், குறைவில்லாத பொருட்செல்வத்தினையும் தருகின்ற கிரஹம் சுக்கிரன். ஜோதிடவியல் […]

எப்படி அர்ச்சனை செய்கிறோம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஏதேனும் ஒரு கோரிக்கையை வைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்கள் தங்களது கோத்திரம், நட்சத்திரம், ராசி மற்றும் பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்வர். அதாவது, தங்களுக்குத் தேவையானவற்றை பெற வேண்டி பெயர், விலாசம் எழுதி அரசாங்கத்திடம் மனு எழுதி சமர்ப்பிக்கிறோம் அல்லவா, அது போல அர்ச்சகர் மூலமாக இறைவனிடம் தனக்குத் தேவையானவற்றைப் பெற வேண்டி அர்ச்சனை செய்வதன் மூலமாக மனுவினை சமர்ப்பணம் செய்வர். எனக்கு என்ன தேவையோ அதனை இறைவன் அறிவான், […]

அஞ்சலி-அளவெட்டி முத்து. பாஸ்கரசர்மா அவர்கள்.

கண்ணீர் அஞ்சலி அளவெட்டி முத்து. பாஸ்கரசர்மா இறைபதம்டைந்த தகவல் அறிந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி MHC தலைமையகம் சுன்னாகம்

சதாபிஷேக வாழ்த்து:இரத்தினசபாபதி ஐயர் குமாரசாமி சர்மா அவர்கள் தனது பாரியார் ஸ்ரீமதி பார்வதி அம்மா

சதாபிஷேக வாழ்த்து! 09/12/2021 , இன்று யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் , ஆயிரம் பிறை கண்ட அந்தணப் பெருமகனார் பிரம்மஸ்ரீ இரத்தினசபாபதி ஐயர் குமாரசாமி சர்மா அவர்கள் தனது பாரியார் ஸ்ரீமதி பார்வதி அம்மா குமாரசாமி சர்மா அவர்கள் சகிதம் மிகுந்த பக்தி சிரத்தையாக தமது சதாபிஷேக சாந்தி அனுட்டானங்களை மேற்கொண்டார்கள் . தம்பதிகள் மகிழ்ச்சியாக, தேக திட ஆரோக்கியத்துடன் தமது ஆன்மிக ,எழுத்துப் பணிகளுடன் எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் […]

Scroll to top