சிவஸ்ரீ சர்வேஸ்வரக் குருக்கள் அவர்களுக்கு தர்மபுர ஆதீன வாழ்த்து.
தருமபுர ஆதீன அதி உயர் விருது பெற்ற நிறுவனத் தலைவர் அவர்களுக்கு பெருமை மிகு வாழ்த்து ! சீர்காழி மகா கும்பாபிஷேகத்தில் தருமை ஆதீன குருமகா சந்நிதானம் சுவாமிகள் திருக்கரங்களால் இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தின் (Modern Hindu Culture) தலைவர் முத்தமிழ்க் குருமணி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சாரியார் அவர்கள் “சிவாகம கலாநிதி” என்ற உயர் ஞான விருதும் கௌரவமும் பெற்று ஈழ வள நாட்டுக்கும் சைவ உலகுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். […]