கட்டுரை

சிவலிங்கம்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே: சிவலிங்கங்கள்ப் பற்றிய ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து […]

பூஜையில் பயன் படுத்தக் கூடிய பொருட்கள்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே: மண், செம்பு, பித்தளை, வெண்கலம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றை பூஜையறையில் பயன்படுத்தலாம். மண், பித்தளை, வெண்கலம், வெள்ளி – ஆகியவற்றால் ஆன விளக்குகளும் பாத்திரங்களும் உண்டு. பொருளாதாரத்துக்குத் தக்கவாறு பயன்படுத்தலாம். தூய்மையில் மேற்சொன்ன அனைத்தும் ஏற்கத்தக்கவை. ‘இரும்பு’ பாத்திரங்களைப் பூஜைகளில் பயன்படுத்துவதில்லை. அதற்குச் சுத்தம் போதாது என்கிறது சாஸ்திரம். ‘இரும்பை பயன்படுத்தலாம்’ என்று சில இடங்களைச் சுட்டிக்காட்டும். அங்கு மட்டும் அதற்குப் பெருமை உண்டு. எவர்சில்வர், இரும்பைச் சார்ந்த உலோகம். ஆகையால், பூஜையில் அதைத் […]

நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம்

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம். கடவுளுக்குப் பார்வையிலேயே திருப்தி வரும். ”’த்ருஷ்ட்வா த்ருப்தி.”’ சாப்பிட்டால்தான் திருப்தி என்பதில்லை. அதனால் அவர் முன்பாக வைத்தால் போதும். ‘சிதறு காய்’ என்று நாம் எறிவது நிவேதனம் என்கிற நோக்கில் இல்லை. அதாவது, ‘உன் முன்னிலையில் பல பேருக்காக இந்தப் பொருளை அளிக்கிறேன்’ என்று அர்த்தம். ‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். உன் பார்வை பட்ட பொருளை பலருக்கு அளிக்கிறேன்’ […]

சாஸ்திரம் என்ன சொல்கிறது? பாருங்கள்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- சாஸ்திரம் என்ன சொல்கிறது? இறைவனின் அர்ச்சாமூர்த்திகள்தான் சாஸ்த்திர விதிப்படி எட்டு மூர்த்திகளை முக்கியமாக கருதுகிறது. அவை சைலி {கற்சிலை வடிவம்} தாருமயீ {மரத்தால் பிரதிமை} லௌஹீ {உலோக விக்ரஹம்} லேப்யா {மெழுகினால் ஆன மூர்த்தி} லேக்யா { ஓவிய வடிவம்} ஸைகதி [மண் வடிவம்} மனோமயி { மானசீகமான ரூபம்} மணிமயீ { நவரத்தினங்களில் ஒன்றால் உருவாக்கிக் கொண்டத. இவை பக்தர்களின் சௌகர்யத்திற்காக அமைந்தவை. எந்த இடத்தில் எந்த மூர்த்தி கிடைக்கிறதோ அதை […]

இறைவனை உங்கள் உள்ளத்தில் குடி அமர்த்த……

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- ஒரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம். சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே இத்தனை பிரயத்தனமென்றால் சர்வ வல்லமை படைத்த இறைவனை நம் உள்ளத்தில் குடிவைக்க நமக்குள் இருக்கும் எத்தனை மாசுகளை நாம் துடைத்தெறிய வேண்டும்? அதற்கு நாம் எவ்வளவு அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை உணரும்போது பெரும்மலைப்பாக இருக்கிறது. நம் அனைத்து தீய செயல்களுக்கும், நம் தவறான நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் நம் […]

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அறிந்து கொள்வோம் நண்பர்களே: இன்றைய சிந்தனை: ”’அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. ”’ பொருள் : – அன்பு வேறு, சிவம் வேறு, இரண்டும் ஒன்றல்ல- தனித்தனியான இரண்டு என்று சொல்லுபவர்கள் அறிவில்லாத மூடர்கள். அன்பே சிவம் என்பதை பலரும் அறியாதிருக்கிறார்கள் . அன்பு தான் சிவம் என்பதை எல்லோரும் அறிந்து விட்டால், பிறகு அவர்களே அன்புருவமான சிவமாய் […]

காசு கடவுள் அல்ல!

காசேதான் கடவுளடா” என்று சினிமாக் கவிஞர்கள் சொல்லி பாட்டு எழுதுவார்கள். அது ஏற்றுக் கொள்ள முடியாத ஓன்று. பணம் கடவுளுக்குச் சமமல்ல. அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பொருட்களைப் பெறவும் பணம் ஒரு கருவி. அதை அறிமுகம் செய்தது நாம்தான். பண்டமாற்று வழியில், தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட காலமும் உண்டு. ஆக, மனிதன் சிபாரிசு செய்த பணம், கடவுளுக்கு எப்படி இணையாகும்?! ஆகவே, பணத்தை மிகைப்படுத்திப் பார்க்கக்கூடாது. ஒழுக்கம், கல்வி, இரக்கம், கொடை, அன்பு, பண்பு […]

‘மஞ்சள் உடை அணிந்தவன்’ என்று கண்ணனைக் குறிப்பிடுவோம்

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- ”மஞ்சள் உடை அணிந்தவன்’ என்று கண்ணனைக் குறிப்பிடுவோம். நீல உடை அணிந்தவன் பலராமன். புலித்தோல் அணிந்தவன் பரமேஸ்வரன். அதேபோல், கண்ணனுக்கு வெண்ணெய் பிடிக்கும். குசேலன் கொடுத்த அவலை, பிரியத்துடன் உட்கொண்டார் அவர். எனவே, அவலும் கண்ணனுக்குப் பிடிக்கும். ‘அம்பாளுக்குச் சர்க்கரைப் பொங்கல் பிடிக்கும்’ என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். பிள்ளையாருக்குக் கொழுக்கட்டையும், முருகனுக்குத் தேனும் தினைமாவும் பிடிக்கும். பூக்கள் மற்றும் இலைகளை எடுத்துக் கொண்டால், விஸ்வேஸ்வரன் வில்வபத்திரத்தில் மகிழ்வார்; தும்பைப் பூவும் அவருக்குப் பிரியமானது. […]

தீபங்கள், யானைகள், பூரண கும்பம் ஆகியன லட்சுமிகடாட்சம் நிறைந்தவை.

தீபங்கள், யானைகள், பூரண கும்பம் ஆகியன லட்சுமிகடாட்சம் நிறைந்தவை. இந்த மூன்றும் இருக்கும் இடத்தில் செல்வவளத்துக்குக் குறைவிருக்காது. அவ்வகையில், தீபங்கள் ஜொலிக்கும் திருக்கார்த்திகை மாதத்தில், பூரண கும்பத்துடன் கஜலட்சுமியாக உங்கள் இல்லம் தேடி வரும் திருமகளை வரவேற்று, பூஜித்து வரம் பெற்று மகிழுங்கள்.

“பெண்ணை எதற்கும் ஒப்பிட முடியாத ஓர் உயரிய இடத்தில்………….

அறிந்து கொள்வோம் நண்பர்களே! “பெண்ணை எதற்கும் ஒப்பிட முடியாத ஓர் உயரிய இடத்தில் வைத்துள்ளது நம் சாஸ்திரங்களும் வேதங்களும். ஒரு பெண் 6 விதமான தன்மைகளைக் கொண்டவள். அவளே தெய்வமாகவும், மனைவியாகவும், குருவாகவும், நண்பனாகவும், ஆசானாகவும், போதகனாகவும் (செயல்திறன்) ஒரு ஆணுக்கு அமைகின்றாள். அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவேதான் பெரும்பாலான விரதங்களில் பெண்களின் பங்கு அதிகம் உள்ளது.” தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா, ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine […]

Scroll to top