Author : Dr. N. Somash Kurukkal

பாலகணேசன் மகனின் உபநயன வாழ்த்து.

உபநயன நல்வாழ்த்து. இன்று 16/04/2023- ல் நல்லூர் சிவன்கோவில் மண்டபத்தில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தான பாரம்பர்ய சிவாச்சார்யர் சிவஸ்ரீ பால.கணேசக்குருக்கள் ஸ்ரீமதி அபர்ணா தம்பதிகளின் கனிஷ்டகுமாரன் செல்வச்சிரஞ்ஜீவி நிதேஸ்ஸாகர சர்மாவின் சௌள உபநயன பிரம்மோபதேச வைபவம் சிறப்பாக நடைபெற்றதைஅறிந்து மகிழ்வுடன் உபநீதன் சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச்சிவனின் திருவருளால் சகல கலைகளிலும் பாண்டித்தியம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம். வாழ்க பல்லாண்டு. சிவஸ்ரீ நா.சோமாஸ்கந்தக் குருக்கள். சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக் குருக்கள். MHC தலைமையகம்

அஞ்சலி சிவஸ்ரீ பிரேமச்சந்திரக் குருக்கள்.

கண்ணீர் அஞ்சலி: சிவஸ்ரீ அ.பிறேமச்சந்திரக்குருக்கள் அவர்கள் இன்று முன்னிரவு இறைபதமடைந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைய தினம் ( செவ்வாய் – 18 /04 / 2023 ) கோப்பாய் வதிவிடத்தில் இடம்பெற்று தகனத்திற்காக துன்னாலை தியான்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்று அன்னாரின் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனை பிரார்த்திக்கிறோம். Modern Hindu Culture நிறுவன தலைமையகம், சுன்னாகம். சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள், […]

அட்சதை என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பூஜைகள்,ஆலயங்கள் , திருமணம், உபநயனம் போன்ற நல்ல பல தருணங்களிலும் பெரியவர்கள் வாழ்த்தும் போது அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்வது நீங்கள் அறிந்தது! அப்படி நாம் பயன்படுத்துகின்ற மங்கல “அட்சதை”யைப் பற்றியும், அதன் மகத்துவங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம். அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அட்சதைக்கு? இறை பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும், இதற்கென ஏன் ஒரு தனியிடமே அளிக்கப்பட்டிருக்கிறது? இதன் “தாத்பர்யம்” (அர்த்தம்) என்ன? என்பதையெல்லாம் சற்று புரிந்து கொள்ள […]

வாழ்த்து டென்மார்க் முரளி/ஸ்ரீலேகா

இன்று இந்தியா சென்னை ķ.k.நகர் ஸ்ரீ ச க்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் இஷ்டதெய்வ குலதெய்வங்களதுகிருபையினால் டென்மார்க் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரத்தின ஜெயமுரளீதரக் குருக்கள் ஸ்ரீமதி ஸ்ரீலேகா தம்பதிகளின் சஷ்டியப்தபூர்த்தி சாந்தி வைபவம் சிறப்பாக நடைபெறும் நல்வேளையில் மணிவிழாக்காணும் தம்பதிகள் சுன்னாகம் கதிரமலை ஸ்ரீசொர்ணாம்பிகா சமேத ஸ்ரீபொன்னம்பலவாணசுவாமி அருளால் சகல சௌபாக்கியங்களுடன் நூறாண்டுகாலம்வாழ்ந்து பவள விழா முத்துவிழா சஹஸ்ரசந்திர் தர்சனம் போன்றவற்றையும் கண்டுமகிழ MHC- நிறுவன சர்வதேச உறுப்பினர்களின் நல்வாழ்த்துக்களை MHC […]

வாழ்த்து! கமலாஷினி மயூரக் குருக்கள்.

சஷ்டியப்தபூர்த்தி சாந்திவாழ்த்து இன்று 29/04/2023- சனிக்கிழமை கணபதீஸ்வரம் ஸ்ரீசெல்வவிநாயகர் ஆலய மண்டபத்தில் சஷ்டியப்தபூரத்தி சாந்திவிழாக்கண்டட சிவஸ்ரீ நிர்த்தன மயூரக்ககுருக்கள் ஸ்ரீமதிகமலாசனி தம்பதிகள் 70ல் பீமரதசாந்தி 80‐ல்.சஹஸ்ர ச ந்திர தர்சனம் போன்றவற்றையும் கண்டா னந்தமுடன் நூறாண்டுகாலம்வழ சுன அ னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவனருளைவேண்டி மணிவிழா நாயகர்களை வாழ்த்திமகிழுகிறோம். வாழ்க. பல்லாண்டு. சிவஸ்ரீ நா.சோமாஸ்கந்தக் குருக்கள். நா சர்வேஸ்வரக்குருக்கள் MHC-தலைமையகம்

கண்ணீர் அஞ்சலி: மாவிட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் , யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீர பத்திரர் சிவன் கோவில் முன்னாள் பிரதம குருவும், கொழும்பு அளுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ நாகேந்திர குருக்கள் பாலசுப்ரமணிய குருக்கள்

கண்ணீர் அஞ்சலி: மாவிட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் , யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீர பத்திரர் சிவன் கோவில் முன்னாள் பிரதம குருவும், கொழும்பு அளுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ நாகேந்திர குருக்கள் பாலசுப்ரமணிய குருக்கள் இன்று 30/04/2023 சிவபதம் அடைந்தார். இவர் சிவசாயுஜ்ய சேதுபதி அம்மா அவர்களின் அன்பு கணவரும் ஆவார். அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலைச் சிவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி […]

Scroll to top