தேங்காய் உடைத்து நிவேதனம் பண்ணல் , குத்து விளக்கு ஏற்றல், அதன் அர்த்தங்கள்!!!
ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எந்த வழிபாடு செய்யும் போதும் ஆலய வழிபாடுகள் திருமணங்கள் போன்ற விடயங்கள் என்று எதை எடுத்தாலும் தேங்காய் உடைத்து நிவேதனம் செய்தல், நைவேத்தியம் செய்தல், போன்ற முறைகள் கட்டாயம் இருக்கும். அவற்றின் தத்துவங்களைப் பார்ப்போம்!!! பூஜை, வழிபாடு என்ற வந்தாலே நிவேதனம் செய்து, குத்து விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து, தூப தீபம் காண்பித்து வழிபடுகிறோம். ஏன் இவ்வாறு செய்கிறோம். அதனைப் […]

