புதிய உடுப்புகள் முதலானவற்றில் மஞ்சள், சந்தனம் அல்லது குங்குமம் தொட்டுவைப்பது ஏன்?
October 29 at 1:55 PM · தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மஞ்சள், சந்தனம் அல்லது குங்குமம் தொட்டுவைப்பது ஏன்? எந்த ஒரு புதுப் பொருளை நாம் அணிந்தாலும், அல்லது திருமண அழைப்பிதழ் , உபநயன அழைப்பிதழ் வேறு எந்த விதமான மங்கலகரமான அழைப்பிதழ்கள் என்றாலும் மஞ்சள், குங்குமம் தொட்டு வைக்கிறோம்! ஏன் ? அது மங்களகரமாக, நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு அது. மஞ்சள்- குங்குமமும் சந்தனமும் மங்கல திரவியங்கள். அவற்றால், மங்கலங்கள் சம்பந்தப்பட்ட […]