அறிவோம் தெரிவோம்! ஓர் கண்ணோட்டம்!!! ””வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.””
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! அறிவோம் தெரிவோம்! ஓர் கண்ணோட்டம்!!! ””வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.”” அபிஷேகம் என்றால் ஆண்டவனுக்குத்தானே! அப்ப எப்படி மனிதனுக்கு சதாபிஷேகம் கனகாபிஷேகம் என்றெல்லாம் மனிதருக்கும் அபிஷேகம் என்று எப்படி சொல்கிறோம்? பார்ப்போம்!!! அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பது ஒளவையின் வாக்கு. பிறவிகளிலேயே உயரிய பிறவி மனிதப் பிறவிதான். எனவேதான், பலரும் தங்கள் பிறந்தநாளை இயன்ற அளவு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். குறிப்பாக, 60-வது வருடம் முடிந்ததும் […]