நினைவஞ்சலி

திருவண்ணாமலை பெரியபட்டம் சிவஸ்ரீ நாகராஜ தத்புருஷ சிவாச்சாரியார்

MIHசர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி திருவண்ணாமலை பெரியபட்டம் சிவஸ்ரீ நாகராஜ தத்புருஷ சிவாச்சாரியார் அவர்கள் இறைபதம் அடைந்த தையறிந்து அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி. MIH தலைமையகம் சுன்னாகம்

யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு சின்னஊரணி கொண்ட பிரம்மஶ்ரீ. பாலசுப்ரமணியஐயர் குமாரசாமி சர்மா (பபி ஐயா)

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு சின்னஊரணியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ. பாலசுப்ரமணியஐயர் குமாரசாமி சர்மா (பபி ஐயா) இன்று வெள்ளிக்கிழமை 18.09.2020 அதிகாலை இறையடிசேர்ந்த தகவல் அறிந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து பிரார்த்திப்பதுடன், மகன் விசாகன் சர்மா UK, மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் . ஓம் சாந்தி! MIHதலைமையகம் சுன்னாகம்.

தமிழ்நாடு சேண்பாக்கம் சிவஶ்ரீ திலக் குருக்கள்

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி தமிழ்நாடு சேண்பாக்கம் சிவஶ்ரீ திலக் குருக்கள் அவர்களின் ஆன்மா இறைவனது திருவடிகளில் இன்புற்றிருக்க,சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பபோமாக ஓம் சாந்தி MIH தலைமையகம். சுன்னாகம்

சிவஸ்ரீ காஞ்சிபுரம்ச கடைத்தெரு ராஜப்பா சிவாச்சாரியார்

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி சிவஸ்ரீ காஞ்சிபுரம்ச கடைத்தெரு ராஜப்பா சிவாச்சாரியார் அவர்கள் இன்று சிவ சாயுஜ்யம் அடைந்தார காஞ்சியில் பல ஆலயங்களுக்கு தினமும் பூஜை செய்யக் கூடிய ஓர் கர்மவீரர் தேனம்பாக்கம் சிவன் தேவஸ்தானம்;கோனேரிகுப்பம் துர்க்கை அம்மன் , செவிலிமேடு ஸ்ரீ கைலாசநாதர் இவை மூன்றிலும் பணிகளை செய்தவர். அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.ஓம் சாந்தி. MIH […]

தமிழ்நாடு திருச்சி, அரசங்குடி சிவஸ்ரீ சுப்பிரமணிய கைலாசநாதக் குருக்கள் (கல்லணை)

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி தமிழ்நாடு திருச்சி, அரசங்குடி சிவஸ்ரீ சுப்பிரமணிய கைலாசநாதக் குருக்கள் (கல்லணை) சிவஸாயுஜ்யம் அடைந்த தகவல் கிடைக்கப் பெற்றோம். இவர் ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் மணிகண்டன் சிவாச்சகரின் சிறியதந்தையாவார். அன்னாரின் ஆன்மசாந்திக்காக சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் தாயார்,மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி. MIH தலைமையகம். சுன்னாகம்

வெங்கட்ராமகுருக்கள். திருவரங்குளம் ,தமிழ்நாடு.

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்ஜலி. சிவஸ்ரீ திருவரங்குளம் (ரமேஷ்) வெங்கட்ராமக் குருக்கள் இன்று(23-9-2020) சிவஸாயுஜ்யம் எய்திய தகவல் அறிந்தோம். அன்மு,அறிவு,பாசம் மிகுந்த அமரரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அன்னாரின் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி. MIH தலைமையகம்.சுன்னாகம் .

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்தலமிராஸ் மற்றும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் ஸ்தலமிராஸ் சிவஸ்ரீ T. S. தளவா தியாகராஜ குருக்கள் (கருப்பு தியாகு)

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்தலமிராஸ் மற்றும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் ஸ்தலமிராஸ் சிவஸ்ரீ T. S. தளவா தியாகராஜ குருக்கள் (கருப்பு தியாகு) அவர்கள் சிவசாயுஜ்ய ப்ராப்தி அடைந்தார் என அறிந்தோம். அன்னாரின் ஆன்மசாந்திக்காக சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி. R.பத்மநாதன்,திருவான்மியூர் (MIH, தமிழ்நாடு பிரதிநிதி)

கொழும்பு செக்கட்டித்தெரு கதிரேசன் ஆலய முன்னாள் பிரதம குரு. சடானந்தக்குருக்கள் அமரர் புஸ்பராணி (அம்மா)

MIHசர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி. கொழும்பு செக்கட்டித்தெரு கதிரேசன் ஆலய முன்னாள் பிரதம குரு. சடானந்தக்குருக்கள்@சாந்தன் ஐயா அவர்களின் அன்பு மனைவி அமரர் புஸ்பராணி (அம்மா) அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி MIH தலைமையகம்.

ஓவியர் ஷங்கர் தமிழ்நாடு.

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி அம்புலிமாமா சஞ்சிகையின் ஆஸ்தான ஓவியர் ஷங்கர். திரு.சங்கரன் மாமா அவர்களின் இழப்பு ஓவியர்களின் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.பாரம்பரிய ஓவிய முறைகளில் தனக்கென ஒரு தனியான பாணியை அமைத்துக் கொண்டவர். சிறுவயதில் அம்புலிமாமா பத்திரிகையை ஆவலுடன் அனைவரும் வாங்குவது Shankar அவர்களின் படங்களை பார்ப்பதற்கு தான். கதை முழுவதையும் அவரது ஓவியங்கள் பேசி விடும். பலர்அவரது ஓவியங்களை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு ஆரம்ப காலத்தில் வரைந்து பழகியவர்கள் தான். இன்றைய […]

Scroll to top