MIHசர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
திருவண்ணாமலை பெரியபட்டம் சிவஸ்ரீ நாகராஜ தத்புருஷ சிவாச்சாரியார் அவர்கள் இறைபதம் அடைந்த தையறிந்து அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி.
MIH தலைமையகம் சுன்னாகம்
![May be an image of 1 person and text that says 'சிவலோக ப்ராப்தி அடைந்தார் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் அர்ச்சகர் பெரிய பட்டம் சிவஸ்ரீ A.நாகராஜ தத்புருஷ சிவாச்சாரியார் அவர்கள் நேற்று (07.09.2020) திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் சிவலோக பதவியடைந்தார். அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று (08.09.20 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்குமேல் அன்னாரது இல்லத்திலிருந்து நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் 181, பெரிய தெரு, திருவண்ணாமலை.'](https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.6435-9/119041144_3138396349590948_1752375335692337877_n.jpg?_nc_cat=109&ccb=1-3&_nc_sid=8bfeb9&_nc_ohc=aJTGyzDnMDcAX-75qxN&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=b7a618f6dbc4554a42fd9a4d4fc9c3c5&oe=60E8026C)
திருவண்ணாமலை பெரியபட்டம் சிவஸ்ரீ நாகராஜ தத்புருஷ சிவாச்சாரியார்