கட்டுரை

உயர் ரத்த அழுத்தத்துக்கான காரணங்கள்…

மருத்துவக் குறிப்பு: உயர் ரத்த அழுத்தத்துக்கான காரணங்கள்… *மரபு உடல் பருமன் உடல் உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை உணவில் அதிக உப்பு சேர்ப்பது சிறுநீரகம், இதயம் சார்ந்த பாதிப்புகள் சர்க்கரை வியாதி பிறவி ரத்தக்குழாய் பாதிப்பு புகை, மதுப்பழக்கம் மனஅழுத்தம்உறக்கமின்மை, ஓய்வின்மை வலி, ஹார்மோன் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உட் கொள்வது குறைந்த ரத்த அழுத்தத்துக்கான காரணங்கள்… *ரத்தசோகை வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் நீர் வற்றிப்போவது அதிகநேரம் வெயிலில் இருப்பது உள்ளிட்டவை.அறிகுறிகள் என்னென்ன? தலைசுற்றல் தலைவலி […]

விரதத்துக்காகவே அமைந்த மாதம் புரட்டாதி!-

நண்பர்களே, அறிந்து கொள்வோம். விரதத்துக்காகவே அமைந்த மாதம் புரட்டாதி!- நம்முடைய இந்து சமயத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு மாதத்திலும் விரத நாட்களைக் கொண்டதொரு சமயமாக அமைந்து காணப்படுகின்றது. ஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் புரட்டாதி மாதம் விரததுக்காகவே அமைந்த ஒரு புண்ணிய மாதமாகப் காணப்படுகிறது . தமிழ் மாதங்கள் பன்னிரெண்டிலும் புரட்டாதிக்கு எனத் தனி மகிமையுண்டு.பல மதத்தவர்களாலும் போற்றி வழிபடப்படும் விக்கினம் தீர்க்கும் விநாயகப் பெருமானின் ஆவணிச் சதுர்த்தி விரதத்தைத் தொடர்ந்து முதலாவதாக வருவது சனீஸ்வர பகவானை […]

கேதாரீஸ்வர விரதம்

நண்பர்களே, வழிபடுவோம்,பலன் பெறுவோம். கேதாரீஸ்வர விரதம் பிருங்கி என்றொரு முனிவர், தீவிரமான சிவபக்தர். ஒருமுறை, திருக்கயிலையில் அம்மையும் அப்பனும் அமர்ந்திருக்க, பிருங்கி முனிவரோ வண்டாக வடிவெடுத்து, ஸ்வாமியை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் தேக ஆற்றலை நீங்கச் செய்தாள். அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து திருவருள் புரிந்தார். இதையடுத்து, தான் வேறு சிவன் வேறு அல்ல என்பதை உலகத்தவருக்கு உணர்த்த விரும்பிய அம்பிகை, அதன் பொருட்டு பெரும் தவம் […]

புத்தாடை அணிவதற்குமுன்பாக, அதில் ஏதேனும் ஓரிடத்தில் மஞ்சள், சந்தனம் அல்லது குங்குமம் தொட்டுவைப்பது ஏன்?

தெரிந்து கொள்வோம்: புத்தாடை அணிவதற்குமுன்பாக, அதில் ஏதேனும் ஓரிடத்தில் மஞ்சள், சந்தனம் அல்லது குங்குமம் தொட்டுவைப்பது ஏன்? எந்த ஒரு புதுப் பொருளை நாம் அணிந்தாலும் அது மங்களகரமாக, நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு அது. மஞ்சள்- குங்குமமும் சந்தனமும் மங்கல திரவியங்கள். அவற்றால், மங்கலங்கள் கிடைக்கும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். நாம் எதன் மூலம் வாழ்கிறோமோ, அதை வணங்குவது நமது வழக்கம். அறுவடை அன்று நெல்லை மகாலட்சுமி என்று […]

இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு’

நண்பர்களே , இதுமருத்துவக் குறிப்பு, தெரிந்து கொள்வோம்:– ”`இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழியே நமக்கு ‘கொள்ளு’வின் சிறப்பை தெரிவித்துவிடும். கொள்ளுப்பயறை ஊறவைத்து, அதன் நீரைக் குடித்தாலே உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையையும் குறைக்கும். கொள்ளுவில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப்பயறை ஊறவைத்தும், வறுத்தும் சாப்பிடலாம்.குழந்தைகளின் சளிப் பிரச்னைக்கு கொள்ளு சூப் கொடுத்தால் சளி காணாமல் போய்விடும். அப்படி ஓர் அருமையான மருத்துவக் குணம் இதற்கு […]

ஆலய பூஜையில் அர்ச்சகரின் பங்கு என்ன???

அறிந்து கொள்வோம் நண்பர்களே:;;- ஆலய பூஜையில் அர்ச்சகரின் பங்கு என்ன??? என்பதைப் பார்ப்போம். திருகோவிலுள் ப்ரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் {விக்ரஹங்கள்} மூன்று காரணங்களால் தெய்வத்தன்மையை அடைகிறது என்று ஆகமங்கள் கூறுகின்றன. “ அர்சகஸ்ய ப்ரபாவேந அர்சநஸ்யாதி சாயநாத், ஆபிருப்யாச்ச பிம்பாநாம் சிலாபவதி தேவகி” अर्शकस्य प्रभावेन, अर्शस्याथि सायानाथ् आभिरुप्यास्स बिम्बानाम्, सिलाभवथि धेवकि. அர்ச்சகருடைய மனோபாவனையாலும், அர்ச்சனையின் சிறப்பாலும், விக்ரஹத்தின் அழகினாலும் சிலையானது தெய்வத்தன்மை அடைகிறது. இறைவனது ஸாந்நித்யம் நிலை பெறுவதற்கு ஆச்சார்யனின் தவ வலிமையே […]

கும்பத்தில் உள்ள அர்த்தங்கள்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே: ஒரு பூஜைக்கு ஆயத்தமாக வைக்கப் பட்டிருக்கும் கும்பத்தில் எத்தனை அர்த்தங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன பாருங்கள் நண்பர்களே! யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு விபரமாகச் சொல்கிறது. குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், கும்பத்தினுல் போடப்படும் ரத்தினங்கள் சுக்லமாகும், கும்பத்தின் உள்ளே தர்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், குடத்தின் மேலே நெருக்கமாக சுற்றப் பட்டுள்ள முப்புரி நூல்களே நரம்புகளாகும், கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்த்திரமே தோல் ஆகும், குடத்தின் […]

காசிக்கு செல்வது சிறப்பு!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- நன்றாக இயங்கும் உடல் உறுப்புகள், தெளி வான மனநிலை கொண்ட சுகாதாரமான தருணத்தில் காசிக்குச் செல்வது சிறப்பு. அங்கு நடைமுறைப்படுத்த வேண்டிய சடங்குகளைக் குறைவில்லாமல் செய்வதற்கு உடல் ஆரோக்கியம் தேவை. காது மந்தம்… கண் பார்வை குன்றி விட்டது… ஊன்றுகோல் இல்லாமல் செல்ல இயலாது… அவ்வப்போது மறதி தென்படுகிறது… இந்த நிலையில் காசிக்குப் போனால், செய்யும் சடங்கு நாடகமாக இருக்கும்; பலன் இருக்காது. வயதான பிறகே காசிக்குச் செல்ல வேண்டும் என்று தர்மசாஸ்திரம் […]

மனிதனின் பிரார்த்தனைகள்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே: உக்ரரத சாந்தி (60 ஆண்டுகளாக ஆரம்ப), சஷ்டியப்தபூர்த்தி (60 ஆண்டுகள் நிறைவு), பீமரத சாந்தி (70 வது பிறந்தநாள்), விஜயரத சாந்தி (75 பிறந்தநாள்) மற்றும் சதாபிஷேகம் (80 வது பிறந்தநாள்), ரௌத்ரி சாந்தி (85 வது பிறந்தநாள்), காலா ஸ்வரூப ஷௌரி சாந்தி (90 வது பிறந்தநாள்), த்ரயம்பக மஹாரத சாந்தி (95 வது பிறந்தநாள்) , மஹாமிருத்யுஞ்ஜய மஹா சாந்தி (100 வது பிறந்தநாள்),

அக்னி ஹோத்ரம் என்பது…

அறிந்து கொள்வோம் நண்பர்களே: அக்னி ஹோத்ரம் என்பது… “நம் உடலில் நோயை உண்டாக்கும் நச்சுக்கிருமிகளை அறவே ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம். அதுபோல் நம்மை சுற்றி காற்றில் உலாவும் அசுததங்களை நம்மால் களைய முடியாத நிலையில் அவற்றின் தீய வினைகளிலிருந்து நம்மை காத்துக்கொளள முடியும். உடலில் ஊசி போடுவது போல சுற்றுப்புறக்காற்றில் செலுத்தப்படும் ஒரு ஊசி தான் அக்னி ஹோத்ரம். இந்த அக்னி ஹோத்ரத்தால் நமது சுற்றுப்புறம் […]

Scroll to top