கட்டுரை

தெய்வ அனுக்கிரகம் பெறுவது எப்படி? மனதில் உள்ள அழுக்காறுகளை அகற்றுங்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தெய்வ அனுக்கிரகம் பெறுவது எப்படி? மனதில் உள்ள அழுக்காறுகளை அகற்றுங்கள், கடவுள் அருள் நிச்சயம் உண்டு! சாயம் தோய்க்கப்பட்ட துணி சாயத்தின் நிறத்தை அடைவதைப் போல, ஒருவன் நல்லவனையோ, கெட்டவனையோ, தவசியையோ, திருடனையோ சேர்ந்தால் அவர்களைப் போலவே ஆகிறான். மனிதன் எப்படிப்பட்டவர்களுடன் சேருகின்றானோ, யாருடன் வேலை செய்கிறானோ அப்படிப்பட்டவனாகவே ஆகிறான். எது எதிலிருந்து மனிதன் விலகி இருக்கிறானோ அது அதிலிருந்து வரும் தொல்லைகளிலிருந்தும் அவன் விடுபடுகிறான். மேலே சொன்ன கருத்துகள், விதுரர் திருதராஷ்டிர […]

நடுத்தெரு நாராயணன்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பல இடங்களில் பார்த்திருப்பீர்கள், கேட்டு இருப்பீர்கள் ,சிலர் பேசும் போது , ‘நடுத்தெரு நாராயணன்’ நீ அப்படிதான் வரப் போகிறாய் அது இது என்று பேசுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த ‘நடுத்தெரு நாராயணன்’ என்ற வார்த்தை திரிபடைந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். பேச்சுவழக்கில் பல வார்த்தைகள் திரிந்துவிட்டதற்கு இதுவும் ஒரு உதாரணம். அந்த வார்த்தை நடுத்தெரு நாராயணன் அல்ல, ‘நடுத்தரு’ நாராயணன். தரு என்ற வார்த்தைக்கு மரம் என்று பொருள். அரச மரத்தைச் சுற்றி […]

RIP என்று ஓர் இந்து மத அமரருக்கு நாம் சொல்வதை, பதிவதை தவிர்த்து விடுவோம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! RIP என்று ஓர் இந்து மத அமரருக்கு நாம் சொல்வதை, பதிவதை தவிர்த்து விடுவோம். RIP என்றால் Rest in Peace என்று கிறிஸ்துவ மதத்தினர் தங்கள் இரங்கல் செய்தியில் கூறுவர், அதாவது அமைதியாக ஓய்வில் இருக்கும் படியாக இறந்த அந்த கிறிஸ்தவ சடலத்தைப் பார்த்து கூறுவார்கள். அவர்களது மதத்தின்படி, இறந்தவர்களை புதைப்பது தான் வழக்கம். அப்படி புதைக்கும் போது அவர்களது ஆன்மாவும் புதைக்கப்பட்டு காத்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள், ஏன் கத்திருக்கிறார்கள்?? ”ஜட்ஜ்மெண்ட் […]

எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்

எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வத்துக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய், பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கு ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூடவிளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் […]

அர்ச்சனைகள்! சாமி பெயரிலும் செய்யலாம்,உங்கள் பெயரிலும் செய்யலாம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே , நாம் ஆலயத்துக்கு செல்கிறோம். அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறோம். பக்தர்கள் சிலர் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வார்கள்,வேறு சிலர் சாமி பெயரில் செய்யுமாறு சொல்வார்கள்! இரண்டுமே சிறந்ததுதான். இரண்டும் ஒரே பலனைத் தரும். வேரில் நீர் விடும்போது, அது அந்த மரத்தில் இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் சரியான அளவில் சென்றடையும். அந்த மரத்தில் நமக்கு வேண்டிய பழம் இருக்கும். நாம் வேரிடம் `இன்ன பழத்துக்காக நான் நீர் விடுகிறேன்’ என்று […]

அறுகம் புல்லின் மகத்துவமும் மருத்துவமும்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எல்லாம் வல்ல எம்பெருமான் விநாயகருக்கு அறுகம் புல்லினால் பூஜை செய்வது மிகுந்த சிறப்பைத்தரும் என்பது நாம் அறிந்த ஒன்று. அதற்கான காரணத்தை அறிந்து கொள்வோம் நண்பர்களே! அறுகம்புல்லை `பிள்ளையார் புல்’ என்றே அழைப்பார்கள் பெரியவர்கள். அந்த அளவுக்கு அறுகம்புல் விநாயகர் வழிபாட்டுடன் இரண்டறக் கலந்துவிட்டது. அனலாசுரன் எனும் அசுரன் தேவர்களைத் தாக்கித் துன்புறுத்திவந்தான். தேவர்கள் விநாயகரிடம் முறையிட்டார்கள். விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டார். விநாயகர் விஸ்வரூபமெடுத்து அனலாசுரனை அப்படியே விழுங்கிவிட்டார். விநாயகரின் வயிற்றுக்குள் சென்ற […]

தீபாராதனைகள் விளக்கம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சிவாலயங்களை யோக வித்தையின் ரகசியங்களை விளக்கும் மையங்களாகவும்; மானுட யாக்கையின் தத்துவங்களை விளக்கும் தத்துவக் கூடங்களாகவும் அமைந்திருப்பதைப் போலவே இறைவனுக்கு முன்பாக செய்யப்படும் தீபாராதனையை உலகம் பர வெளியிலிருந்து உற்பத்தியாகி இறுதியில் அதனுள்ளேயே ஒடுங்குவதைக் குறிக்கும் தத்துவ விளக்கமாக அமைந்துள்ளனர். உலகம் எல்லையற்ற அகண்ட வெட்ட வெளியிலிருந்து படிப்படியாக உற்பத்தியாகி, முழுமை பெற்று சிறப்புடன் வாழ்ந்த பின் ஒரு காலத்தில் யாவும் எங்கிருந்து உண்டானதோ அந்த வெளியிலேயே கலந்து ஒடுங்கிவிடுகிறதென்று தத்துவ நூல்கள் […]

நவக்கிரக வழிபாடுகள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஓர் அரசன், தன் மக்களைக் காப்பாற்றி, அவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காக, மந்திரிகளையும், அதிகாரிகளையும் நியமித்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்கிறார். அதேபோல்தான், எல்லாம்வல்ல இறைவன், நம்முடைய முன்வினைகளுக்கு ஏற்ப நம்மைச் சுக-துக்கங்களை அனுபவிக்கவைத்து, வினைகளைப் போக்கிக்கொள்ள ஏதுவாக நவ கிரகங்களைப் படைத்திருக்கிறார். ஒரு மனிதன் எப்போது இந்தப் பூமியில் பிறக்கிறாரோ, அப்போது இருக்கும் நட்சத்திரத்துடன் அவர் சம்பந்தப்பட்டு விடுகிறார். சூரியன் நாயகராக விளங்கி, மற்ற கிரகங்களுடன் இணைந்து அளிக்கக்கூடிய பலாபலன்களை, […]

கடவுள் ஏன் கண்ணுக்கு தெரியவில்லை???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கடவுள் ஏன் கண்ணுக்கு தெரியவில்லை??? `என் பின்னாடி வாங்க… உங்க எல்லாரையும் கடவுள் கிட்ட கூட்டிட்டுப் போறேன்’’ என்றார் அந்தச் சாமியார். ஏராளமானோர் அவர் பின்னால் செல்லத் தொடங்கினர். ‘`என்னால் முடியாதது எதுவுமே இல்லை. ஏற்கெனவே, நிறைய முறை தவம் செய்திருக்கிறேன். உங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து வைக்கிறேன். வாருங்கள்!’’ என்று அறைகூவல் விடுத்தார் சாமியார். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை. ஆகவே, அவரும் சாமியாரிடம் வந்தார். சந்நியாசி வேடத்தில் வந்த கடவுள், […]

அர்ச்சனை வழிபாடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே , நாம் ஆலயத்துக்கு செல்கிறோம். அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறோம். பக்தர்கள் சிலர் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வார்கள்,வேறு சிலர் சாமி பெயரில் செய்யுமாறு சொல்வார்கள்! இரண்டுமே சிறந்ததுதான். இரண்டும் ஒரே பலனைத் தரும். வேரில் நீர் விடும்போது, அது அந்த மரத்தில் இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் சரியான அளவில் சென்றடையும். அந்த மரத்தில் நமக்கு வேண்டிய பழம் இருக்கும். நாம் வேரிடம் `இன்ன பழத்துக்காக நான் நீர் விடுகிறேன்’ என்று […]

Scroll to top