நினைவஞ்சலி

லண்டனில் தீபன் சர்மா

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி 04/07/2020இன்று காலை லண்டனில் தீபன் சர்மா தன்னுயிரை நீத்துக்கொண்டார் என அறிந்தோம். ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் . MIH தலைமையகம். சுன்னாகம்.

சிவஸ்ரீ s k s . சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் . தமிழ்நாடு.

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி சிவன்மலை சிவஸ்ரீ s k s . சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் . நேற்று இரவு இறைவன் அடி சேர்ந்தார் அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பபோமாக. ஓம் சாந்தி. MIH தலைமையகம் சுன்னாகம்.

ஸ்ரீமதி பத்மா சோமகாந்தன் ,யாழ்ப்பாணம்,கனடா.

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி ஸ்ரீமதி பத்மா சோமகாந்தன். இன்று 15/07/2020-ல் இறைபதம் எய்திய ஈழத் திருநாட்டின் மூத்த பெண் எழுத்தாளரும் , சிறந்த பேச்சாளரும் ,தமிழ் சமய பற்றாளரும் எங்கள் அனைவரின் பெருமதிப்புக்குரியவரும் ஆகிய அதிபர், ஶ்ரீமதி பத்மா சோமகாந்தன் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அமரரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அவரது பிரிவால் துயருறும் உறவினர்க்கும் […]

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கெக்கரா மற்றும், வவுனியா பூந்தோட்டம் செல்வி டவாலிகா பிரபாகர சர்மா

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி கண்ணீர் அஞ்சலி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கெக்கரா மற்றும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி டவாலிகா பிரபாகர சர்மா அவர்கள் 15.07.2020 இன்று அகாலமரணமடைந்தார்.இவர் சிங்கப்பூர் அரசசேகரி சிவன் கோயில் பிரதமகுரு சிவஸ்ரீ.பிரபாகரக் குருக்களின் மகளும், வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ.உமாசுதக் குருக்களின் மைத்துனியும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் […]

Scroll to top