ஸ்ரீமதி பத்மா சோமகாந்தன் ,யாழ்ப்பாணம்,கனடா.

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி ஸ்ரீமதி பத்மா சோமகாந்தன்.
இன்று 15/07/2020-ல் இறைபதம் எய்திய
ஈழத் திருநாட்டின் மூத்த பெண் எழுத்தாளரும் , சிறந்த பேச்சாளரும் ,தமிழ் சமய பற்றாளரும் எங்கள் அனைவரின் பெருமதிப்புக்குரியவரும் ஆகிய அதிபர், ஶ்ரீமதி பத்மா சோமகாந்தன் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அமரரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அவரது பிரிவால் துயருறும் உறவினர்க்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்்
ஓம் சாந்தி
MIH தலைமையகம். சுன்னாகம்
ஸ்ரீமதி பத்மா சோமகாந்தன் ,யாழ்ப்பாணம்,கனடா.
Scroll to top