MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கெக்கரா மற்றும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட
செல்வி டவாலிகா பிரபாகர சர்மா அவர்கள் 15.07.2020 இன்று அகாலமரணமடைந்தார்.இவர்
சிங்கப்பூர் அரசசேகரி சிவன் கோயில் பிரதமகுரு சிவஸ்ரீ.பிரபாகரக் குருக்களின் மகளும்,
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ.உமாசுதக் குருக்களின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி .
MIHதலைமையகம். சுன்னாகம்.
![May be an image of 1 person](https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.6435-9/109462487_2968241499939768_6988106145605493560_n.jpg?_nc_cat=105&ccb=1-3&_nc_sid=8bfeb9&_nc_ohc=5WIIxraRkUEAX9Zuvad&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=0d8dc0b27e10eae9df6da46fe9d840c8&oe=60E8F71E)
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கெக்கரா மற்றும், வவுனியா பூந்தோட்டம் செல்வி டவாலிகா பிரபாகர சர்மா