இறைவழிபாட்டின் அத்தியாவசியம்!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவழிபாட்டின் அத்தியாவசியம்!!! ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்குக் கடவுள் நம்பிக்கை கண்டிப்பாகத் தேவை. நம்மைப் படைத்தும் காத்தும் வழிநடத்தும் கடவுளையே நாம் நம்பவில்லை என்றால், நாம் மற்றவர்களிடம் எப்படி உண்மையாக இருக்கமுடியும்? உண்மையான பக்தியுடன் கடவுளை வழிபடுபவர்கள் தவறு செய்யமாட்டார்கள். சிலருக்கு பக்தி இருந்தும் மனிதாபிமானம் இல்லையென்றால், அவர்களின் பக்தி முழுமையடையவில்லை என்றே பொருள். எடுத்த உடனேயே அவர்களுக்கு பக்குவம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. பல பிறவிகள் எடுத்த பிறகே நம்மால் நம்முடைய […]