கட்டுரை

இறைவழிபாட்டின் அத்தியாவசியம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவழிபாட்டின் அத்தியாவசியம்!!! ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்குக் கடவுள் நம்பிக்கை கண்டிப்பாகத் தேவை. நம்மைப் படைத்தும் காத்தும் வழிநடத்தும் கடவுளையே நாம் நம்பவில்லை என்றால், நாம் மற்றவர்களிடம் எப்படி உண்மையாக இருக்கமுடியும்? உண்மையான பக்தியுடன் கடவுளை வழிபடுபவர்கள் தவறு செய்யமாட்டார்கள். சிலருக்கு பக்தி இருந்தும் மனிதாபிமானம் இல்லையென்றால், அவர்களின் பக்தி முழுமையடையவில்லை என்றே பொருள். எடுத்த உடனேயே அவர்களுக்கு பக்குவம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. பல பிறவிகள் எடுத்த பிறகே நம்மால் நம்முடைய […]

நீரின்றி அமையாது உலகு!!! ஆன்மிகம் அறிவோம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆன்மிகம் என்ன சொல்கிறது என்பதை அறிவோம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்றபடி உலகம் நிலைத்திருக்க நீர் அவசியம். பஞ்ச பாத்திரத்தில் நீர், கும்பத்தில் நீர் என்று ஒவ்வொரு பூஜையின் போதும் நீர் மிக மிக அவசியம்! ஆரம்பத்திலும் ஸ்ரீவிநாயகரை விக்னங்கள் விலக வேண்டிக்கொள்வார்கள். ஜலத்துக்கு அதிபதியான வருண பகவானையும் ஆராதிப்பர். தொடர்ந்து அந்த இடமும், கிரியை செய்விக்கும் ஆசார்யரும், அங்கு குழுமியிருக்கும் […]

சிவ வழிபாடு/ இறை வழிபாடு!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சிவ வழிபாடு/ இறை வழிபாடு!!! அருவமான பரம்பொருளை நாம் உணர்ந்தறிய வேண்டும். அதற்கேற்ப, `பஞ்ச ப்ரம்மம்’ எனும் போற்றுதலுக்குரிய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம் மற்றும் ஸத்யோஜாத முகம் உடையவராக – சதாசிவமூர்த்தியாக லிங்கத் திருமேனியைக் கூறியுள்ளன ஆகமங்கள். அவருக்கு வழிபாடு செய்வதால், ஐந்து முகங்களும் திருப்தியடைந்து அதன் மூலம் அவரின் ஆற்றலானது சிருஷ்டி முதலான ஐந்து காரியங்களை நிகழ்த்தி, […]

மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம் பற்றிய மகத்துவங்களை அறிவோம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம் பற்றிய மகத்துவங்களை அறிவோம்!!! பங்குனி மாதம், பௌர்ணமியுடன் உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். ‘பலி விழா பாடல் செய் பங்குனி உத்திர நாள்’ என்று பங்குனி உத்திரத்தைப் போற்றுகிறார் திருஞான சம்பந்தர். ‘பலி’ என்றால் செழித்தல், கொடுத்தல், விசாரித்தல் என்றெல்லாம் பொருள் உண்டு. ஆக… பெற்ற பயனை மற்றவர்களுக்குக் […]

திருமாங்கல்யத்தின் (தாலி) மகிமை!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருமாங்கல்யத்தின் (தாலி) மகிமை!!! தாலியை ஒரு நூலில் என்றாலும் கட்டி குங்குமம் இட்டு கண்ணில் ஒற்றி வழிபடும் தம்பதியினரை இன்றும் பார்க்கிறோம்! சரி, சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்! தங்கம் ஆதிசிருஷ்டியான ஹிரண்யகர்ப்ப பகவானின் கர்ப்பத்திலிருந்து வந்தது. அக்னியின் அம்சம் தங்கம், அதற்கு தேஜஸ் என்று பெர்யர். இந்திய தர்க்கவியல் என்ன சொல்கிறது??? , தங்கத்தை ‘தேஜஸ்’ என்கிறது. மனைவியின் […]

இந்தியாவுக்கு ராமேஸ்வரம்… இலங்கைக்கு நகுலேஸ்வரம்!!!! – கீரிமலை தீர்த்தம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே; இந்தியாவுக்கு ராமேஸ்வரம்… இலங்கைக்கு நகுலேஸ்வரம்!!!! தமிழகத்தின் ராமேஸ்வரம் போன்று, அதற்கு இணையாக இலங்கையில் சிறப்புற்றுத் திகழ்கிறது நகுலேஸ்வரம். இந்தத் தலத்திலுள்ள ஆலயம், கிருதயுகத்தில் தோன்றியதாகப் புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. இலங்கையில் உள்ள பஞ்சேஸ்வரங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர் இங்கே நீராடி வழிபட்டு, தனது கீரி முகம் நீங்கி நலம்பெற்றாராம். இதனால், இத்தலம் கீரிமலை என்றும் நகுலேஸ்வரம் என்றும் […]

சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம்!!! எந்த மங்கலகரமான நிகழ்வாக இருந்தாலும் சூரிய வழிபாடு மிக அவசியமாகிறது! காலம் காலமாக நடைபெற்று வரும் வழிபாடுகளில் ஒன்று, சூரியனை வழிபடும் முறை. தைப் பொங்கல் திருநாளன்று, பயிர்களையும், உயிர்களையும் காக்கும் கதிரவனுக்கு விழா எடுக்கின்றோம். ஆனால், மற்ற நாட்களில் மறந்து விடுகின்றோம். நமஸ்காரம்’ என்பது அகங்காரத்தைக் குறைக்கும் செயல். நம் செயல் என்று எதுவுமில்லை. […]

தெட்சணாமூர்த்தி வேறு குரு பகவான் வேறு! குருபகவான் என்றவுடன் சிலர் தெட்சணாமூர்த்தியை வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தெட்சணாமூர்த்தி வேறு குரு பகவான் வேறு! குருபகவான் என்றவுடன் சிலர் தெட்சணாமூர்த்தியை வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம்! ”’குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸீ குருவே நம:”’ என்ற ஸ்லோகத்தில் குரு என்ற வார்த்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று அர்த்தம். ஆனால் குரு என குறிப்பிடப்படுவதால் குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நவகிரகங்கள் என்பது […]

காமாக்ஷி விளக்கின் வழிபாட்டின் மகிமை:

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! காமாக்ஷி விளக்கின் வழிபாட்டின் மகிமை: ஆலய வழிபாடுகள் , திருமணங்கள், கிருகப்பிரவேசம், இன்னும் பல மங்கல நிகழ்வுகளில் இந்த காமாக்ஷி விளக்கின் முக்கியத்துவத்தைப் பார்த்திருப்பீர்கள். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்படும்போது, அந்த இடத்தில் அம்பிகையின் அருளாற்றல் நிறைகிறது. ‘காம’ என்றால், ஆசை – விருப்பம் என்று பொருள். நம்முடைய நியாயமான விருப்பங்களை ஆள்பவளும் நிறைவேற்றுபவளும் அன்னை காமாட்சி. கா’ என்றால் […]

தேர்த்திருவிழா — ஓர் அலசல்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தேர்த்திருவிழா – அறிவோம்!!! அண்மைக் காலங்களில் பார்த்திருப்பீர்கள், சைவ சமய /இந்து மத விரோதிகள் சிலர் தேர்த் திருவிழாவின் போது அடியார்களின் நேர்த்திக்கடன், தேங்காய் உடைப்பது பற்றி பரிகாசங்கள் செய்வதை அவதானித்து இருப்பீர்கள்! இத்தனை தேங்காய் உடைப்பது ஏன் என்றும் தேர்த்திருவிழா பற்றியும் கேள்விகள் எழுப்பி இருந்தார்கள். ஆலயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கிரியைகள் நம் ஒருவருக்கானவை மட்டுமல்ல. உலக மக்கள் […]

Scroll to top