கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவமும் அவசியமும்!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவமும் அவசியமும்!!! தெய்வ நம்பிக்கையே சக மனிதர்களை நேசிக்கும் பண்பையும், உதவும் மனப்பான்மையையும் வளர்க்கும்!!! கடவுள் வழிபாடு வேண்டும். கடவுளில் நம்பிக்கையும் வேண்டும். அந்த நம்பிக்கையானது, நமது செயல்பாடுகளுக்கு உந்துதலைக் கொடுத்து முன்னேற வழிவகுக்கும். ஆனால், நாம் முன்னேறுவோமா, மாட்டோமா என்று தெரியாது. ‘முன்னேற வேண்டும்’ எனும் ஆசை வலுத்திருக்கும். சாமானிய மனிதர்கள் மீதான நமது நம்பிக்கை உறுதிப்படாது. அவர்களது ஒத்துழைப்பு நமது முன்னேற்றத்துக்கு பயன்படுமா என்ற சந்தேகம் என்றைக்கும் […]