கட்டுரை

தேங்காயும் அதன் குடுமியும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தேங்காயும் அதன் குடுமியும்!!! பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர் ஆகியோர் பரம்பரை பரம்பரையாக குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். குடுமியை உடலின் ஓர் உறுப்பாக வேதம் சொல்கிறது! . அதை அவர்கள் பின்பற்றினார்கள். தேங்காயின் ஓர் உறுப்பாக திகழ்வது அதன் குடுமி. அதை அகற்றி விட்டால், தேங்காய் பின்னம் அடைந்து விடும். இறைவனுக்கு படைக்கப்படும் பொருள் பின்னம் அற்றதாக இருக்க வேண்டும். எனவே, உடைக்கும்போது, தேங்காய், குடுமியுடன் இருக்க வேண்டும். […]

வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில், அகல் விளக்கு உபயோகிப்போம்! பதிலாக மெழுகுவத்தியை வேண்டாமே!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!! வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில், அகல் விளக்கு உபயோகிப்போம்! பதிலாக மெழுகுவத்தியை வேண்டாமே!!! வெளிச்சத்துக்காக வேண்டுமானால் மெழுகு வத்தி ஏற்றி வைக்கலாம். வழிபாட்டுக்கு, அகல் விளக்கு தீபமே ஏற்றது. வழிபாட்டுக்கு ஏற்றப்படும் தீபம் வெளிச்சமும் தரும். ஆதலால், இரண்டுக்கும் அகல் விளக்கே போதுமானது. அது பிறந்த தினமோ அல்லது வேறு எந்த நல்ல விடயங்களாக இருந்தாலும் மெழுகு வர்த்தி வேண்டாமே!!! அது எங்களின் கலாச்சாரமும் இல்லை!!! அப்படி வீட்டில் ஒரு நல்ல நிகழ்ச்சி […]

திருமாங்கல்யத்துக்கு ( தாலி) நிகர் வேறு ஒன்றுமில்லை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருமாங்கல்யத்துக்கு ( தாலி) நிகர் வேறு ஒன்றுமில்லை!!! திருமாங்கல்யத்துடன் எதையும் சேர்க்கக் கூடாது. திருமாங்கல்யத்தின் தனித் தன்மையைக் காப்பாற்ற வேண்டும். மங்கல நூலில் முன்னும் பின்னும் தங்க மணிகளும், அவற்றுக்கு நடுவில் திருமாங்கல்யத்தின் தனி உருவமும் மிளிரும். சம்பிரதாயத்தை ஒட்டி கடவுள் வடிவங்களும் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். சுபமுகூர்த்த வேளையில் கணவனால் அணிவிக்கப்படும் நிரந்தர அணிகலன் அது. அணிவதற்கு முன் பல பேர்களது வாழ்த்துகளையும் அது பெற்றிருக்கும். அதற்கு நிகரான மற்றொரு பொருள் உலகத்தில் […]

பூஜை வேளையிலும் சரி, லலிதா சஹஸ்ரநாமம் போன்ற நீண்ட அர்ச்சனைகளின் போது , வேண்டிய பூக்களை தட்டில் எடுத்து வைத்திருங்கள்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பூஜை வேளையிலும் சரி, லலிதா சஹஸ்ரநாமம் போன்ற நீண்ட அர்ச்சனைகள் செய்யும்போதும் சரி , பாதியிலேயே பூக்கள் தீர்ந்து போனால், அர்ச்சனை செய்யப்பட்ட பூக்களையே திரும்ப எடுத்துப் போடாமல் தேவையான, வேண்டிய பூக்களை உங்கள் தட்டில் எடுத்து வைத்திருங்கள்!!! நெருப்புக் குச்சியை ஒரு முறை பயன்படுத்திய பிறகு மீண்டும் பயன்படுத்த இயலாது. ஓர் இலையில் உணவு படைத்துச் சாப்பிட்ட பிறகு, அந்த இலையை மீண்டும் பயன்படுத்த மாட்டோம். பாட்டரி தீர்ந்து விட்டால், அதை […]

நதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது! ‘ என்கிறார்களே… ஏன் அப்படி பெரியவர்கள் சொல்கிறார்கள் ? அறிவோம்! நல்லவற்றைப் பார்ப்போம். அவற்றை ஏற்போம்! அநாவ சிய ஆராய்ச்சி வேண்டாமே!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது! ‘ என்கிறார்களே… ஏன் அப்படி பெரியவர்கள் சொல்கிறார்கள் ? அறிவோம்! நல்லவற்றைப் பார்ப்போம். அவற்றை ஏற்போம்! அநாவ சிய ஆராய்ச்சி வேண்டாமே!!! மலையில் தோன்றும் சிறிய அருவி, சமதளத்தை அடைந்ததும் விரிந்து பரந்து அகண்ட நதியாக வளர்ந்து விடும். சிறு சிறு வாய்க்கால்களும் அதனுடன் கலந்து நதியின் பரப்பளவை அதிகரிக்கச் செய்யும். சூரிய வெப்பம், சந்திரனின் குளிர்ச்சி மற்றும் காற்று ஆகியவற்றின் தாக்கத்தால் அந்த […]

இறைவனும் நைவேத்தியமும்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! இறைவனும் நைவேத்தியமும்! பிற மக்களால் தொடுக்கப்படும் பூமாலைகளை இறை உருவங்களுக்கு சாத்தும் அர்ச்சகர்கள், அவர்களால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை மட்டும் நைவேத்தியம் செய்ய மறுக்கிறார்களே… இதற்கு சாஸ்திர ரீதியாக ஏதும் காரணம் உள்ளதா? என்று பக்தர் ஒருவர் மிகவும் ஆதங்கப்பட்டார்! அவருடைய ஆதங்கத்தை நிவர்த்தி செய்யும் கடமை நமக்கு உண்டு நண்பர்களே! புஷ்பங்கள் இயற்கையின் படைப்பு. மாலையாக மாற்றுவது பக்தனின் வேலை. அதில் தவறு இருக்க அவகாசம் இல்லை. பக்தர்கள் தொடுத்த மாலையைச் […]

தர்ப்பை / பவித்திரம் – தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறது? அறிவோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! தர்ப்பை / பவித்திரம் – தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறது? அறிவோம். தர்மசாஸ்திரத்தை செயல் படுத்தும்போது, கையில் தர்ப்பை (பவித்ரம்) அணிய வேண்டும். ‘பவித்ரம்’ என்றால் தூய்மை! இயல்பாகவே தர்ப்பை தூய்மையானது. ஆகவே, பவித்ரம் என்பதே தர்ப்பையின் பெயராக விளங்குகிறது என்கிறது வேதம் (பவித்ரம் வை தர்பா). ஜபம் மற்றும் தானம் செய்யும்போது தர்ப்பபாணி யாக இருக்க வேண்டும். தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ, அதே போல் தர்ப்பை அணிந்திருப்பவனிடம் பாவம் […]

கும்பாபிஷேகம் – ஓர் தகவல்!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கும்பாபிஷேகம் – ஓர் தகவல்!! ஆலயங்களில் மூலஸ்தானம் ( கருவறை) அல்லது வேறும் இறைவன் சிலைகள் பின்னம் ( பழுது, சிதைவு) அடைந்திருந்தால்… அந்தக் குறையை அகற்றி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். எப்படி? பஞ்சலோக விக்கிரகத்திலும் நிச்சயம் சாந்நித்தியம் உண்டு. எனவே, அவற்றை வைத்து பூஜிப்பதில் தவறில்லை. ஆனால், சிதைவு அடைந்த மூலவர் விக்கிரகத்தை அப்படியே விட்டு விட்டு, பஞ்சலோக விக்கிரகத்துக்கு பூஜையைத் தொடர்வது சரியல்ல. அந்த சிதைவடைந்த மூலவரை உரிய முறைப்படி […]

சந்தோஷம் தரும் சனி பகவான் ! பயம் ஏன் ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சந்தோஷம் தரும் சனி பகவான் ! பயம் ஏன் ??? சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம். இது தவறு! தீர்க்காயுளைத் தனது பொறுப்பில் வைத்திருப்பதால் ‘ஆயுள்காரகன்’ எனப் போற்றப்படும் சனிபகவான்…கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து, நம் பாவச் சுமையைக் களையும் கிரக மூர்த்தி இவர். […]

விநாயகர் வழிபாட்டின் மகத்துவம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! விநாயகர் வழிபாட்டின் மகத்துவம்!!! மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தசியில் சுக்ல சதுர்த்தி விரதமும், தேய்பிறை சதுர்த்தசியில் சங்கட ஹர சதுர்த்தி விரதமும் உண்டு என்கிறது புராணம். சதுர்த்தி, விநாயக வழிபாட்டின் சிறந்த நாள் (சதுர்த்தி என்றால் நான்கு). 4-வது புருஷார்த்தத்தை (மோட்சம்- வீடுபேறு) எளிதாக எட்டவைப்பவர் விநாயகர். உலக இன்பத்துடன் பேரின்பத்தையும் அளிப்பவர்! ””சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி மஸ்தகம் ஜகானந்த ஜனனம் மதுபாஸ முபாஸ்மஹே”’ விநாயகப் பெருமானின் மஸ்தகம் பிரம்மம்; மஸ்தகம் என்றால் […]

Scroll to top