கட்டுரை

மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — இரண்டாவது பகுதி! -Part 2

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — இரண்டாவது பகுதி! -Part 2 இந்த பகிர்வு மங்கலம் சம்பந்தமாக பல விடயங்கள் உள்ளடக்கி இருப்பதனால் மூன்று பிரிவுகளாக பகிரப்படுகிறது நண்பர்களே! ஹரித்ரா’ என்று வடமொழியிலும், மஞ்சள், அரிசனம், உருத்திரம், கசாபம், கர்ப்பகம், காஞ்சல், கிறகன், தேசனி, நிசாகு, குளவிந்தம், கோட்டம், சோணிதம், மாதளை எனத் தமிழிலும் பல பெயர்கள் மஞ்சளுக்கு உண்டு. ‘புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு’ என்பார் திருமூலர். ‘பொன் […]

மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — முதலாவது பகுதி! –part 1

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — முதலாவது பகுதி! –part 1 இந்த பகிர்வு மங்கலம் சம்பந்தமாக பல விடயங்கள் உள்ளடக்கி இருப்பதனால் மூன்று பிரிவுகளாக பகிரப்படுகிறது நண்பர்களே! மங்கலம் என்றால் அழகு, சுபம், நன்மை, தாலி என்று பொருள். வேதம் ஓதும் அந்தணர்களுக்கு அளிக்கப்பட்ட (இறையிலி) கிராமங்களை ‘மங்கலம்’ என்ற பெயரில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவபெருமானும் உமாதேவியும் கணங்களுடன் மகா கயிலாயத்தில் கொலு வீற்றிருக்கும் திருமாளிகை வாயில்களில் அஷ்டமங்கலங்கள் ஏந்திய தேவ […]

ஏன் யாகங்கள், ஹோமங்கள் செய்கிறோம்?

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஏன் யாகங்கள், ஹோமங்கள் செய்கிறோம்? ‘கோயிலிலும் மற்ற இடங்களிலும், வீடுகளிலும் விசேட தினங்களிலும் மங்கல விஷயங்கள் நடைபெறும் போதும், ஹோமங்கள் செய்கிறோம், யாகம் வளர்க்கிறார்கள்; பூஜை செய்கிறார்கள். இதற்கு உண்டான சக்தி என்ன?, இவற்றைச் செய்வதால் நிகழும் பலாபலன்கள் என்ன? ”அக்னி என்பது தூய்மையானது. மகா சக்தி கொண்டது. தீயவை என்று எவையெல்லாம் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் அழிக்கும் சக்தி அக்னிக்கு உண்டு. […]

தீபாவளியும் நரகாசுரனும் ஓர் விளக்கம்!!! இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை!

அறிந்து கொள்வோம் நண்பர்களே! தீபாவளியும் நரகாசுரனும் ஓர் விளக்கம்!!! முன்பு பண்டிகைகளை வழிபாடுகளை சிறப்பாக செய்தார்கள், கொண்டாடினார்கள், வழிபட்டார்கள்! தற்காலத்தில் இந்த சமூக வலைத்தளங்கள் தலையெடுத்த பின்னர் எல்லோரும் எல்லாம் தெரிந்தவர்கள் போல எழுத்தத் தொடங்கி விட்டார்கள். நரகாசுரன் வதைக்கப்பட்ட திருநாளையே தீபாவளியாகக் கொண்டாடு கிறோம். ஓர் உயிரின் அழிவில் கொண்டாட்டம் உருவாகுமா? இது அண்மைக்காலங்களில் ஒரு சில மேதாவிகளினால் எழுப்பபடும் அர்த்தமற்ற கேள்வி! நாம் விளக்கத்தைப் பார்ப்போம்! நரகாசுரனுக்கும் தீபாவளிக்கும் சம்பந்தமே இல்லை. தீபாவளிக்கு தர்ம […]

புதிய உடுப்புகள் முதலானவற்றில் மஞ்சள், சந்தனம் அல்லது குங்குமம் தொட்டுவைப்பது ஏன்?

October 29 at 1:55 PM  ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மஞ்சள், சந்தனம் அல்லது குங்குமம் தொட்டுவைப்பது ஏன்? எந்த ஒரு புதுப் பொருளை நாம் அணிந்தாலும், அல்லது திருமண அழைப்பிதழ் , உபநயன அழைப்பிதழ் வேறு எந்த விதமான மங்கலகரமான அழைப்பிதழ்கள் என்றாலும் மஞ்சள், குங்குமம் தொட்டு வைக்கிறோம்! ஏன் ? அது மங்களகரமாக, நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு அது. மஞ்சள்- குங்குமமும் சந்தனமும் மங்கல திரவியங்கள். அவற்றால், மங்கலங்கள் சம்பந்தப்பட்ட […]

மாங்கல்யம், தாம்பூலத்தின் ( வெற்றிலை) சிறப்பு பற்றி அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மாங்கல்யம், தாம்பூலத்தின் ( வெற்றிலை) சிறப்பு பற்றி அறிவோம்!!! வாக்குறுதிக்கு சாட்சி தாம்பூலம். அதை சம்ஸ்காரமாக மாற்றி, மங்களகரமான திருமண ஆரம்பத்தை மங்களப் பொருளான தாம்பூலத்தின் மூலம் ஆரம்பிக்கவேண்டும் என்பது தர்ம சாஸ்திரத்தின் வழிகாட்டல். தாம்பூலம் ( வெற்றிலை) என்பது நமது பண்பாட்டின் அடையாளம். திருமணத்தை உறுதிசெய்ய நிச்சயத் தாம்பூலம். திருமணத்தை நிறைவு செய்ய முகூர்த்த தாம்பூலம். விருந்தினரின் வாய் மணக்க புக்தத் தாம்பூலம். தெய்வ வழிபாட்டில் உபசரிக்க தர்ப்பூரத் தாம்பூலம். மக்கள் […]

தாலியில் ஏன் குங்குமம் அணியப்படுகிறது?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! தாலியில் ஏன் குங்குமம் அணியப்படுகிறது? சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் என்ன சொல்கின்றன? திருமணத்தின் போது குருக்கள் ஐயா சொல்கிறார் நாம் அப்படி செய்கிறோம் என்பதை தாண்டி அதில் உள்ள தத்துவங்களை நன்மைகளை விஷயங்களை தெரிவோம் நண்பர்களே!!! மஞ்சளில் தயாரிக்கப்படுவது குங்குமம். மஞ்சள் மங்கலப் பொருட்களில் ஒன்று. அதற்கு மருத்துவ குணமும் உண்டு. தங்கமும் மங்கலகரமான பொருளே! இவை இரண்டையும் தரிப்பது, நித்ய மங்கலத்தை அளிக்கும். மங்கை, மஞ்சள், குங்குமம் ஆகிய மூன்றும் மங்கலத்தை அளிப்பவை. […]

திருமணமும் அதன் தத்துவமும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! திருமணமும் அதன் தத்துவமும்!!! பொருத்தம் பார்ப்பது என்று நாம் குறிப்பிடுவது ஜோதிடத்தில் ஆனுகூல்யம் எனப்படுகிறது. அதை, ஆங்கிலத்தில் ‘சப்போர்ட்’ என்பார்கள். இந்த சப்போர்ட்டே எல்லாவற்றையும் சாதித்துக் கொடுத்துவிடாது. ஒருவனுக்கு முழுத் தகுதி இருந்தால் மட்டுமே சிபாரிசுக் கடிதத்தின் மூலம் வேலை கிடைக்கும். மற்றபடி, சிபாரிசுக் கடிதமே தகுதியைக் கொடுத்துவிடாது. எனவே, உங்களிடம் இருக்கவேண்டிய தகுதிகள் இருக்கின்றனவா என்று, ஜோதிடர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதற்கு சப்போர்ட்தான் இந்தப் பொருத்தங்கள். தாய்-தந்தை வேறு, பழக்க […]

சிராத்தம் செய்யும் இடம்!

  ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சிராத்தம் செய்யும் இடம்! எது எது எங்கே எப்படி எப்ப செய்யப்பட வேண்டும் என்று சாஸ்திரங்களும் ஆகம விதிகளும் மிகத் தெளிவாக சொல்லி வைத்திருக்கின்றன !!! நாம் நினைத்தவாறு செய்து விடமுடியாது! யாரும் தவறாக செய்தால் அது உதாரணமும் இல்லை! அவர் அப்படி செய்தார் இவர் இப்படி செய்தார் ஆகவே நானும் அப்படி செய்கிறேன் என்ற வாதங்கள் ஏற்புடையதல்ல !!! நாங்க செய்வதை சரியாக செய்வோம் நண்பர்களே!!! ‘இறை உருவ வழிபாடு, […]

முன்னோர் வழிபாடு!!!

September 28  ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! முன்னோர் வழிபாடு!!! ‘தாயை வழிபடு’, ‘தந்தையை வழிபடு’ என்று கூறி, முன்னோர் ஆராதனைக்கு முன்னுரிமை அளிக்கிறது வேதம் (மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோபவ). ஆமாம்! முன்னோர் ஆராதனையை அறமாகச் சொல்கிறது வேதம். மனிதன் பிறக்கும்போது மூன்று கடன்களுடன் (கடமைகள்) பிறக்கிறான் கல்வியை ஏற்று நிறைவு செய்தால் ரிஷிகள் கடன் அடைந்துவிடும். வேள்வியில் இணைந்தால் தேவர்கள் மகிழ்வார்கள். குழந்தைச் செல்வத்தை ஈன்றெடுத்தால் பித்ருக்கள் (இறந்த முன்னோர்) கடன் தீர்ந்துவிடும் என்கிறது […]

Scroll to top