கட்டுரை

பிரசாதம் என்றால் என்ன, சாதாரண சாதம் என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, பிரசாதம் என்றால் என்ன, சாதாரண சாதம் என்றால் என்ன பல இடங்களில் வீணாக்கப் படுவதை அவதானித்து இருப்பீர்கள். இப்படி வீணாக்குவதை தவிர்ப்போம். பிரசாதம் மட்டுமல்ல, வெறும் சாதத்தை வீணாக்கினாலே பாவம் என்பது வந்து சேரும். ‘அன்னம் ந நிந்த்யாத்’ என்கிறது வேதம். அன்னத்தை நிந்திக்காதே. அன்னத்தை பழித்தல் கூடாது, உணவினை உண்ணும்போது கீழே இறைத்தல் கூடாது என்று பலவிதமாக வேதத்தினை ஆதாரமாகக் கொண்டு தர்மசாஸ்திரம் அடித்துச் சொல்கிறது. வெறும் சாதத்திற்கே இப்படியென்றால் […]

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ’’இவ்வளவு தெய்வங்கள் ஏன்?’’ – காஞ்சி மகா பெரியவா விளக்கம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ’’இவ்வளவு தெய்வங்கள் ஏன்?’’ – காஞ்சி மகா பெரியவா விளக்கம் ’ ஒரு மூர்த்தி இருந்தால் போதாதா? இவ்வளவு மூர்த்திகள் எதற்கு ஸ்வாமி?’ என்று காஞ்சி மகா பெரியவாளிடம் ஒருமுறை கேட்டார்கள். அதற்கு, மகா பெரியவா இப்படியாக அருளினார் என்கிறது ‘தெய்வத்தின் குரல்’. ’’ நாம் சாப்பிடுகிறோம். வயிறு நிரம்புவதற்காகத்தானே சாப்பிடுகிறோம். எதைச் சாப்பிட்டால் என்ன? அன்னத்தை மாத்திரம் சாப்பிட்டால், வயிறு நிரம்பி விடுகிறது. அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக என்று கேட்டால் […]

ஸ்படிகம்_எப்படி_உற்பத்தி_ஆகிறது?

ஸ்படிகம்_எப்படி_உற்பத்தி_ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை […]

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருவள்ளுவர் கூறுகிறார் ”ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து”

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருவள்ளுவர் கூறுகிறார் ”ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து” ஆமை தனக்கு ஊறு நேராமல் தன் தலை கால்கள் ஆகியவைகளைத் தன் ஓட்டுக்குள் அடக்கிக் காத்துக் கொள்ளும். அதுபோல் ஒருவன் தன் ஐம்பொறிகளையும் தீவினை அண்டாமல் அடக்கும் திறம் பெற்றால், அது அவனுக்கு நீண்டகாலத்திற்கும் பாதுகாப்பாகும். நண்பர்களே நீங்கள் ஆலயங்களில் பார்த்திருப்பீர்கள் ஆமை வடிவிலான பல வடிவங்களை. அதில் ஓர் அர்த்தம் உண்டு. எவ்வளவு உயிரினங்கள் இருக்கும் போது ஏன் […]

சிவா, விஷ்ணு, பிரம்மா முதலான தெய்வங்களை மும்மூர்த்திகள் என்கிறது புராணம். இவர்களில், படைப்புக் கடவுள் என்று போற்றப்படுகிறார் பிரம்மா.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சிவா, விஷ்ணு, பிரம்மா முதலான தெய்வங்களை மும்மூர்த்திகள் என்கிறது புராணம். இவர்களில், படைப்புக் கடவுள் என்று போற்றப்படுகிறார் பிரம்மா. ஒவ்வொரு மனித உயிரையும் படைக்கும் போது, அவர்களின் வாழ்வை நிர்ணயித்த விதமாக, தலையெழுத்து எழுதிவைக்கப்படுகிறது என்பதாக ஐதீகம். தன் திருக்கரத்தில் தண்டம் வைத்திருக்கிறார் பிரம்மா. அந்தத் தண்டம், பிரம்ம தண்டம் எனப்படுகிறது. பிரம்ம தேவரை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் உகந்தது என்றாலும் நம்முடைய ஜன்ம நட்சத்திர நாள், குரு பிரம்மா என்பதால், வியாழக்கிழமை, […]

இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகள்

நன்றி: சோமஸ் சர்மா.(கெளரீசன் ) இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகள் இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளை இந்துதர்ம நூல்கள் முன்மொழிகின்றன. இவை ‘பஞ்ச நித்திய கர்மங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. நித்திய கர்மம் என்றால் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டிய செயல்கள் எனப் பொருள்படும். இந்த ஐந்து முக்கிய செயல்களும் ஒரு உறுதியான, பொறுப்புள்ள, பண்பாடுமிக்க, தர்மநெறியில் செயல்படும் மனிதனை உருவாக்குகின்றன. 1) வழிபாடு (உபாசனை) வீட்டிலும் கோவிலிலும் வழிபாடு செய்யவேண்டும். வழிபாட்டு விதிமுறைகளைப் பற்றி ஆகமநூல்கள் […]

மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது?

மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது? சனாதன தர்மம் சாஸ்திரம் ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது. இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்கப்போவோர் வருவோரை பார்த்துக்கொண்டு நிற்கிறது. 10வது நாளில் நம் வீட்டிற்குள் அந்த ஜீவன் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து சாஸ்திரம் கூறுகிறது. 11வது 12வது […]

இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது. யார் அந்த ஒன்பது பேர்? பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்(வெற்றிடம்); இது தவிர சூரியன், சந்திரன்,யமன், காலம்(நேரம்). […]

நல்ல விடயங்கள், தெய்வ காரியங்கள் என்று செய்யும்போது கலசம் வைத்து ,தேங்காய் வைத்து வழிபாடுகள் செய்கிறோம் , நண்பர்களே ஏன் அப்படி செய்கிறோம் என்று பார்ப்போம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நல்ல விடயங்கள், தெய்வ காரியங்கள் என்று செய்யும்போது கலசம் வைத்து ,தேங்காய் வைத்து வழிபாடுகள் செய்கிறோம் , நண்பர்களே ஏன் அப்படி செய்கிறோம் என்று பார்ப்போம்! பூர்ணமான- முழுமையானவரே இறைவன். அவர் அருள்பெற நாம் முழுமையானவராக இருத்தல் அவசியம். யோக மார்க்கத்தில் மூச்சுப்பயிற்சியில் `கும்பகம்’ என்று ஒரு முறை உள்ளது. அதாவது மூச்சுக்காற்றை உள்ளிழுத்தலோ, வெளிவிடுதலோ இல்லாது நிலைநிறுத்துதலே `கும்பகம்’ என்று கூறுவர். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் இடத்தில் நிலைபெற்று இருக்கச் […]

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கும்பாபிஷேகம் என்பது_என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கும்பாபிஷேகம் என்பது_என்ன? கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம். அறிந்து கொள்ளுங்கள்! கும்பாபிஷேகத்தின் வகைகள். 1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது. 2, அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து […]

Scroll to top