கட்டுரை

“ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ராக்ஷஸாம்…………

“ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ராக்ஷஸாம் கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்ச்சனம்.” – என்ற மந்திரத்தைச் சொல்லி மணி அடித்து பூஜையினைத் துவக்குவார்கள். பூஜை நடக்கும் இடத்திலிருந்து அசுரத்தனமான தீய சக்திகள் விலகிச் செல்லவும், பூஜைக்குரிய பிரதான தெய்வத்தை ஆவாஹனம் செய்வதற்குத் துணையாக சுபத்தினைத் தரக்கூடிய மங்களகரமான தேவதைகளின் சக்தி வந்து சேரட்டும் என்பதற்காக இந்த மணியினை அடிக்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள். மணி ஓசையால் பூஜை நடக்கும் இடத்திலிருந்து தீய சக்திகள் விலகிச் […]

குல தெய்வ வழிபாடு!

குலதெய்வம் வழிபாடு! குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம். அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும். உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் […]

பூணூல்

ஒரு பிரம்மச்சாரி க்ருஹஸ்தாச்ரமத்திற்குள் நுழையும்போது இரண்டாவது பூணூலை அணிகிறான். ‘க்ருஹஸ்தாச்ரம யோக்யதா சித்யர்த்தம் த்வீதிய யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே’ என்று சொல்லி அணிந்து கொள்வார்கள். விவாஹம் ஆனவுடன் அவன் குடும்பஸ்தன் ஆகிவிடுகிறான். அவன் மனைவியை இழந்துவிடும் பட்சத்தில் அவனை பிரம்மச்சாரி என்று எவ்வாறு சொல்ல முடியும்? திருமணம் ஆகாத பெண்ணை செல்வி என்று அழைப்பார்கள். திருமணம் ஆனவுடன்  திருமதி என்று சொல்வார்கள். திருமணம் ஆன ஒரு பெண் தன் கணவனை இழக்க நேரிட்டால் அவரை மீண்டும் செல்வி […]

பஞ்ச பாத்திரம் – உத்தரணி

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! வீடுகளிலும் ஆலயங்களிலும் பூஜை தேவைகளுக்கு பஞ்ச பாத்திரம், உத்தரணி என்று ஓர் பாத்திரம் உபயோகிக்கப் படும். அது என்ன பஞ்ச பாத்திரம் உத்தரணி ?? பார்ப்போம். உத்தரணி அல்ல, அதனை ருத்ரணி என்று சொல்லவேண்டும். பஞ்ச என்றால் ஐந்து என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்ச பாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள். நீங்கள் நினைப்பது போல் ஐந்து பாத்திரங்களோ அல்லது ஐந்து விதமான உலோகங்களின் கலவையோ […]

உயர்ந்த மொழி சமஸ்கிருதம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இன்று வாட்ஸ் அப் , யு டியூப்,முக நூல் , என்று பல தொடர்பு சாதனங்கள் வந்து விட்டன. இவற்றை நல் வழியிலும் பயன் படுத்தலாம், தீய வழிகளுக்கும் பயன் படுத்தலாம். இவற்றை பயன் படுத்தி சமயங்களுக்கும், மொழிகளுக்கும் எதிரான பிரச்சார வேலைகளிலும் பலர் ஈடு பட்டுள்ளதை பார்க்கிறோம். உதாரணமாக சமஸ்கிருத மொழி செத்த மொழி என்றும், அது பிராமணரின் மொழி என்றும் விஷங்கள் விதைக்கப் படுவதை காணலாம். அரை குறை,தற்குறிகள் தங்களுக்கு […]

லிங்கங்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: உலகெங்கும் பலதரப்பட்ட லிங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவை பெரும்பாலும் கல், மரம் மற்றும் உலோகத்தினால் ஆனவை. மரகதம் (பச்சை), ஸ்படிகம், சாளக்கிராமத்தினால் ஆன சிவலிங்கங்கள் சில க்ஷேத்திரங்களில் மட்டும் காணக்கிடைக்கின்றன. பொதுவாக தென்னிந்தியாவில் ஸ்படிக லிங்கங்கள் குறைவு. ராமேஸ்வரத்தில் மிகச்சிறிய ஸ்படிக லிங்கம் இருக்கிறது. சிதம்பரத்தில் உள்ள ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் பூசிக்கப்படுகிறது. ஆனால் தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஸ்படிக லிங்கம் கர்நாடக மாநிலத்தில் இருப்பது சிலர் மட்டுமே […]

குரு என்றால் யார்?

துறவி ஒருவர் குடில் ஒன்று அமைத்து, பல சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். சாஸ்திரங்களை நன்றாக கற்றிருந்த அந்த குருவால் வாழ்க்கைத் தத்துவங்களை புரிந்து கொண்ட சீடர்கள் ஆன்மிகப் பாதையில் சென்றனர். அந்த துறவியிடம், ஒரு சீடனுக்கு பிடிப்பு இல்லாமல் போனது. ‘சாஸ்திரங்களைப் படித்து, அதில் இருப்பதைத்தானே குரு நமக்கு கற்றுத்தருகிறார். சாஸ்திரங்களைப் படித்து நாமே அதைக் கற்றுக்கொள்ளலாமே.. இடையில் குரு எதற்கு?’ என்ற எண்ணம் அந்த சீடனுக்குத் தோன்றியது. அவனது எண்ணத்தை மறுநாளே செயல்படுத்தினான். […]

குல சாமி – குலதெய்வ வழிபாடு!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பல ஆலயங்களுக்கு செய்கிறோம், பல வழிபாடுகளை இயற்றுகிறோம். ஆனால் எங்கள் வாழ்வில் குல தெய்வ வழிபாடு என்பது மிகப் பிரதானமாகிறது. குலதெய்வத்தை வழிபடுவதில் தடங்கல் எதுவும் இருக்கக் கூடாது என்று சொல்லிவைத்திருக்கிறார்கள் எமது முன்னோர்கள்! இஷ்ட தெய்வத்துக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை விட குலதெய்வத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று ஞானிகளும் அறிஞர்களும் விவரித்திருக்கிறார்கள். குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள் என்றும் முன்னோர்களில் ஒருவரே தெய்வமாகியிருக்கிறார்கள் என்றும் நம்பிக்கை உண்டு. எனவே, அந்த புனித ஆத்மாக்கள் […]

களத்திர தோஷம் – சுமங்கலி பிரார்த்தனை

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எங்கள் வழிபாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள் என்று தூய்மையான , நேர்மையான வாழ்க்கை முறைகள் முன்னோர்களினால் வகுக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். நண்பர்களே , சோதிட அடிப்படையில் பலருக்கு சில பல தோஷங்கள் இருப்பதை நன்கு ஆராய்ந்து படித்த சோதிடர்கள் சொல்வதை கேட்டிருக்கிறோம், இப்படியான தோஷங்களில் களத்திர தோஷம் என்பதும் முக்கியமாகிறது. தோஷங்களில் மிக முக்கியமானது களத்திர தோஷம். ஒருவரின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், காரியங்கள் தடைப்பட்டுக்கொண்டே இருக்கும். முக்கியமாக, திருமணம் […]

வருடந்தோறும் கணபதி ஹோமம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எந்த ஹோமம் செய்கிறோமோ இல்லையோ… ஆனால் வருடந்தோறும் ஒருமுறையாவது கணபதி ஹோமம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள். புது வீட்டில் பால் காய்ச்சுவது அதாவது புதுமனைப் புகுவிழா நடத்துவது மாதிரியான விஷயங்களில் மட்டும்தான் கணபதி ஹோமம் நடத்தவேண்டும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எப்படி சாம்பிராணி புகையிட்டு, தீப ஆராதனைகள் செய்கிறோம். வாரந்தோறும் வீட்டில் இருப்பவர்களை நடு ஹாலில் அமரச் செய்து, திருஷ்டி சுற்றிப் போடுகிறோம் அல்லவா. மாதந்தோறும் வீட்டுப் […]

Scroll to top