கட்டுரை

சுன்னாகம் கதிரமலை சிவன் கோயிலில் சகஸ்ரலிங்க வழிபாடு!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சகஸ்ரலிங்க வழிபாடு!!! தமிழ் நாட்டில் உள்ள பல ஆலயங்களில் சகஸ்ரலிங்க வழிபாட்டைக் காணலாம்! ஆனால் இலங்கையில் – ஈழத்தில் சகஸ்ரலிங்க வழிபாடு மிக அரிதாக காணப்படும் இவ்வேளையில் எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமான் ஆலயத்தில் அண்மையில், தனியாக சந்நிதானம் அமைத்து சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அடியார்களின் வழிபாட்டுக்கு வழி செய்யபட்டுள்ளமை அடியார்கள் […]

மஹாகும்பாபிஷேகம் – விரிவான ஒரு கண்ணோட்டம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மஹாகும்பாபிஷேகம் – விரிவான ஒரு கண்ணோட்டம்!!! இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை. அது எப்போது முழுமை பெறும்? ஆலயத்தில், ‘கும்பாபிஷேகம்’ நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது. கும்பம் என்றால் ‘நிறைத்தல்’ என்று […]

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயம் சென்று வழிபடுவோம்!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயம் சென்று வழிபடுவோம்!! ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது! மகோத்சவங்கள் நடைபெறுகின்றன , அலங்கார உத்சவங்கள் நடைபெறுகின்றன! அடியவர்களின் நன்மை கருதியே இவை நாடைபெறுகின்றன! ”இந்த இந்த வடிவங்களில் இன்ன இன்ன மாதிரி என்னை வழிபடு” என்று கட்டளையிட்டிருப்பதும் இறைவனே. இல்லையென்றால், இறைவனுடன் உறவாடிய நம்முடைய நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து, துதிப் பாடல்களைப் பாடி, அவற்றை நமக்குப் பொக்கிஷமாக அளித்திருக்க மாட்டார்கள். அவர்கள் அளித்த பொக்கிஷங்களைத்தான் நாம் இன்று பின்பற்றுகிறோம். […]

இறைவழிபாட்டை இடைவிடாது தொடர்வோம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவழிபாட்டை இடைவிடாது தொடர்வோம்!!! எங்களின் செயல்பாடுகள் , நாம் செய்யும் நன்மை தீமைகள் இப்படியான பல காரணிகள் அடிப்படையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! இதில் இறைவன் அருள் என்பது மிக மிகப் பிரதானம். ஏதும் கொஞ்சம் மனத்துன்பம் அடையும் போது சிலர் இறைவனை நிந்திப்பதைப் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். கடவுள் கண் திறக்கவில்லை என்பார்கள்! கடவுளுக்கு கண் இல்லை என்பார்கள்! அப்படி […]

இறைவழிபாட்டின் அத்தியாவசியம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவழிபாட்டின் அத்தியாவசியம்!!! ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்குக் கடவுள் நம்பிக்கை கண்டிப்பாகத் தேவை. நம்மைப் படைத்தும் காத்தும் வழிநடத்தும் கடவுளையே நாம் நம்பவில்லை என்றால், நாம் மற்றவர்களிடம் எப்படி உண்மையாக இருக்கமுடியும்? உண்மையான பக்தியுடன் கடவுளை வழிபடுபவர்கள் தவறு செய்யமாட்டார்கள். சிலருக்கு பக்தி இருந்தும் மனிதாபிமானம் இல்லையென்றால், அவர்களின் பக்தி முழுமையடையவில்லை என்றே பொருள். எடுத்த உடனேயே அவர்களுக்கு பக்குவம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. பல பிறவிகள் எடுத்த பிறகே நம்மால் நம்முடைய […]

நீரின்றி அமையாது உலகு!!! ஆன்மிகம் அறிவோம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆன்மிகம் என்ன சொல்கிறது என்பதை அறிவோம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்றபடி உலகம் நிலைத்திருக்க நீர் அவசியம். பஞ்ச பாத்திரத்தில் நீர், கும்பத்தில் நீர் என்று ஒவ்வொரு பூஜையின் போதும் நீர் மிக மிக அவசியம்! ஆரம்பத்திலும் ஸ்ரீவிநாயகரை விக்னங்கள் விலக வேண்டிக்கொள்வார்கள். ஜலத்துக்கு அதிபதியான வருண பகவானையும் ஆராதிப்பர். தொடர்ந்து அந்த இடமும், கிரியை செய்விக்கும் ஆசார்யரும், அங்கு குழுமியிருக்கும் […]

சிவ வழிபாடு/ இறை வழிபாடு!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சிவ வழிபாடு/ இறை வழிபாடு!!! அருவமான பரம்பொருளை நாம் உணர்ந்தறிய வேண்டும். அதற்கேற்ப, `பஞ்ச ப்ரம்மம்’ எனும் போற்றுதலுக்குரிய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம் மற்றும் ஸத்யோஜாத முகம் உடையவராக – சதாசிவமூர்த்தியாக லிங்கத் திருமேனியைக் கூறியுள்ளன ஆகமங்கள். அவருக்கு வழிபாடு செய்வதால், ஐந்து முகங்களும் திருப்தியடைந்து அதன் மூலம் அவரின் ஆற்றலானது சிருஷ்டி முதலான ஐந்து காரியங்களை நிகழ்த்தி, […]

மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம் பற்றிய மகத்துவங்களை அறிவோம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம் பற்றிய மகத்துவங்களை அறிவோம்!!! பங்குனி மாதம், பௌர்ணமியுடன் உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். ‘பலி விழா பாடல் செய் பங்குனி உத்திர நாள்’ என்று பங்குனி உத்திரத்தைப் போற்றுகிறார் திருஞான சம்பந்தர். ‘பலி’ என்றால் செழித்தல், கொடுத்தல், விசாரித்தல் என்றெல்லாம் பொருள் உண்டு. ஆக… பெற்ற பயனை மற்றவர்களுக்குக் […]

திருமாங்கல்யத்தின் (தாலி) மகிமை!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருமாங்கல்யத்தின் (தாலி) மகிமை!!! தாலியை ஒரு நூலில் என்றாலும் கட்டி குங்குமம் இட்டு கண்ணில் ஒற்றி வழிபடும் தம்பதியினரை இன்றும் பார்க்கிறோம்! சரி, சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்! தங்கம் ஆதிசிருஷ்டியான ஹிரண்யகர்ப்ப பகவானின் கர்ப்பத்திலிருந்து வந்தது. அக்னியின் அம்சம் தங்கம், அதற்கு தேஜஸ் என்று பெர்யர். இந்திய தர்க்கவியல் என்ன சொல்கிறது??? , தங்கத்தை ‘தேஜஸ்’ என்கிறது. மனைவியின் […]

இந்தியாவுக்கு ராமேஸ்வரம்… இலங்கைக்கு நகுலேஸ்வரம்!!!! – கீரிமலை தீர்த்தம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே; இந்தியாவுக்கு ராமேஸ்வரம்… இலங்கைக்கு நகுலேஸ்வரம்!!!! தமிழகத்தின் ராமேஸ்வரம் போன்று, அதற்கு இணையாக இலங்கையில் சிறப்புற்றுத் திகழ்கிறது நகுலேஸ்வரம். இந்தத் தலத்திலுள்ள ஆலயம், கிருதயுகத்தில் தோன்றியதாகப் புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. இலங்கையில் உள்ள பஞ்சேஸ்வரங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர் இங்கே நீராடி வழிபட்டு, தனது கீரி முகம் நீங்கி நலம்பெற்றாராம். இதனால், இத்தலம் கீரிமலை என்றும் நகுலேஸ்வரம் என்றும் […]

Scroll to top