Author : Dr. N. Somash Kurukkal

சிவாகம கலாநிதி நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார் அவர்களுக்கு வாழ்த்து!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்!! 26/05/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை கனடா Toronto மாநகரில் நடைபெற்ற கனடா உதயன் பத்திரிகையின் 18 ஆவது மாபெரும் சர்வதேச விருது வழங்கும் விழாவில், இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனரும் (Modern Hindu Culture) , மூத்த சிவாச்சார்யரும் , சைவத்தமிழ் உலகத்தின் பெருமகனாரும் , சிறந்த ஆன்மீக, தமிழ் சமய சமூக சேவையாளருமான சிவாகம கலாநிதி , சிவாகம […]

கஷ்டங்கள் தீர்க்கும்… பைரவ தரிசனம்! (வைரவர் வழிபாடு)

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கஷ்டங்கள் தீர்க்கும்… பைரவ தரிசனம்! (வைரவர் வழிபாடு) சிவ வடிவங்களில் ஒன்று பைரவ வடிவம். பைரவர் என்றால் அச்சம் தருபவர் என்று பொருள். அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர். ஸ்ரீபைரவ அவதாரம் குறித்து புராணங்களில் மிக அற்புதமான கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சிலவற்றை இங்கு பார்ப்போம்! சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் […]

கடமைகளை செய்தால் பித்ரு சாபம் என்றோ பிதுர் தோஷம் என்று சஞ்சலப் பட வேண்டாமே!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பித்ரு சாபம் என்றோ பிதுர் தோஷம் என்றோ சஞ்சலப் பட வேண்டாமே! எம்மை இந்த உலக்கிற்கு அறிமுகப் படுத்திய தாய் தந்தையரை கௌரவிப்போம் !! அவர்கள் மறைந்த பின் அவர்களை நினைவில் கொண்டால் ஏன் நாம் சஞ்சலப் பட வேண்டும்??? என் உயிர் பிரிந்த நாளில் என் நினைவோடு அன்னதானம் செய். நீயும் உனது குடும்பத்தாரும் செழிப்படைவீர்கள். அதை கடமையாகக் கருதி செயல்படவேண்டும்’ என அறிவுறுத்தி மறைந்தார் தந்தை. அவர், தனக்காக அன்னதானம் […]

ஆலயங்களும் அங்கே உள்ள மண்டபங்களும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயங்களும் அங்கே உள்ள மண்டபங்களும்!!! தலைமுறை தலைமுறையாகப் பல பக்தர்கள் தவமும், செபமும், தியானமும், பூசையும், பிரார்த்தனையுஞ் செய்த இடங்களே திருக்கோயில்கள். பக்த கோடிகள் விழுந்து புரண்டு வழிபட்ட தலங்களுக்கு ஒரு தனிச் சக்தி உண்டு. அவற்றில் இறைவனை எளிதிற் காணலாம். அவர்களுக்குப் பயன்படுவதற்காகவே ஆலயங்கள் அமைக்கப்பெற்றன. உடலில் உள்ள தத்துவங்களை விளக்குவதற்கு ஆலயங்கள் வந்துள்ளன. ஆகமங்கள் விதித்துள்ளபடியே ஆலயங்களை அமைக்க வேண்டும். இமயங்கள், நியமங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்தே இவைகள் அமைக்கப்பட்டன. […]

கிடைத்ததை பயன் படுத்த வேண்டும்!!! எல்லா நேரங்களிலும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கிடைத்ததை பயன் படுத்த வேண்டும்!!! எல்லா நேரங்களிலும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை! சுத்தமான பசும்பால், பசுஞ்சாண வறட்டி போன்றவை மங்கல வைபவங்கள் வேறு எதுவாக இருந்தாலும் கிடைக்காத சூழலில், பாக்கெட் பால் போன்று தற்காலத்துக்கு ஏற்ப கிடைப்பதைக் கொண்டு ஆராதனைகளைச் செய்ய வேண்டும்!!! கிடைக்கவில்லையே என்று கையை பிசைந்து கொண்டிருக்க முடியாது!!! நெருப்பை அணையாமல் வைத்துக்கொள்ள சாணி உருண்டை பயன்பட்டது. இன்றும் […]

சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விடயங்களில் ஓர் தெளிவு பெறுவோம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விடயங்களில் ஓர் தெளிவு பெறுவோம்!!! இந்த சஷ்டியபத பூர்த்தி , பீமரத சாந்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்களை அவர்களின் பிள்ளைகள்தான் நடாத்த வேண்டும் என்ற ஓர் எண்ணம் எம் மத்தியில் பரவலாக உண்டு!!! அப்ப பிள்ளைகள் இல்லாதவர்கள் இந்த சாந்தியை செய்வது எப்படி என்ற எண்ணமும் எழுகிறது!!! பிள்ளைகள் முன்நின்று பெற்றோர்களின் இவ்வகையான சாந்திகளை செய்வது […]

வளரும் பிள்ளைகளுக்கு ஆன்மீகத்தை சொல்லிக் கொடுப்போம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! வளரும் பிள்ளைகளுக்கு ஆன்மீகத்தை சொல்லிக் கொடுப்போம்! எங்கள் சமய வழிபாடுகளை நாமே கேலி செய்து கொண்டிராமல் பிள்ளைகளை நல் வழிப்படுத்துவோம். மற்ற மற்ற சமயங்களில் தங்கள் வழிபாடுகள் பற்றிய விஷயங்களை கேலியாகப் பேசுவதில்லை என்பது நாம் அறிந்த விடயம்! நம் கலாசாரத்தின் அடையாளங்களை , பண்பாடுகளின் உயர்வுகளை அடுத்த தலைமுறையினரிடம் தகுந்த முறையில் எடுத்துச்சொல்லி, அதன்படி அவர்களை நடக்கச்செய்வதே நம்முடைய தலையாய […]

பிரதோஷ நாளில், வழிபடும்போது நந்தியெம்பெருமானுக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுவது ஏன் தெரியுமா.?

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பிரதோஷ நாளில், வழிபடும்போது நந்தியெம்பெருமானுக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுவது ஏன் தெரியுமா…? பலருக்கு தெரிந்திருக்கும் சிலருக்கு தெரியாமல் இருக்கக்கூடும்! தெரிவோமே!!! காப்பரிசி பூஜையில் வைக்கப்படுவதற்கு புராண காரணங்கள் பல உண்டு. காப்பரிசி சாப்பிடுவதால் மனத்தெளிவு உண்டாகும் என்பார்கள். தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ”பயப்படாதீர்கள்!” என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை […]

சுன்னாகம் கதிரமலை சிவன் கோயிலில் சகஸ்ரலிங்க வழிபாடு!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சகஸ்ரலிங்க வழிபாடு!!! தமிழ் நாட்டில் உள்ள பல ஆலயங்களில் சகஸ்ரலிங்க வழிபாட்டைக் காணலாம்! ஆனால் இலங்கையில் – ஈழத்தில் சகஸ்ரலிங்க வழிபாடு மிக அரிதாக காணப்படும் இவ்வேளையில் எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமான் ஆலயத்தில் அண்மையில், தனியாக சந்நிதானம் அமைத்து சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அடியார்களின் வழிபாட்டுக்கு வழி செய்யபட்டுள்ளமை அடியார்கள் […]

மஹாகும்பாபிஷேகம் – விரிவான ஒரு கண்ணோட்டம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மஹாகும்பாபிஷேகம் – விரிவான ஒரு கண்ணோட்டம்!!! இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை. அது எப்போது முழுமை பெறும்? ஆலயத்தில், ‘கும்பாபிஷேகம்’ நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது. கும்பம் என்றால் ‘நிறைத்தல்’ என்று […]

Scroll to top