யஜ்ஞோபவீதம் எனப்படும் பூணூல் – சிறு குறிப்பு!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! யஜ்ஞோபவீதம் எனப்படும் பூணூல் – சிறு குறிப்பு!!! உபநயனம் செய்யப்பெற்றவனுக்கு எப்போதும் இடது தோளில் தொங்கவேண்டிய ஒன்று பூணூல். துறவறம் ஏற்கும்போது மட்டுமே , அது தோளில் இருந்து விலகும். முற்றிலும் அறுந்துவிட்டால், உடனே மாற்ற வேண்டும். அழுக்கு ஏறியிருந்தாலும், மூன்றில் ஒரு நூல் அறுந்து போனாலும், எந்த நிமிடத்திலும் அறுந்து போகும் நிலையில் நைந்திருந்தாலும், பிறப்பு- இறப்பு போன்ற தீட்டுபட்ட வேளையிலும், பெண்மணிகள் மூன்று நாள் தீட்டைச் சந்திக்கும் வேளையிலும், தன்னைத் […]