Author : Dr. N. Somash Kurukkal

சாஸ்தா தரிசனம்! – அபூர்வத் தகவல்கள்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பகுதி 1. சாஸ்தா தரிசனம்! – அபூர்வத் தகவல்கள்! அறியாதவர்கள் அறிந்து கொள்ள இந்த தகவல்கள் உதவும்!!! சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள். ‘தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா’ – தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம். * மகா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள். அவரே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார். […]

சாஸ்திரங்களும் விதிமுறைகளும் அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சாஸ்திரங்களும் விதிமுறைகளும் அறிவோம்! நீங்கள் நினைத்தவாறு சாஸ்திர விதிமுறைகளைத் தங்களது விருப்பப்படி யாரும் தளர்த்த இயலாது. எந்த நேரத்தில் விதிகளை – கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்று சாஸ்திரம் சொல்லும். அதை மட்டும் தாங்கள் ஏற்கலாம். தொலை நோக்குடன், மனித இனத்தின் உயர்வை மையமாக வைத்து வகுக்கப் பட்ட சட்ட திட்டத்தின் வடிவமே சாஸ்திரம். நம் போன்றவர்கள் அதில் கை வைக்க வேண்டும் எனில், அதன் குறிக்கோளை முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். முக்காலமும் அறிந்த […]

பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் அப்படியென்ன தொடர்பு?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் அப்படியென்ன தொடர்பு? `பார்வதிதேவி, நீராடும் வேளையில் தனது பாதுகாப்புக்காக ஒரு புதல்வனைத் தோற்றுவித் தாள். அவரே நாம் வணங்கும் பிள்ளையார்’ என்கிறது சிவபுராணம். எனவே, அவர் நீர் நிலைகளின் கரையில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. ‘முதல் படைப்பு நீர்!’ என்கிறது வேதம். பரம்பொருளில் முதல் தோற்றம் பிள்ளையார். முதலும் முதல்வனும் அருகருகே இருப்பது சிறப்பு தானே. சைதன்யமும் ஜடப்பொருளும் சேரும்போது… அதாவது, சிவனும் பார்வதியும் சேரும்போது புதுப் பொருள் ஒன்று தோன்றும். […]

புத்திரர்கள் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது :

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: புத்திரர்கள் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது : மனம் போன போக்கில் பலரும் பலதையும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள், ஆதாரம் இல்லாமல் பிள்ளைகள் இல்லாதவர்கள் பற்றி கதை பரப்புவார்கள் , ஆனால் சாஸ்திரம் என்ன சொல்கிறது பார்ப்போம். ‘புத்’ எனும் துயரில் இருந்து கரையேற்றுபவன் புத்திரன் என்றே கருட புராணம் விளக்கம் தருகிறது. ஆனால், ‘புத்திரர் இல்லாதவர்களுக்கு நற்கதி இல்லை’ என்று தவறாகப் புரிந்துகொண்டவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் போலும். இது தவறு. புத்திரன் இல்லை […]

தொகுப்பு நூலின் மறு பதிப்பு!

வெளிவந்து விட்டது –மறுபதிப்பு! இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தின் ( Modern Hindu Culture. Organization) இணையதளத்திலும் நிறுவன முக நூலிலும் வெளிவந்த ஆன்மீக தொகுப்புகளின் மறுபதிப்பு, பலரின் வேண்டுகோளுக்கு இணங்க வெளிவந்து விட்டது! மெருகூட்டபெற்ற அச்சுப் பதிவுகளுடன் மேலும் பல தொகுப்புகள் உள்ளடக்கப்பட்டு , நிறுவனர் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யர், நிறுவனத்தின் தலைவர் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சார்யர் இருவரினது ஆசிகளுடனும் இந்நூல் அழகாக வெளிவந்துள்ளது!! […]

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் வெளியிட்ட தொகுப்பு நூல்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  நண்பர்களே! www.modernhinduculture.com என்ற எங்களுடைய இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் ஊடாக ( Modern Hindu Culture . Organization ) சைவ அறிஞர்கள், ஆன்மீகப் பெரியோர்கள் கூறி அருளியதையும் ஆன்மீக நூல்கள், ஆன்மீக இதழ்கள் போன்றவற்றில் இருந்து திரட்டி தொகுத்து சிறியதுமான , பெரியதுமான தொகுப்புகள் எங்களுடைய முகநூல்ஊடாகவும் இணையதளம் ஊடாகவும் பகிரப்பட்டு வந்துள்ளமை நீங்கள் அறிந்தது !!! அந்த […]

இறை வணக்கத்திலும் பொது வாழ்விலும் கைகளின் முக்கியத்துவம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இறை வணக்கத்திலும் பொது வாழ்விலும் கைகளின் முக்கியத்துவம்! எடுப்பது, கொடுப்பது, ஏற்பது, வணங்குவது, உண்பது, உடுப்பது, துலக்குவது, திலகமிடுவது ஆகிய அன்றாட அலுவல்களை நிறைவேற்ற கைகள் வேண்டும். செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடமுண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய , இறைவனை வணங்க, பூஜைகள் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய – வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையைக் கைகள் வெளிப்படுத்தும். கைகளைக் […]

திருக்கோயில்களும் திருக்குளங்களும் பற்றி அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: திருக்கோயில்களும் திருக்குளங்களும் பற்றி அறிவோம்! ஜீவ நதி என்றால் `நதிகளுக்கு உயிர் இருக்கிறது’ என்று அர்த்தமாகும். புனித நீராட உதவுவது தீர்த்தம் எனப்படும் திருக்குளமாகும். ஒரு ஊருக்கு பெருமை தருவது, திருக் கோயில்களும் திருக்குளங்களுமாகும் !!! கோயிலுக்கென்றே ஒரு தீர்த்தம் வேண்டும். தீர்த்தம் என்பது சுத்தமான நீர். பழைய கோயில்கள் எல்லாவற்றுக்குமே ஒரு மரம், ஒரு தீர்த்தம் இருக்கும். எங்கேயும் நாம் ஆராதனம் செய்யும்போது குளத்தில் நீராடி, இறைவனை வணங்க வேண்டும். குளம் […]

சுவாமிக்கு தேங்காயும் அதன் குடுமியும்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சுவாமிக்கு தேங்காயும் அதன் குடுமியும்!!! கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட செல்கையில், தேங்காய், பழம், பூ கொண்டு போவது வழக்கம். அவ்வாறு, சுவாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது, தேங்காயை குடுமியுடன் பயன்படுத்த வேண்டுமா?… அல்லது அவற்றை அகற்றிவிட வேண்டுமா? என்பது பற்றிய சந்தேகம் பலரிடமும் இருக்கும். ஆனால், யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது?, யாரும் தவறாக நினைத்து கொள்வார்களோ என்று […]

நல்லன அருளும் நந்தி தரிசனம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நல்லன அருளும் நந்தி தரிசனம்! நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இவர் ஒரு சித்தர். இளமையும் திட்பமும் வாய்ந்தவர். சாந்தமான குணம் படைத்தவர். தர்மத்தின் வடிவமாய்த் திகழ்பவர். ஒப்புவமை இல்லாத பெருமை நிறைந்தவர். இந்திராதி தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றி துதிக்கப்படுபவர். சிவாயநம’ எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவர். அதாவது, பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத […]

Scroll to top