IH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
—————————–
யாழ்ப்பாணம்,
அச்செழு.நீர்வேலியை சேர்ந்த
ஸ்ரீமதி.வசந்தகுமாரி விக்னராஜக்குருக்கள் அவர்கள் இன்று அதிகாலை இறையடிசேர்ந்தார் என அறிந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து பிரார்த்திப்பதுடன், குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
MIH தலைமையகம் சுன்னாகம் ஈ
அச்செழு.நீர்வேலியை சேர்ந்த ஸ்ரீமதி.வசந்தகுமாரி விக்னராஜக்குருக்கள்