கணபதியே வருவாய்!

கணபதியே வருவாய்!

”கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமா ஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்”

யானை முகம் கொண்டவரே! பூத கணங்களால் வழிபடப்படுபவரே!
விளாம்பழம், நாவல்பழங்களின் சாரத்தை ரசித்து உண்பவரே!
உமையவளின் புத்திரரே! துன்பம் தீர்ப்பவரே! விநாயகப்பெருமானே!
உம் திருவடி தாமரைகளைப் போற்றுகிறேன்.

கணபதியே வருவாய்!
Scroll to top