சிவன் உங்களுக்குத் துணை நிற்பான்
அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:; சிவாய நம:’ என்று சிந்தித்து இருப்பவர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்பதை மனதில் கொண்டு, நீங்கள் , தினமும் எம்பெருமானை வழிபடுங்கள். மனமுருகி வழிபடுங்கள் , கோவிலுக்கு போக முடியவில்லையா, உங்கள் வீட்டு சாமி படத்திற்கு முன்னால் நின்று வழிபடுங்கள். தேவாரங்கள் படியுங்கள். படிக்க முடியவில்லையா, யாரும் படித்தால் அமைதியாக கேளுங்கள். நாளைக்கு ஒருவன் வருவான் – அவன் பெயர் காலன்; ஆலகாலன், அந்த ஆலகாலன் வருகிற போது நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற […]