கட்டுரை

இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. […]

விநாயகருக்கு வணக்கம்.

இன்றைய பிரார்த்தனை: ””கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தவம் ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆந ச் ச் ருண்வன்னூதி பிஸ்ஸீத ஸாதனம்” “அனைத்து மந்திரங்களின் தலைவா! அனைத்து தேவதைகளின் கூட்டமைப்பாகிய கணங்களின் தலைவா! ஞானமே வடிவமான உன்னைப் பாடி வணங்குகின்றேன். இதோ எனக்கு முன்பாக நான் அமைத்து வைத்துள்ள உங்கள் இருக்கையில் அமர்ந்துகொண்டு நான் ஆற்றுகின்ற இந்த உபாஸனையைத் தயவு கூர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.”

ஒளபாஸனத்தை பற்றி இப்போ இங்கே பார்ப்போம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஒளபாஸனம் :- ஒளபாஸனத்தையும் அக்னிஹோத்ரத்தையும் நாம் குழப்பிக்கக் கூடாது. ஏனெனில் என்னை விளக்கம் கேட்ட சிலரிடம் இந்த குழப்பத்தை கண்டேன். இவை இரண்டும் ஒன்றல்ல. ஒளபாஸனத்தை பற்றி இப்போ இங்கே பார்ப்போம். ஒளபாஸனம் என்பது கிருஹஸ்தர்கள் அனைவரும் கல்யாணமான நாளிலிருந்து தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் அனுஷ்டிக்க வேண்டிய கர்மாவாகும். இதற்காக ‘ஸ்பெஷலாக’ எந்த முன் யோக்யதையும் விசேஷமாகச் சொல்லப்படவில்லை. விவாஹ சம்ஸ்காரம் யதோக்தமாக நடந்திருக்கவேண்டும். கல்யாணம் ஆனவுடன் ’ஆட்டொமேடிக்காக’ யோக்யதை வந்துவிடுகின்றது. […]

கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல்…………

கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா? • ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் .. • பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் … • இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் […]

திருவாதிரை விரதம்.

அறிவோம் நண்பர்களே: ஈஸ்வரன் , நடராஜராக காட்சி தந்து அருள கூடிய நாள், மார்கழி மாசத்துல வருகிற திருவாதிரை நட்சத்திர தினம். அன்றைய தினத்தில் களி நைவேத்யம் செய்து சிவனை வழிபாடு செய்வது , கல்யாண பாக்யமும், மாங்கல்யமும் அதாவது (தீர்க்க சுமங்கலித்துவம்) தரும் என்பது ஐதீகம். மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதனையே ஆருத்ரா தரிசனம் என்கின்றனர். ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம […]

தீராத சளித் தொல்லைக்கு ஓர் மருத்துவம்!

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க வையுங்கள். கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் […]

தாமரை போல் இருங்கள்!

இன்றைய சிந்தனை: ”பழமைச் சிறப்பு வாய்ந்துள்ள தாமரையின் வேர் தரையில் சேற்றில் இருந்தாலும் அதன் மலர்கள் அத்தகைய சுற்றுப்புறத்தினால் பாதிக்கப்படாதவையாக அழகுடன் ஒளி வீசுபவையாக இருக்கும். அப்படியே நாமும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அந்த சூழ்நிலையில் இருந்து மேல் எழுந்து தாமரையைப் போலவே உள்ளும் புறமும் தூய்மையுடனும், அழகுடனும் விளங்க வேண்டும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.”

சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுவதன் காரணம் என்ன?

அறிந்து கொள்வோம் நண்பர்களே: சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுவதன் காரணம் என்ன பஞ்சபூதங்களும் கருங்கல்லில் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மை கருங்கல்லுக்கு உண்டு என்கிறார்கள். கல்லுக்குள் நீர் உண்டு. பாறையில் செடிகளும் வளர்வது உண்டு. கற்களை உறசினால் தீப்பற்றிக் கொள்ளும். கல்லுக்குள் காற்றும் உண்டு, அதனால்தான் சில வகையான தவளைகள் கல்லுக்குள் உயிர் வாழ முடியும். ஆகாயத்தை போலவே உலகின் ஒளியையும், ஒலியையும் பெற்றுக்கொள்ளவும், வெளியிடவும் கருங்கல்லால் முடியும். எதிரொலி தோன்றுவதும் […]

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிறார் கள். புண்ணியம் கிடைக்குமா?

நண்பர்களே, சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் என்னகூறுகிறார் என்று பார்போம்: கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிறார் கள். ஆனால் இதைச் சுட்டிக்காட்டி கோயிலுக்கு நேரடியாகப் போகாமல், கோபுரத்தை மட்டுமே தரிசித்துக் கொண்டிருந்தால், புண்ணியம் கிடைக்குமா? தினமும் காலையில் எழுந்ததும் ஸ்நானம் எல்லாம் செய்து கோயிலுக்குச் சென்று பகவானை வழிபடுவது என்று வைத்திருக்கிறோம். வயோதிகத் தாலோ, வியாதியாலோ அப்படி கோயிலுக்குச் சென்று பகவானைத் தரிசிக்க முடியாதவர்கள், கோயிலிலேயே உயரமான கோபுரத்தைப் பார்த்து, ‘என்னால் கோயிலுக்கு வர இயலவில்லை. நான் ஏற்கெனவே […]

பைரவரே அருள் பாலியுங்கள்!

”ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம் த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம் நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம் வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.” பொதுப்பொருள்: சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்க ளைக் கட்டுப்படுத்தும் […]

Scroll to top