நமசிவாய!–ஐந்துக்கு இரண்டு பழுதில்லை!
தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே: ஐந்துக்கு இரண்டு பழுதில்லை! நமசிவாய’ என்பது, ஸ்தூல பஞ்சாட்சரம். ‘சிவாய நம’ என்பது சூட்சும பஞ்சாட்சரம். ‘ஸ்தூல’ என்றால் கண்ணால் காணக் கூடியது; ‘சூட்சுமம்’ என்றால் காண முடியாதது. அதாவது, ‘நமசிவாய’ என்று உச்சரித்து வழிபட்டால், ஈசன் நம் கண்களுக்குப் புலப்படுவார். ‘சிவாய நம’ என்று சொல்லி தியானித்தால், நம் மனதில் உறைவார்! நமசிவாய எனும் மந்திரத்தில் உள்ள ‘ந’ எனும் அட்சரம்- சத்ய ஜோதி வடிவானது. ‘ம’- விஷ்ணு ரூபமானது. ‘சி’- […]