கட்டுரை

ஆலயங்களின் கோபுரங்களில் கலசங்கள் வைக்கப் படுவதை நீங்கள் பார்திருப்பீர்கள். அதைப் பற்றி இன்று அறிவோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயங்களின் கோபுரங்களில் கலசங்கள் வைக்கப் படுவதை நீங்கள் பார்திருப்பீர்கள். அதைப் பற்றி இன்று அறிவோம். ஆகர்ஷண சக்திக்காகவே கோபுரங்களில் கலசங்கள் வைக்கப்படுகிறது. அதாவது ஈர்ப்பு விசை என்று நீங்கள் பொருள் கொள்ளலாம். பொதுவாக கோயில் கோபுரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த கோபுரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்களின் சக்தியும் வந்து இறங்க வேண்டும், வானில் உள்ள தேவர்களின் […]

சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே… ஏழு கோடி மந்திரங்கள் உண்டா?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே… ஏழு கோடி மந்திரங்கள் உண்டா? இங்கே கோடி என்ற வார்த்தை எண்ணிக்கையைக் குறிக்காது. கோடி என்ற வார்த்தைக்கு முனை, இறுதி, கடைசி அல்லது முடிவு என்ற பொருள் உண்டு. உதாரணத்திற்கு தெருக்கோடியில் ஒரு கடை இருக்கிறது என்று பேச்சு வாக்கில் சொல்வார்கள். அதாவது தெருவின் முனையில் ஒரு கடை உள்ளது என்று பொருள். தனுஷ்கோடி என்ற பகுதி நமது நாட்டின் நிலப்பரப்பின் முனையில் அமைந்திருக்கும். இந்த சப்த கோடி […]

சப்த கன்னிகளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சப்த கன்னிகளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவோம். அசுரர்களின் கொடுமையை பார்த்து தாங்க முடியாமல் பராசக்தியானவள், அசுரக் கூட்டத்தை அழிக்க தன்னிடமிருந்து ஏழு கன்னிகளை பராசக்தியானவள் உருவாக்கினாள். சிவன் விஷ்ணு பிரம்மா முருகன் வராகமூர்த்தி எமன் என ஒவ்வொருவரின் அம்சமாக உருவாக்கிய 7 கன்னியர்கள் அசுரர்களை அழிக்கின்றனர். இந்த சப்த கன்னிகள் , பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு கன்னிகைகளை , சப்த மாதர்கள் என்று […]

தீபங்களின் வகைகளை தெரிந்து கொள்வோம் !!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தீபங்களின் வகைகளை தெரிந்து கொள்வோம் !!! தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம். சித்ர தீபம்: வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும். மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும். ஆகாச தீபம்: வீட்டின் […]

மாதங்களும் விசேட விரத வழிபாட்டு தினங்களையும் அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மாதங்களும் விசேட விரத வழிபாட்டு தினங்களையும் அறிவோம்! இந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பண்டிகை நாட்களைக் கூர்ந்து கவனித்தால் பெரும்பாலும் அமாவாசையும் பவுர்ணமியும் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு நாட்களையும் நம் முன்னோர்கள் புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் இறைவனிடம் மனதை செலுத்த விரத நாட்களாகவும் ஆக்கினார்கள். அப்படி விரதம் இருக்க வேண்டுமானால் நம் […]

வைகுண்ட ஏகாதசி

ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள் ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்ற ஐந்தும் மனம் என்ற ஒன்றும் சேர்ந்து ஆக மொத்தம் பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம். உபவாசம் என்றால் என்ன என்பது பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் சுவையான கதை ஒன்று உள்ளது. பிருந்தாவனத்தில் இருந்த கோபியரில் சிலர் மோரும் தயிரும் வெண்ணையும் விற்க காலையிலேயே […]

நெய் எதற்காக? ஐயப்பனுக்கு காணிக்கையாய் நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சபரி மலைக்கு செல்லும்போது நெய் நிரப்பிய தேங்காய் கொண்டு செல்வது வழக்கம். ஏன் அப்படி நெய் நிரப்பிய தேங்காய் கொண்டு செல்லப் படுகிறது நண்பர்களே? சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள் தனியாக நெய் கொண்டு செல்வதோ அல்லது தேங்காயையோ நிவேதனம் செய்யமாட்டார்கள். தேங்காய்க்குள் நெய் ஊற்றி நெய் தேங்காயை தான் அபிஷேகத்திற்கு வழங்குவார்கள். நெய் தேங்காய் முக்கண் கொண்ட தேங்காய் சிவனை குறிப்பதாகும். […]

பெருமை மிகு மாதம் மார்கழி! தெய்வ வழிபாடுகள் மிகுந்த மாதம் மார்கழி. வழிபடுவோம். பலன் அடைவோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பெருமை மிகு மாதம் மார்கழி! தெய்வ வழிபாடுகள் மிகுந்த மாதம் மார்கழி. வழிபடுவோம். பலன் அடைவோம். “மாதங்களில் நான் தனுர் மாதம் (மார்கழி)” என்று கண்ணபிரான் அர்ஜனனுக்கு கூறியதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. தொன்றுதொட்டு இறைவனின் புனித மாதமாக இந்த மாதம் பல்வேறு காரணங்களுக்காகக் கருதப்படுகிறது. மகாபாரத யுத்தம், திருப்பாற்கடல் கடையப்பட்டது உள்ளிட்ட சில இதிகாச புராண சம்பவங்கள் இந்த மாதத்தில் நிகழ்ந்ததாக கூறுகிறது மரபு. வைணவ சமயத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் பன்னிரு ஆழ்வார்களில் […]

திருபள்ளி எழுச்சி ,திருவெம்பாவை மார்கழியில் அதிகாலை நேரம் எழுந்து படிக்கிறோம். ஏன்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: திருபள்ளி எழுச்சி ,திருவெம்பாவை மார்கழியில் அதிகாலை நேரம் எழுந்து படிக்கிறோம். ஏன்? மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். இறைவன் விழித்தெழும் சமயம் என்பதால் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராகும் காலம் அது. அந்த சமயத்தில் சுவாமியை புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம் நோய் நீக்கி குடும்பத்தில் செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதிகம். அன்று தொடக்கம் நாமும் அதிகாலை எழுந்து இந்த […]

வலம்புரி சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்!

நன்றி: சோமாஸ் சர்மா வலம்புரி சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்! வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும். சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்ம ஹத்யாதிகம் தஹேத் என்பது வேதவாக்கு. வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் […]

Scroll to top