தீர்த்த உத்சவம்!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தீர்த்த உத்சவம்! ஆலயங்களில் நடைபெறும் மகோத்ஸவ இறுதியில் தீர்த்த உத்சவம் நடைபெறுவதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.,தரிசித்து இருப்பீர்கள். இது மிக மிக அவசியமான உத்சவம். பெருந் திருவிழாக்கள் யாவும் நீரோடு தொடர்புடையவையாகும். இவை கலசங்களில் புனிதநீரைச் சேகரித்து எடுத்துவரும் தீர்த்த சங்கிரமணம் எனும் நிகழ்வுடன் தொடங்கித் தீர்த்தவாரி எனப்படும் சடங்குடன் முடிவடைகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வு இறுதிநாளில் நடைபெறும் தீர்த்தவாரியே ஆகும். தீர்த்தத்தை வரித்தல் என்பதே ‘‘தீர்த்தவாரி’’ யாகும். தீர்த்தம் என்பது புனிதமாக […]