நினைவஞ்சலி

TR.ராஜாமனிகுருக்கள், தமிழ்நாடு.

IHசர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி செட்டிநாடு சிவன்கோவில் அர்ச்சகரும் r.சுந்தரம் ரமேஷ் குருக்கள்& சங்கர் தகப்பனாருமான திரு.TR.ராஜாமனிகுருக்கள் இன்று காலை சிவலோக பதவிஅடைந்தார் அணணாரது இறுதி சடங்கு நாளை அண்னாரது ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி. MIH தலைமையகம்.சுன்னாகம்

நாதஸ்வர வித்வான் கோண்டாவில்/சிட்னி. மாசிலாமணி சத்தியமூர்த்திக்கு இதயாஞ்ஜலி.

நட்பின் இலக்கணம்” நாதஸ்வர வித்வான் கோண்டாவில்/சிட்னி. மாசிலாமணி சத்தியமூர்த்திக்கு இதயாஞ்ஜலி. நாதஸ்வர வித்வான் M. சத்யமூர்த்தி அவர்கள் இயற்கை அடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறோம். இலங்கை, மலேஷியா,சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நூற்றுக்கு மேற்பட்ட கும்பாபிஷேகங்கள், மகோற்சவங்கள் ஆகியவற்றில் பங்குகொண்டு தனது வாசிப்பினால் மட்டுமல்லாது தனது பண்பினாலும் புன்னகையாலும் அனைத்து மக்கள் மனதிலும் இடம்பிடித்தவர். அமரரின் இணைபிரியாத காதல் மனைவி, கல்யாணி, மக்கள் மருமக்கள் பேரக்குழந்தைகள் குடும்பத்தினருடன் கவலையில் பங்கு கொண்டு ஆத்மா சாந்தி அடைய […]

புங்குடுதீவு பாணவிடை சிவன் தேவஸ்தான பிரதமகுரு “ரூபன் சர்மா”

MIH சர்வதேச நிறுவனத்தின்கண்ணீர் அஞ்சலி புங்குடுதீவு பாணவிடை சிவன் தேவஸ்தான பிரதமகுரு “ரூபன் சர்மா”அகால மரணம் அடைந்துள்ளார் என அறிகிறோம். ஆன்மீகப்பணிகளுடன் சமூகப்பணிகளையும் ஆற்றிப் பலரது நன்மதிப்பினையும் பெற்றிருந்தவர் அன்னாரது ஆத்மா சாந்தியுற ந சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி. MIH தலைமையகம். சுன்னாகம்

கொழும்பு, செட்டித்தெரு ஸ்ரீ கதிரேசன் ஆலய குருக்கள், சிவஸ்ரீ.வைத்தியநாதக் குருக்கள்

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி கண்ணீர் அஞ்சலி MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி கண்ணீர் அஞ்சலி கொழும்பு, செட்டித்தெரு ஸ்ரீ கதிரேசன் ஆலய குருக்கள், சிவஸ்ரீ.வைத்தியநாதக் குருக்கள் அவர்கள் 07.10.2020 இன்று மாலை இறையடிசேர்ந்த துயரத் தகவல் கிடைத்தது.இவர்,எமது நண்பர், தெல்லிப்பளை ஸ்ரீ குருநாதசுவாமி கோவில் ஸ்தானீகர் ஸ்வர்கஸ்ரீ சதாசிவ ஐயர்,குணசுந்தரி அம்மா தம்பதிகளின் மகனும் சரஸ்வதி(கிளி)யின் அருமைக் கணவரும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் […]

மாவை/முல்லைத்தீவு/ கணுக்கேணி அமரர் ஸ்ரீமதி கோமதி அம்மா காசிநாதர் (ஆசிரியர்)

MIH கண்ணீர் அஞ்சலி மாவை/முல்லைத்தீவு/ கணுக்கேணி அமரர் ஸ்ரீமதி கோமதி அம்மா காசிநாதர் (ஆசிரியர்) அவர்கள் 11-10-2020-ல் இறைபதம் அடைந்த தகவல் அறிந்து மிகவும் கவலையடைந்தோம். இவர் ரொறன்ரோ ஸ்ரீமதி திருமகள் குமாரதாஸக்குருக்கள் (செல்வி) அவர்களின் தாயாராவார் அமரரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி MIH தலைமையகம் சுன்னாகம்

மீசாலையைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாக கொண்ட செல்லையாக் குருக்கள் சிவசங்கர ஐயர் (சிவா)

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி கண்ணீர் அஞ்சலி யாழ்.மீசாலையைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாக கொண்ட செல்லையாக் குருக்கள் சிவசங்கர ஐயர் (சிவா) இன்று (2020.10.14) மலேசியாவில் இறையடிசேர்ந்தார்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையசுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். ஓம் சாந்தி! MIH,தலைமையகம்

கல்வியங்காட்டை பூர்வீகமாகவும் சுவீடனைவாழ்விடமாகவும் கொண்ட பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் சர்மா

MIHசர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்ஜலி யாழ் கல்வியங்காட்டை பூர்வீகமாகவும் சுவீடனைவாழ்விடமாகவும் கொண்ட பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் சர்மா (மோகன்)அவர்கள் இன்று காலமானார் என அறிந்து மிகவும் கவலையடைந்தோம் ஸ்ரீமதி மலைமகளின் அன்புக்கணவரும் பிரகாஷ்சர்மா கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார் அன்னாரின் மறைவு எமது சமூகத்துக்கு பேரிழப்பாகும் அமரரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் ஒம் சாந்தி MIH தலைமையகம் […]

ஸ்ரீமதி.மீனாம்பிகை ராதாகிருஸ்ன ஐயர் அவர்களும், (அவரதுமகன்) பிரம்மஸ்ரீ. ரா.கிருபானந்த சர்மா

MIH சர்வதேச நிறுவனத்தின்கண்ணீர் அஞ்சலி கிளி.ஆனையிறவில் 28.10.2020 இன்று மாலை இடம்பெற்ற சாலை விபத்தில் யாழ்.நீராவியடியை சேர்ந்தவர்களும், பரந்தன்,குமரபுரத்தில் வசிப்பவர்களுமாகிய ஸ்ரீமதி.மீனாம்பிகை ராதாகிருஸ்ன ஐயர் அவர்களும், (அவரதுமகன்) பிரம்மஸ்ரீ. ரா.கிருபானந்த சர்மா (பரந்தன், குமரபுரம் ஸ்ரீமுருகன் ஆலய குருக்கள்) இருவரும் அகாலமரணமடைந்தனர்என அறிகிறோம். இருவரினதும் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவனைப் பிரார்த்திப்பதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி! . MIH தலைமையகம்.

சிவஸ்ரீ சாகித்ய சாகரம்,ஜோதிஷபூஷணபூஷணம் விஸ்வநாதக்குருக்கள்,தமிழ்நாடு.

MIHசர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் இந்தியா பூர்வீகமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு லண்டன் ஸ்ரோன்லி அம்மன் ஆலயத்தில் சில ஆண்டுகளாக பணி புரிந்து வந்தவரும் அதோடு இல்லாமல் உலகெங்கும் ஆன்மீக பணிகள் புரிந்து எங்களோடு அன்போடு பழிகியவரும் சிவஸ்ரீ சாகித்ய சாகரம்,ஜோதிஷபூஷணபூஷணம் விஸ்வநாதக்குருக்கள் அவர்கள் இந்தியாவில் இன்று இயற்கை அடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறோம் பழகிய பசுமை நினைவுகளை மனதில் கொண்டு ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம்ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறவுகளுக்கு […]

Scroll to top