MIH சர்வதேச நிறுவனத்தின்கண்ணீர் அஞ்சலி
புங்குடுதீவு பாணவிடை சிவன் தேவஸ்தான பிரதமகுரு “ரூபன் சர்மா”அகால மரணம் அடைந்துள்ளார் என அறிகிறோம். ஆன்மீகப்பணிகளுடன் சமூகப்பணிகளையும் ஆற்றிப் பலரது நன்மதிப்பினையும் பெற்றிருந்தவர்
அன்னாரது ஆத்மா சாந்தியுற ந
சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி.
MIH தலைமையகம். சுன்னாகம்
![May be an image of 1 person, standing and temple](https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.6435-9/120802100_3220591044704811_7727887358040246245_n.jpg?_nc_cat=100&ccb=1-3&_nc_sid=8bfeb9&_nc_ohc=Ex3CIzrPXbkAX9eC7cM&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=681cbfff8699929d0ac19ba0c5ce02ce&oe=60E8F0BF)
புங்குடுதீவு பாணவிடை சிவன் தேவஸ்தான பிரதமகுரு “ரூபன் சர்மா”