அற்புதமான வாழ்க்கை போதனை…..*

நன்றி-”ஆதியோகி”

அற்புதமான வாழ்க்கை போதனை…..*
*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*
*சீன அறிஞர் எழுதியது,அது தமிழாக்கத்தில்…….!!!*
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை………!!!*
*தேவைக்கு செலவிடு……..*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி……*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்……*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……*
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……*
*ஆகவே…….அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…*
*உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்…..*
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு……**உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே…..*
*உன் குழந்தைகளை பேணு……*
*அவர்களிடம் அன்பாய் இரு…….*
*அவ்வப்போது பரிசுகள் அளி……*
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே……..*
*அடிமையாகவும் ஆகாதே………*
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்…….!!!*

அற்புதமான வாழ்க்கை போதனை…..*
Scroll to top