ஆனிப்பெளர்ணமி.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

ஆனி மாத பெருமைகளில் ஓன்று:-

ஆனி பௌர்ணமி

ஆனி பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற் கொள்ளப்படுகிறது. பிரம்மனின் மனைவியான சாவித்திரி தேவியை நினைத்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதமுறையை மேற்கொள்வதால் பெண்கள் தங்களுக்கு மாங்கல்யபலம், ஐஸ்வரியம், நீண்ட ஆயுள் கிடைப்பதாக கருதுகின்றனர்.

ஆனிப்பெளர்ணமி.
Scroll to top