முன்னோர்கள்அருளும் மஹாளயம்

முன்னோர்கள்அருளும் மஹாளயம்

புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இதைத் தொடர்ந்துவரும் அமாவாசை, மாஹாளய அமாவாசை எனப்படும். இந்தக் காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.

முன்னோர்கள்அருளும் மஹாளயம்
Scroll to top