திருமாங்கல்யம்!
மங்கலப் பெண்கள் அணிந்து கொள்ளும் திருத்தாலி செளபாக்ய லட்சுமியின் வடிவமாகும். இதனால் தாலிக்குத் திருமாங்கல்யம் என்ற பெயர் உண்டாயிற்று. தாலியில் மகாலட்சுமியின் உருவம் அமைந்த பொட்டையும் சேர்த்துக் கொள்வர். இதற்கு மகாலட்சுமி பொட்டு என்று பெயர்.
![No photo description available.](https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23517765_1381414841955783_1384821589415171228_n.jpg?_nc_cat=109&_nc_oc=AQkuA2Gtdl468UAuLthc1m03qOyot0MOw-iy5B31WhNtSOZtePHZ9-mZ6U0_985R8Dc&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=9679eda0665d85846829412f17529f17&oe=5DCEE738)
திருமாங்கல்யம்!