புத்திரர்கள் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது :
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: புத்திரர்கள் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது : மனம் போன போக்கில் பலரும் பலதையும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள், ஆதாரம் இல்லாமல் பிள்ளைகள் இல்லாதவர்கள் பற்றி கதை பரப்புவார்கள் , ஆனால் சாஸ்திரம் என்ன சொல்கிறது பார்ப்போம். ‘புத்’ எனும் துயரில் இருந்து கரையேற்றுபவன் புத்திரன் என்றே கருட புராணம் விளக்கம் தருகிறது. ஆனால், ‘புத்திரர் இல்லாதவர்களுக்கு நற்கதி இல்லை’ என்று தவறாகப் புரிந்துகொண்டவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் போலும். இது தவறு. புத்திரன் இல்லை […]