கட்டுரை

தினமும் மந்திரங்களை உச்சரிக்கும்போது………….

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- கோயில் ஒன்றில் ஆன்மிகச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார், ஒரு பெரியவர்:. அவ்வூரைச் சேர்ந்த நாத்திகவாதியான தாசில்தார் ஒருவர், அந்தப் பெரியவரிடம் செ ன்று, ஐயா! கல்லை கடவுள் என்கிறோம். எங்கோ கிடந்த ஒரு கல்லைக் கொண்டு வந்து, அதற்கு ஒரு உருவம் கொடுத்து, நாம் வைத்த கல்லை நாமே வணங்கி, என் னைக் காப்பாற்று! என்று வேண்டுகிறோம். இது எவ்வளவு முட்டாள்தனமான காரியம். அந்தக் கல்லுக்கு எங்கிருந்து சக்தி வரும்? அது எப்படி மற்றவர்களைக் […]

தேன் கலந்த நீரைக் குடித்தால், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு

அறிந்து கொள்வோம் நண்பர்களே: மருத்துவக் குறிப்பு: பழங்காலம் முதலாக உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த உணவுப் பொருள் தான் தேன். இத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இங்கு தேன் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தொண்டைப் புண்: […]

அர்த்தங்களை உணர்ந்து அறிந்து வழிபட வேண்டும் நண்பர்களே

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- அர்த்தங்களை உணர்ந்து அறிந்து வழிபட வேண்டும் நண்பர்களே! கோயிலுக்குப் போனால், அங்கே என்னென்ன நடைமுறைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களைப் படித்தோ, பெரியவர்களைப் பார்த்து பழகியோ வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், இதோ! இவனுக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும். கோயிலுக்கே போகாத ஒருவன், அன்று ஏதோ கஷ்டம் வந்ததால் சாமியிடம் போய் சொல்வோமே என கோயிலுக்குப் போனான். அர்ச்சகர், பூஜை காட்டி கற்பூர தட்டை எல்லார் முன்னாலும் […]

மருத்துவக் குறிப்பு:

அறிந்து கொள்வோம் நண்பர்களே: மருத்துவக் குறிப்பு: சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான். புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் […]

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது ஏன் தெரியுமா?

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது ஏன் தெரியுமா? ஒரு சமயம் பகவான் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார். பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்தன. “பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே; எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? […]

பிரகஸ்பதி!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஞானத்தைத் தேடி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.வியாழக்கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குரு. ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ‘ஆதி குரு’ அல்லது ‘ஞான குரு’ என்று போற்றப்படுகிறார். தேவர்களின் சபையில் தேவர்களுக்கு ஆச்சார்யராகத் திகழ்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் பிரகஸ்பதி. […]

, “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதை அத்தனை எளிதாய் மறந்துவிட முடியாது.

சத்குரு என்ன கூறுகிறார் என்று பார்ப்போம் நண்பர்களே!!! , “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதை அத்தனை எளிதாய் மறந்துவிட முடியாது. மிகத் தவறான நம்பிக்கை. வயது ஏற ஏற, பாறைகள்போல் இறுகிப் போகிற மனிதர்களுக்கு வேண்டுமானால், இது உண்மையாக இருக்கலாம். ஒரு மலர்போல் வாழ்க்கையில் உயிர்ப்புடன் இருப்பவருக்கு இது பொருந்தாது. ஐந்து வயதிலாவது அனுபவமின்மை காரணமாக ஏதாவது தவறாக செய்துவிடக்கூடும். ஐம்பதில் எதற்கு இந்த அச்சம்? உங்கள் கருத்துகள், தீர்மானங்கள், உணர்வுகள் இவற்றை உறையவிட்டு விடுவதால், […]

உலர் திராட்சையின் மருத்துவ பலன்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பச்சைத் திராட்சையைப் போலவே உலர்திராட்சையிலும் நிறைய சத்துகள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் பி மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளன. குழந்தைகளின் எலும்புகள் உறுதியாகவும், பற்கள் வலுப்பெறவும் தேவையான கால்சியம் உலர்திராட்சையில் நிறைந்திருக்கிறது. இரவு உணவுக்குப்பின் பத்து உலர்திராட்சைப் பழங்களைப் பால் சேர்த்துக் காய்ச்சிச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எலும்பு மஜ்ஜைகளில் ரத்தம் ஊறவும் உதவுகிறது உலர் திராட்சை. அவ்வப்போது சில திராட்சைகளை வாயில் போட்டு மென்று, அதன் சாற்றை […]

நவராத்திரி.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- நவராத்திரி: இல்வாழ்வில் இன்னல் தோன்றாமல் இருக்க பயம் அகல வேண்டும். உலகையே பயத்தால் நடுங்க வைத்தவர்களையும் அழித்தவள் அவள். பயம் அகன்றவர்களுக்கு சிந்தனை வளம்பெற அறிவூட்டுபவள் அவள். வாழ்க்கையின் அடித் தளத்தையே தகர்க்கும் ஏழ்மை, மக்களை பற்றாமல் பார்த்துக்கொள்பவள் அவள். ‘பயம், ஏழ்மை ஆகியவற்றை அகற்றி, அறிவொளி அளிக்க எப்போதும் கருணை உள்ளத்துடன் விழித்துக் கொண்டிருக்கும் தாய் துர்கை’ என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது (துர்கே ஸ்ம்ரு தாஹரஸி…). பயம் போக்கும் துர்கை […]

ஏன் அம்பிகையை ”மகிஷாசுரமர்த்தினி’ ” என்று சொல்லி வணங்குகிறோம்.?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- நண்பர்களே, அம்பிகையை ”மகிஷாசுரமர்த்தினி’ ” என்று சொல்லி வணங்குகிறோம். அம்பிகைக்கு எப்படி மகிஷாசுரமர்தினி” என்று பெயர் ஏற்பட்டது? எருமைத் தலையனான மகிஷனை வாரி எடுத்தாள் துர்க்கை. தன் இரு பாதங்களையும் மகிஷன் மீது வைத்து நசுக்கினாள். மகிஷன் அலறி மலைபோலச் சரிந்தான். தேவர்கள் துர்க்கா மகாலக்ஷ்மியை பூத்தூவி அர்ச்சித்தனர். இவளே ‘மகிஷாசுரமர்த்தினி’ எனப்படுபவள். ‘மர்த்தனம்’ என்றாலே ‘மாவுபோல் அரைப்பது’ என்று பொருள். மகிஷனின் இறுகிய கல் போன்ற அகங்காரத் தலையை சிதைத்து வெண் […]

Scroll to top