ஏன் அம்பிகையை ”மகிஷாசுரமர்த்தினி’ ” என்று சொல்லி வணங்குகிறோம்.?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-

நண்பர்களே, அம்பிகையை ”மகிஷாசுரமர்த்தினி’ ” என்று சொல்லி வணங்குகிறோம். அம்பிகைக்கு எப்படி மகிஷாசுரமர்தினி” என்று பெயர் ஏற்பட்டது?

எருமைத் தலையனான மகிஷனை வாரி எடுத்தாள் துர்க்கை. தன் இரு பாதங்களையும் மகிஷன் மீது வைத்து நசுக்கினாள். மகிஷன் அலறி மலைபோலச் சரிந்தான். தேவர்கள் துர்க்கா மகாலக்ஷ்மியை பூத்தூவி அர்ச்சித்தனர்.

இவளே ‘மகிஷாசுரமர்த்தினி’ எனப்படுபவள். ‘மர்த்தனம்’ என்றாலே ‘மாவுபோல் அரைப்பது’ என்று பொருள். மகிஷனின் இறுகிய கல் போன்ற அகங்காரத் தலையை சிதைத்து வெண் மாவாய் இழைத்ததாலேயே ‘மகிஷாசுரமர்த்தினி’ என அழைக்கப்படுகிறாள்.

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
ஏன் அம்பிகையை ”மகிஷாசுரமர்த்தினி’ ” என்று சொல்லி வணங்குகிறோம்.?
Scroll to top