கட்டுரை

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 1.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 1. வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!! மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும் உற்சவம் (உத்சவம்) என்னும் சொல் விழா என்று பொருள் பெறும். இச் சொல்லுக்கு உத்தமமான யாகம் என்றும், மேலான ஐந்தொழில்கள் என்றும் உட்பொருள்கள் கூறுவர். நைமித்திக உற்சவங்களில் சிறந்தது மஹோற்சவம் என்று சிறப்பித்துச் சொல்லப் பெறும் பிரமோற்சவமாகும். நித்திய கிரியைகளின்போது ஏற்படும் குற்றம் குறைகளுக்குப் பிராயச்சித்தமாக […]

ஆலயங்களில் நடைபெறும் கொடி ஏற்றம் மற்றும் பேரிதாடன கிரியை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு ஆலயங்களில் நடைபெறும் கொடி ஏற்றம் மற்றும் பேரிதாடன கிரியை!!! நம்மூர் ஆலயங்கள் தோறும் வருடாந்தம் பிரம்மோத்ஸவம் ஆரம்பத்தில் கொடியேற்ற விழா நடைபெறுகின்றது. கொடியேற்றம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி ஆகமங்கள் பலவற்றைக் குறிப்பிடுகின்றன. ஆகமங்களின் வழிநின்று பிரம்மோத்ஸவத்தை ஆற்றும் ஆலயங்கள் அவற்றை அனுசரித்தே கொடியேற்ற விழாவை பேணுவதனைக் காணமுடியும். பிரம்மோத்ஸவம் அல்லது மஹோத்ஸவம் என்று அழைக்கப்பெறும் ஆண்டுப் பெருவிழாவில் முதல் நாள் நிகழ்வாக கொடியேற்றம் என்ற […]

அறிவோம் அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!!! ஆடி மற்றும் மார்கழி மாதத்தை பீட மாதங்கள் என்பர். மாதங்களுக்கு நடுவில் பீடங்கள் போல அமைந்து உள்ளதால், இந்தப் பெயர். இதை அறியாதவர்கள் , புரியாதவர்கள் தமது எண்ணப்படி தம் இஷ்டப்படி ” பீடை மாதங்கள் என்று திரிச்சு சொல்லிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை!!! மார்கழி- மகாவிஷ்ணுவுக்கும், ஆடி மாதம் அம்மனுக்கும் விசேஷமானது. எமனுக்கு உரிய திசை தெற்கு. எம பயம் போக்கும் கால சக்தி அம்பிகை. தட்சிணாயனத்தின் […]

இறைவனுக்கு சோடசோபசாரம் செய்வது என்கிறார்களே… அப்படி என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே ! இறைவனுக்கு சோடசோபசாரம் செய்வது என்கிறார்களே… அப்படி என்றால் என்ன? மஹோத்சவம் மற்றும் பிரதான வழிபாட்டு நேரங்களில் இந்த சோடோபசார வழிபாடு மிக மிக முக்கியத்தும் பெறுகிறது!!! உபசாரம் என்பது இறைவனது வழிபாட்டில் சிறப்பு மிக்கதோர் அம்சமாகும். இறைவனை அரசனாக நினைத்து நாம் செய்யும் பணிவிடைகள். இதனை ஐந்து, பத்து, பதினாறு, அறுபத்துநான்கு என விவரிக்கலாம். இவற்றுள் சோடசோபசாரம் ( சோடசம் என்றால் பதினாறு) என்னும் பதினாறு வகையான உபசாரம் ஆலய நித்ய, […]

விளக்கை ஊதி அணைக்கக் கூடாது என்கிறார்களே… அதன் தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! விளக்கை ஊதி அணைக்கக் கூடாது என்கிறார்களே… அதன் தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!! பல இடங்களில் பார்த்திருப்பீர்கள் , தீபங்களை கற்பூர ஆராத்திகளை வாயால் ஊதி அணைப்பதை கண்டிருப்பீர்கள் ! அது தவறு. விளக்கு / தீபம் என்பது நமது பண்பாட்டில் மதிப்புக்கு உரிய ஒரு பொருளாகக் கருதப்படுகிறது. எப்படி பிள்ளையாரை வணங்கிச் செயலைத் தொடர் கிறோமோ, அப்படி தீபமேற்றி விழாவைத் துவக்குவோம். விளக்கொளியை பரம்பொருளாக நினைக்கிறோம். ‘பரம்பொருளின் வடிவே! உண்மையை விளக்கும் […]

பெண்ணைச் சிறப்பிக்க, ‘நீ மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய்’ என்கிறார்கள். ஆனால், ‘பார்வதிதேவி மாதிரி இருக்கிறாய்!’ என்று எவரும் சொல்வதில்லையே… ஏன்? அறிவோம் தெரிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பெண்ணைச் சிறப்பிக்க, ‘நீ மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய்’ என்கிறார்கள். ஆனால், ‘பார்வதிதேவி மாதிரி இருக்கிறாய்!’ என்று எவரும் சொல்வதில்லையே… ஏன்? அறிவோம் தெரிவோம்!!! குழந்தைகளை, ‘கண்ணா வா… வா!’ என்கிறார்கள். ஏன் ‘ராமா வா…வா!’ என்று அழைப்பதில்லை? தமிழுக்கு அமுதென்று பெயர் என்கிறார்கள். ஏன் வேறு இனிப்பு வகைகளைக் குறிப் பிடுவதில்லை. குழந்தைகளை அரவணைக்கும் போது, ‘என் கண்ணு!’ என்பார்கள். ஏன், ‘என் மூக்கு!’ என்பதில்லை? இருக்கைகளில் எத்தனையோ சிறப்பு இருந்தும், ஏன் […]

சப்ப ரதம் என்றால் என்ன ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சப்ப ரதம் என்றால் என்ன ??? இப்போது பல ஆலயங்களில் மஹோத்சவங்கள் நடைபெறும் காலம்! ஆலய குருமார்களும் அடியார்களும் அடிக்கடி சப்பரம் என்றும் சப்பறம் சொல்வதை பார்க்கலாம் !!! பார்க்கிறோம் ! சப்ப ரதம் என்பது ஒரு சங்க கால தமிழ் வார்த்தை. இது பொதுவாக “சப்பரதம்” என்று எழுதப்படுகிறது, இது ஒரு சிறிய அலங்கரிக்கப்பட்ட தேர் அல்லது ரதத்தைக் குறிக்கிறது. இது கோயில்களில் திருவிழாக்களின் போது தெய்வங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லப் […]

வீட்டில் வைத்திருக்கும் சாமிப் படங்களை எறியலாமா ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! வீட்டில் கண்ணாடி போட்டு, வழிபடப்பட்ட கடவுள் படங்களைத் திடீரென்று கோயில் வாசலில், கோயில் உட்பிராகாரச் சுவர் ஓரமாகவும், அரச மரத்தடி விநாயகரைச் சுற்றியும் கொண்டு வந்து வைக்கிறார்களே! ஆராதித்த படங்களை இப்படி வைப்பது பற்றி அறிவோம்!!! ஆலயங்களில் மூலவர் என்றும், உற்சவர் என்றும், கடவுளின் இரண்டு உருவங்கள் இருக்கும். மூலவரை நகர்த்தக் கூடாது. அதை ‘அசரம்’ என்று ஆகமம் குறிப்பிடும். உற்சவர் நகரக் கூடியவர். அதற்கு ‘சரம்’ என்று பெயர். சாமி படங்களை […]

அர்த்தம் இல்லாத நம்பிக்கைகளும் அதன் பாதகங்களும் !!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! அர்த்தம் இல்லாத நம்பிக்கைகளும் அதன் பாதகங்களும் !!! மூல நட்சத்திரத்தில் பிறப்பதால், பெண்ணுக்கு எந்தக் குறையும் தகுதி இழப்பும் இல்லை. ரிஷிகளும் வராஹமிஹிரர் முதலான ஜோதிட மேதைகளும் இயற்றிய நூல்களில், ‘பெண் மூலம் நிர்மூலம்’ என்பற்கான சான்றுகள் இல்லை. பிற்காலத்தில் வந்த நூல்களில்… யாரோ எவரோ பொன் பொக்கில் சொல்லி வைத்த வாசகம் இது! மனிதர்கள் அனைவரும், 27 நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில்தான் பிறந்தாக வேண்டும். காலத்தின் இணைப்பை மனிதனுக்கு அளிப்பதே நட்சத்திரங்களின் […]

இறைவன் படைத்ததை இறைவனுக்கு படைப்பதில் வேறுபாடு ஏன் ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! இறைவன் படைத்ததை இறைவனுக்கு படைப்பதில் வேறுபாடு ஏன் ??? பக்தியுடன் இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை அளித்தாலும் ஏற்றுக் கொள்வேன்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. குறிப்பிட்ட இந்த இலைதான் வேண்டும் எந்தக் கடவுளாரும் சொல்லவில்லை , கேட்கவில்லை!!! இந்தப்பழம்தான் வேண்டும் என்று குறிப்பாக எதையும் கடவுளார் கூறவில்லை. அதை, பக்தர்களது விருப்பத்துக்கு விட்டு விட்டார்! பூரணத்துவம் அடையாதவர்களிடமே விருப்பு- வெறுப்பு இருக்கும். இறைவன் பரிபூரணமானவர். ஆகையால், அவருக்கு அர்ப்பணிக்கும் பொருட்களைத் தங்களது […]

Scroll to top