ஆரத்தியும் அதன் தட்டில் போடும் காசும்!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆரத்தியும் அதன் தட்டில் போடும் காசும்!!! ஆரார்த்திகம்’ என்ற சொல்லை, நமது மொழியில் ஆரத்தி என்கிறோம். தெய்வங்களின் பணிவிடைகளிலும் ஆரத்தி உண்டு. பிரதானமாக கற்பூர ஆராத்தி!!! மேலும் திருமணங்கள், புதிய வீடு குடிபுகல், உபநயனம் போன்றவற்றிற்கும் ஆரத்தி உண்டு! கங்கை நதிக்கு, மாலைவேளையில் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஆரத்தி எடுப்பது உண்டு. ஆலயங்களில் தீபம் மற்றும் கற்பூர ஆரத்திகள் அன்றாடம் நிகழும். வீட்டின் வாரிசை சுமந்து வரும் தாயின் மீதும், குழந்தையின் மீதும் […]